மலையக மக்கள் தொடர்பில் வழங்கிய உறுதிமொழிகளை ஜனாதிபதி நிறைவேற்ற வேண்டும்!
அனுர குமார திசாநாயக்க எதிர்க்கட்சியில் இருந்த போது மலையக மக்கள் மீதி மிகவும் அன்போடும் அக்கறையோடும் கருத்துகளை முன்வைத்து வந்தார். இப்போது அவர் ஜனாதிபதியாக அதிகாரத்தில் உள்ளதால் மலையக மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்கு...
ஐதேக தலைமைப்பதவியை சஜித் கோருவதாலேயே இணைவு இழுபறியில்
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவியை சஜித் பிரேமதாச கோருவதாலேயே இரு தரப்பு இணைப்பு என்பது சாத்தியப்படாமல் உள்ளது என்று முன்னாள் அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை...
மரக்கறி விலைப்பட்டியல் (03.11.2024)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (03) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
இரட்டைக்கொலை: மூன்றாவது சந்தேகநபரும் கைது
யாழ். வடமராட்சி, பருத்தித்தித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கற்கோவளம் பகுதியில் கடந்த புதன்கிழமை இடம்பெற்ற இரட்டைக் கொலைகளுடன் தொடர்புடைய மூன்றாவது சந்தேகநபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட மூன்று சந்தேகநபர்களில் ஒருவர், 2019ஆம் ஆண்டு குடத்தனையில்...
அமெரிக்காவை ஆளப்போவது யார்? நவம்பர் 5 தேர்தல்!
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நாளை மறுதினம் (05) நடைபெறுகிறது.
இந்த தேர்தலில் ஆளும் ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் (60), குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு ட்ரம்ப் (78) இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் தீவிரமாக...
தொழிற்சங்கங்களை முடக்க ஏற்பாடா? வேலுகுமார் போர்க்கொடி
நாடு அநுரவோடு என்றார்கள், ஆனால் இன்று நாட்டு மக்களின் வாழ்வோ இருளோடு என்ற நிலைக்கு நிலைமை சென்றுக்கொண்டிருக்கின்றது. ஜனநாயகமென்பது மெல்லென சாகடிக்கப்பட்டுவருகின்றது என்று புதிய ஜனநாயக முன்னணியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற தேர்தல்...
6 ஆம் திகதி முதல் மழை தீவிரமடையும்
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் எதிர்வரும் 6ஆம் திகதி முதல் மழை தீவிரமடையும் என்று யாழ்ப்பாணம் பல்கலைக்கழகப் புவியியல்துறையின் தலைவரும் வானிலையாளருமான நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
"வடக்கு மற்றும்...
கொட்டியாகலையில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டுவந்த பெண் கைது!
என்.சிஇல் போதைப்பொருளை கலந்து விற்பனை செய்த பெண்ணொருவர் செய்யப்பட்டுள்ளதுடன், சந்தேகநபரிடம் இருந்து 1.850 கிலோகிராம் போதைப்பொருளும் மீட்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு பாதுகாப்பாக கொண்டுவரப்பட்ட கஞ்சா என்ற போதைப்பொருளை என்.சியில் கலந்து விற்பனை செய்து...
ஆட்சி கவிழும் என பகல் கனவு காணும் ரணில்!
இந்த ஆட்சி மூன்று மாதங்களுக்குள் கவிழும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பகல் கனவு கண்டுகொண்டிருக்கின்றார்." - என்று அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
'முன்னாள்...
நாடாளுமன்றம் கள்வர்களின் குகையா? அநுரவின் கருத்துக்கு ரணில் பதிலடி!
நாடாளுமன்றத்தை கள்வர்களின் குகையென விமர்சிப்பதற்குரிய உரிமை பெரும்பான்மையை பெறாத ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு கிடையாது என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
' ஆசியாவிலேயே இலங்கையில்தான்...













