தீபாவளியை கொண்டாடுவதைவிட திண்டாடும் வகையிலேயே இந்த ஆட்சியில் விலையேற்றம்
தீபாவளியை கொண்டாடுவதைவிட திண்டாடும் வகையிலேயே இந்த ஆட்சியில் விலையேற்றம்
“பொருளாதாரப் போரில் இருந்து மக்களை மீட்போம் என சிவப்புத் தோழர்கள் கொக்கரித்தார்கள். ஆனால் இன்று பொருட்களின் விலைகள் எகிறியுள்ளன. தமிழ் மக்களின் பாரம்பரிய பண்டிகையான...
அநுர ஆட்சியில் டக்ளசுக்கு அமைச்சு பதவி வழங்கப்படுமா?
" எந்தக் கட்சி வந்தாலும் நானே கடற்றொழில் அமைச்சர். ஆகவே, அநுரகுமாரவின் ஆட்சியிலும் நான்தான் அமைச்சராக வரப்போகின்றேன், அதனால் எனக்கு வாக்களியுங்கள் என்ற சித்து விளையாட்டை டக்ளஸ் தேவானந்தா செய்வதை காணக்கூடியதாக இருக்கின்றது....
அனுரவின் அணுகுமுறை குறித்து டக்ளஸ் மகிழ்ச்சி!
"ஜனாதிபதி அநுரவின் அணுகுமுறையிலும் செயற்பாட்டிலும் நல்லதொரு மாற்றம் தெரிகின்றது. எனினும், அதனைப் பொறுத்திருந்துதான் நாங்கள் பார்க்கவேண்டும்."
- இவ்வாறு முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
வவுனியாவுக்கு விஜயம் செய்த ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ்...
மரக்கறி விலைப்பட்டியல் (28.10.2024)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (28) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
யானை தாக்கி இளைஞன் பலி!
முல்லைத்தீவு, முத்தையன்கட்டு குளப் பகுதியில் யானையின் தாக்குதலுக்கு இலக்காகி இளைஞர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
முத்தையன்கட்டு குளப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள அரணுக்குக் கீழ் நேற்று மாலை 5.10 மணியளவில் வனஜீவராசிகள் திணைக்களத்தினர் யானையை விரட்டி...
இரண்டாவது அறிக்கையை இன்று வெளியிடுகிறார் கம்மன்பில
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் 2ஆவது அறிக்கையை (இமாம் குழு அறிக்கை) பிவிருது ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில இன்று (28) வெளியிடவுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணை...
மலையக மக்களை இழிவுபடுத்திய ஹோட்டல் உரிமையாளருக்கு எதிராக போராட்டத்துக்கு ஏற்பாடு!
மலையக பெருந்தோட்ட மக்களை இழிவுபடுத்தும், ஹட்டன் மதீனா ஹோட்டல் உரிமையாளரால் கருத்து வெளியிடப்பட்டுள்ள சம்பவத்தைக் கண்டித்து, ஹட்டனில் போராட்டமொன்றை முன்னெடுப்பதற்குரிய ஏற்பாடுகள் இடம்பெற்றுவருகின்றன.
இதற்கான கலந்துரையாடல் மலையக சமூக செயற்பாட்டாளர்களால் முன்னெடுக்கப்பட்டுவருவதுடன், இறுதி முடிவு...
மலையகத்தை மறந்த ஜனாதிபதி:இதொகா தவிசாளர் ரமேஷ்வரன் சுட்டிக்காட்டு
நவம்பர் 14 ஆம் திகதிக்கு பிறகு பல சுயேச்சைக்குழுக்கள் காணாமல் போய்விடும். எனவே, சுயேச்சைக்குழுக்களை நம்பி இருக்கின்ற தமிழ்ப் பிரதிநிதித்துவத்தை இழந்துவிடக்கூடாது. காங்கிரஸ் உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் இருந்தால்தான் மலையக மக்களின் அரசியல், பொருளாதார...
தமிழ்த் தேசியத் தளத்தில் இயங்குகின்ற சகல கட்சிகளையும் ஒருங்கிணைப்பேன்
"ஈழத் தமிழர்களின் இறைமை மீட்புக்கான அரசியல் போரில், ஏகோபித்த தலைமைத்துவத்தின் கீழ் தமிழ்த் தேசியக் கட்சிகள் அனைத்தையும் ஒருங்கிணைத்துப் பயணிப்பதற்கான எத்தனங்களை மேற்கொள்வேன்."
- இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் - கிளிநொச்சி...













