அநுர இன்று ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம்!
இலங்கையின் 9 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக அநுரகுமார திஸாநாயக்க இன்று (23) முற்பகல் 9 மணிக்கு பிரதம நீதியரசர் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்யவுள்ளார்.ஜனாதிபதி செயலகத்தில் இதற்குரிய நிகழ்வு இடம்பெறவுள்ளது.
ஜனாதிபதி தேர்தலில் முதல்சுற்று...
அநுர குறித்து ஜனாதிபதி ரணில் விடுத்துள்ள அறிவிப்பு
கடந்த 21 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் வழங்கிய ஆணையின்படி, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிடம் நாட்டை ஒப்படைக்க வேண்டும் எனவும், அவருக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் ஜனாதிபதி ரணில்...
ஜனாதிபதி வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள்
1. அநுரகுமார திஸாநாயக்க – 5,634,915 (42.31%)
2.சஜித் பிரேமதாச 43,63,035 (32.76%)
3.ரணில் விக்கிரமசிங்க – 2,299,767 (17.27%)
4. நாமல் ராஜபக்ச – 342,781 (2.57%)
5. அரியநேத்திரன் - 226,343 (1.70%)
6. திலித் ஜயவீர...
ஊரடங்கு சட்டம் நீக்கம்
நாட்டில் நேற்றிரவு 10 மணி முதல் இன்று நண்பகல் 12 மணிவரை அமுலில் இருந்த ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது இந்த தகவலை வெளியிட்டார்.
ஊரடங்கு சட்டம் நீடிப்பு
நாட்டில் அமுலில் உள்ள ஊரடங்குச் சட்டம் இன்று நண்பகல் 12.00 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் நேற்று இரவு 10.00 மணி முதல் இன்று காலை 6.00 மணி வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்த...
ஜனாதிபதி தேர்தல் முடிவுகள்! (LIVE)
1. அநுரகுமார திஸாநாயக்க – 5,634,915 (42.31%)
2.சஜித் பிரேமதாச 43,63,035 (32.76%)
3.ரணில் விக்கிரமசிங்க – 2,299,767 (17.27%)
4. நாமல் ராஜபக்ச – 342,781 (2.57%)
5. அரியநேத்திரன் - 226,343 (1.70%)
6. திலித் ஜயவீர...
நாட்டில் ஊடரங்கு சட்டம் அமுல்!
இன்றிரவு(21) 10 மணி முதல் நாளை(22) காலை 06 மணி வரை நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
ஊரடங்கு காலத்தில் தமது வீடுகளிலேயே இருக்குமாறு பொலிஸார் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளனர்.
ஜனாதிபதித் தேர்தலின் இறுதி முடிவு...
இரவு 10 மணிக்குள் முதலாவது தேர்தல் பெறுபேறு வெளியாகும்!
இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் மிகவும் அமைதியான முறையில் நடந்துமுடிந்துள்ளன.
தேர்தல் விதிமீறல் சம்பவங்கள் ஆங்காங்கே இடம்பெற்றாலும் பாரிய வன்முறைச் சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லை.
நுவரெலியா மாவட்டத்தில் 80 சதவீத வாக்கு பதிவு இடம்பெற்றுள்ளது. நாடு முழுதும்...
நுவரெலியாவில் 80 சதவீத வாக்களிப்பு!
21.09.2024 அன்று நடைப்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் வாக்களிப்பு மாலை 04.00 மணி வரை சுமூகமாக இடம் பெற்றதாகவும் 80% சதவீத மான வாக்குகள் அளிக்கப்பட்டதாகவும், நுவரெலியா மாவட்ட செயலாளரும், தேர்தல்...
வாக்குச்சீட்டை சேதப்படுத்திய இளைஞன் யாழில் கைது!
யாழ்ப்பாணம் நாயன்மார்கட்டு மகேஸ்வரி வித்தியசாலையில் வாக்களிக்க சென்ற இளைஞர் ஒருவர் வாக்குச் சீட்டை சேதப்படுத்தியமை தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று இடம்பெற்றுவரும் நிலையில், வாக்கெடுப்பு உத்தியோகத்தர்களால் வழங்கப்பட்ட...











