வேலுகுமார் எம்.பி. ஜனாதிபதிக்கு ஆதரவு!
ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமார், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கியுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை, பிளவர் வீதியில் உள்ள அவரது தேர்தல் அலுவலகத்தில் சந்தித்து எதிர்வரும்...
ஹக்கீம், ரிஷாட், சம்பிக்க இருந்தும் கடந்தமுறை சஜித் தோற்றார்!
“ராஜபக்சக்கள் வேண்டாம் எனக்கோரியே மக்கள் போராட்டம் வெடித்தது. மாறாக போராட்டக்காரர்கள் நாமல் ராஜபக்சவை கோரவில்லை.” – என்று ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர், முன்னாள் அமைச்சர் பி. ஹரிசன் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர்...
மரக்கறி விலைப்பட்டியல் (15.08.2024)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால்
இன்று ( 15 ) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
அச்சுப்பணிகள் நாளை முதல் ஆரம்பம்
ஜனாதிபதி தேர்தலுடன் தொடர்புடைய அச்சுப்பணிகள் நாளை(16) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அரச அச்சகர் கங்கா கல்பனி லியனகே தெரிவித்துள்ளார்.
இன்று(15) வேட்புமனு தாக்கல் நிறைவடைந்து தேர்தல்கள் ஆணைக்குழுவின் அனுமதி கிடைத்ததன் பின்னர் அச்சுப்பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அவர்...
பசறையில் கடை உடைக்கப்பட்டு பாக்கு, மிளகு கொள்ளை!
பசறை நகரில் பாக்கு, மிளகு, கருங்கா என்பவற்றை சேகரிக்கும் வியாபார நிலையம் ஒன்றை உடைத்து 4 லட்சம் ரூபாவுக்கு மேல் பெறுமதியான பாக்கு , மிளகு, கருங்கா என்பன களவாடப்பட்டுள்ளன என்று பசறை...
இன்று வேட்பு மனு தாக்கல்: 40 வேட்பாளர்கள் போட்டி!
ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று இடம் பெறவுள்ளது. இன்றைய தினம் (15) காலை 9.00 மணி முதல் முற்பகல் 11.00 மணி வரை வேட்பு மனுத் தாக்கல் இடம் பெறுவதுடன் 11...
நாமலை தோற்கடித்து ராஜபக்சக்களுக்கு பாடம் புகட்டுவோம்!
எதிர்வரும் செப்டம்பர் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் நாமல் ராஜபக்சவை தோற்கடித்து ராஜபக்சக்களுக்கு தக்கபாடம் புகட்டுவோம் என அறைகூவல் விடுத்துள்ளார் ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சம்பிக்க...
அன்று ஐதேக ஆட்சியை விரட்டிய கதிரை இன்று ரணிலுக்காக களத்தில்!
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிமல் சிறிபாலடி சில்வா அணியினரும், புதிய கூட்டணி தரப்பினரும் இணைந்து “பொதுஜன ஐக்கிய முன்னணி” யாக அரசியல் பயணத்தை தொடர்வதற்கு திட்டமிட்டுள்ளனர்.
பொதுஜன ஐக்கிய முன்னணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவித்தல்...
கலஹாவில் பாடசாலை அதிபரை தாக்கிய நபர் கைது!
கலஹா பகுதியிலுள்ள தமிழ் பாடசாலை அதிபரொருவரை தாக்கினார் எனக் கூறப்படும் நபர் கலஹா பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
பாடசாலைக்கு வெளிப்பகுதியில் வைத்தே இன்று பகல் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது எனக் கூறப்படுகின்றது.
இது தொடர்பில் பாடசாலை...
தேசிய காங்கிரசும் ஜனாதிபதிக்கு ஆதரவு!
நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸ், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.
தேசிய காங்கிரஸ் உறுப்பினர்கள், ஜனாதிபதியை இன்று சந்தித்து தமது ஆதரவை உறுதிப்படுத்தினர்.
அத்துடன், தேசப்பற்றுள்ள மக்கள் முன்னணியின் தலைவர்...













