கலஹாவில் பாடசாலை அதிபரை தாக்கிய நபர் கைது!
கலஹா பகுதியிலுள்ள தமிழ் பாடசாலை அதிபரொருவரை தாக்கினார் எனக் கூறப்படும் நபர் கலஹா பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
பாடசாலைக்கு வெளிப்பகுதியில் வைத்தே இன்று பகல் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது எனக் கூறப்படுகின்றது.
இது தொடர்பில் பாடசாலை...
தேசிய காங்கிரசும் ஜனாதிபதிக்கு ஆதரவு!
நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸ், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.
தேசிய காங்கிரஸ் உறுப்பினர்கள், ஜனாதிபதியை இன்று சந்தித்து தமது ஆதரவை உறுதிப்படுத்தினர்.
அத்துடன், தேசப்பற்றுள்ள மக்கள் முன்னணியின் தலைவர்...
ஜனாதிபதி வேட்பாளரிடம் ரூ. 3 கோடி லஞ்சம் பெற்ற எழுவர் கைது!
ஜனாதிபதி வேட்பாளர் ஜனக்க ரத்னாயக்கவுக்கு எக்சத் லங்கா பொதுஜன கட்சியின் உறுப்புரிமையை வழங்குவதற்கு மூன்று கோடி ரூபா இலஞ்சம் பெற்றனர் எனக் கூறப்படும் எழுவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலஞ்ச மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு...
வேட்புமனுவில் கையொப்பமிட்டார் ரணில்!
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (14) கையொப்பமிட்டார்.
கொழும்பு பிளவர் வீதியிலுள்ள அவரது அரசியல் அலுவலகத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
மகாசங்கரத்தினர் செத் பிரித் பாராயணம் செய்து ஜனாதிபதிக்கு...
பாடசாலை விடுமுறை குறித்து வெளியாகியுள்ள அறிவிப்பு!
அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளுக்கு, 2024 ஆம் ஆண்டுக்கான இரண்டாம் தவணை விடுமுறை எதிர்வரும் வெள்ளிகிழமை (16) வழங்கப்படவுள்ளது என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகள்...
நுவரெலியாவில் வீடு உடைக்கப்பட்டு கொள்ளை!
நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியிலுள்ள வீடொன்று உடைக்கப்பட்டு, பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
நுவரெலியா லபுக்கலை குடாஒயா பகுதியிலேயே இக்கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த வீட்டில் நேற்று (13) செவ்வாய்க்கிழமை இரவு தாய் மற்றும் மகன் ஆழ்ந்த உறக்கத்திலிருந்த...
மேல்கொத்மலை நீர்த்தேக்கத்தில் சடலம் மிதப்பு
2ஆம் இணைப்பு
மேல் கொத்மலை நீர்தேக்கத்திலிருந்து இளைஞனின் சடலம் ஒன்று இன்று மதியம் (14.08.2024) மீட்கப்பட்டுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
சடலமாக மீட்கப்பட்ட இளைஞன் நேற்று முன்தினம் (12.08.2024) தீடீரென காணாமல் போயுள்ளார். குறித்த நபரை...
மொட்டு கட்சி பறிபோகுமா?
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் அதிகாரத்தை அவ்வளவு எளிதில் கைப்பற்றிவிடமுடியாது என்று அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான இந்திக்க அனுருத்த தெரிவித்தார்.
மொட்டு கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது, தேர்தலின் பின்னர் மொட்டு கட்சியை,...
பின்வாங்குவாரா தமிழ் பொதுவேட்பாளர்?
ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளர் நிச்சயம் போட்டியிடுவார், கடைசி நேரத்தில் பின்வாங்கப்போவதில்லை என்று புளொட் தலைவரும், யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்.
அத்துடன், தமிழ் பொதுவேட்பாளர் பின்னணியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க...












