ரூ. 1700 வழங்க 7 கம்பனிகள் பச்சைக்கொடி!
தோட்ட தொழிலாளர்களுக்கு 1700 சம்பள அதிகரிப்பை வழங்குவதாக 7 பெருந்தோட்ட நிறுவனங்கள் இணக்கம் தெரிவித்துள்ளன என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
தொழில் அமைச்சர் எதிர்வரும் திங்கட்கிழமை அது குறித்து சம்பள நிர்வாகச் சபையுடன்...
வேட்பாளர் எண்ணிக்கை அதிகரிப்பால் மக்கள் பணமே வீண் விரயம்!
வேட்பாளர் எண்ணிக்கை அதிகரிப்பால் மக்கள் பணமே வீண் விரயம்!
வெல்ல முடியாது என்று தெரிந்தும் ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கும் வேட்பாளர் ஒருவரினால் சுமார் 200 மில்லியன் ரூபா மேலதிக செலவு ஏற்படுவதாக தேர்தல் ஆணையாளர்...
திருகோணேஸ்வர ஆலயத்தில் பல கோடி மதிப்புள்ள தாலி கொள்ளை!
பல நூறு வருட காலமாக சோழர் காலம் தொடக்கம் கோணேஸ்வர ஆலயத்தில் இருந்து வந்த தாலி போர்த்துக்கேயர் காலத்தில் கோயில் உடைக்கப்பட்ட போது சைவ சமயத்தினாரால் பல உயிர் தியாகங்கள் செய்யப்பட்டு காப்பாற்றப்பட்டு...
தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினையை கையிலெடுத்தார் ஜனாதிபதி: 12 ஆம் திகதி விசேட சந்திப்பு
தோட்டத் தொழிலாளர் சம்பளப் பிரச்சினை குறித்து எதிர்வரும் 12ஆம் திகதி முதலாளிமார் சம்மேளனத்துடன் பேச்சு நடைபெற விருப்பதாகவும், இந்தப் பிரச்சினையை தான் நேரடியாக கையாள எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
சம்பள பிரச்சினைகளைப்...
ஆசிரியர் உதவியாளர் நியமன போட்டிப் பரீட்சை ஒத்திவைப்பு
பெருந்தோட்ட ஆசிரியர் உதவியாளர் நியமன போட்டிப் பரீட்சை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்ற தீர்ப்புக்கு அமைய ஆசிரியர் உதவியாளர் நியமன போட்டி பரீட்சை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்தபா தாக்கல் செய்த மனுவை பரிசீலனை செய்த நீதிமன்றம்...
தேசிய பட்டியல் பதவிக்கு மும்முனைப் போட்டி!
உயர்நீதிமன்ற தீர்ப்பின் பிரகாரம் வெற்றிடமாகியுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு பந்துல லால் பண்டாரிகொடவின் பெயரை தேர்தல் ஆணைக்குழுவுக்கு ஐக்கிய மக்கள் சக்தி பரிந்துரைத்துள்ளது.
விருப்பு வாக்கு பட்டியலில்...
பெண்ணின் திருமண வயது 9: ஈராக்கில் சட்டமூலம் முன்வைப்பு!
ஈராக் நாடாளுமன்றம் பெண்களுக்கான சட்டப்பூர்வ திருமண வயதை 9 ஆக குறைப்பதற்கான சட்டமூலத்தை முன்வைத்துள்ளது.
ஈராக் நாட்டின் தனிநபர் சட்டத்தின்படி பெண்களின் குறைந்தபட்ச திருமண வயது 18ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்தசட்டத்தை திருத்தும் முயற்சியில்நீதி அமைச்சகம் புதிய...
மொட்டு கட்சியின் 8 இராஜாங்க அமைச்சர்கள் பதவி துறப்பு?
நாமல் ராஜபக்ச ஆதரவு அணியிலுள்ள எட்டு இராஜாங்க அமைச்சர்கள் தமது பதவிகளை துறக்கவுள்ளனர் என அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
ஜனாதிபதியால் தமது பதவிகள் பறிக்கப்படுவதற்கு முன்னர் தாமாக விலகுவதற்கு அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
இதன்படி இராஜாங்க...
மரக்கறி விலைப்பட்டியல் (10.08.2024)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால்
இன்று ( 10) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
தற்கொலை தாக்குதல் சவாலை ஏற்றோம்: மக்களை காத்தோம்!
“ தற்கொலை தாக்குதல்போன்றதொரு சவாலையே நானும், மனுஷ நாணயக்காரவும் ஏற்றிருந்தோம். மக்களை பாதுகாத்துவிட்டோம், ஆக எமக்கு எது நடந்தாலும் பரவாயில்லை, எமது புதிய பயணம் வெற்றிகரமாக தொடரும்.”
இவ்வாறு முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ...













