இலங்கை வந்துள்ள இந்திய நீர்மூழ்கிக் கப்பல்!
இந்திய கடற்படைக்கு சொந்தமான ‘INS Shalki’ நீர்மூழ்கிக்கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
இன்று(02) காலை வருகை தந்த கப்பலை இலங்கை கடற்படையினர் சம்பிரதாயபூர்வமாக வரவேற்றனர்.
64.4 மீட்டர் நீளமுடைய INS Shalki கப்பலில் 40 ஊழியர்கள்...
ஜனாதிபதி தேர்தல் குறித்து முற்போக்கு கூட்டணி எடுத்துள்ள முடிவு
மலையகத் தமிழர்களுக்கான உரிமைகள் உள்ளிட்ட விடயங்கள் அடங்கிய தேர்தல் ஆவணத்துக்கு தமிழ் முற்போக்கு கூட்டணியின் அரசியல் குழு அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இவ்வறிக்கையை அடிப்படையாகக்கொண்டு பிரதான கட்சிகளுடன் பேச்சு நடத்துவதெனவும், ஐக்கிய மக்கள் சக்திக்கு இதில்...
அபிவிருத்திக்கான போரை ஒன்றிணைந்து ஆரம்பிப்போம்!
வடக்கில் உள்நாட்டு யுத்தம் நிறைவடைந்து 15 வருடங்கள் நிறைவடைந்துள்ளன. எனவே, தற்போது அனைவரும் ஒன்றிணைந்து அபிவிருத்திப் போரை ஆரம்பிப்போம் என தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, எதிர்வரும் 05 – 10 வருடங்களில்...
மலையக மக்களின் பேராதரவு ஜனாதிபதி ரணிலுக்கே!
ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்ற முடிவுக்கு வடக்கு, கிழக்கு மக்கள் வந்துவிட்டனர். அவர்களின் நம்பிக்கையை வென்ற தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஆவார். அதேபோல மலையக மக்களின் பேராதரவும்...
மட்டக்களப்பில் உலக தமிழ் கலை இலக்கிய மாநாடு!
கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பங்களிப்புடன் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஏற்பாட்டில் உலக தமிழ் கலை இலக்கிய மாநாடு இன்று வெள்ளிக்கிழமை மட்டக்களப்பில் (2) ஆரம்பமானது.
உலக தமிழ் கலை இலக்கிய...
எவர் வெளியேறினாலும் மொட்டு கட்சி அழியாது!
“ மொட்டு கட்சியின் இருப்பு என்பது மஹிந்த ராஜபக்சவிடம்தான் தங்கியுள்ளது. எனவே, எவர் கட்சியை விட்டு வெளியேறினாலும் கட்சி வீழ்ச்சியடையாது. ஜனாதிபதி தேர்தலில் நிச்சயம் வெல்வோம்.” – என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன...
அமெரிக்கா, ரஷியா இடையே கைதிகள் பரிமாற்றம்
அமெரிக்கா, ரஷியா இடையே கைதிகள் பரிமாற்றம் நடைபெற்றுள்ளது.
அமெரிக்கா, ஜெர்மனி போன்ற மேற்கத்திய நாடுகளுக்கும் ரஷியாவுக்கும் இடையே நீண்ட காலமாக மோதல் போக்கு நிலவி வருகிறது.
மேற்கத்திய நாடுகளில் உளவு, பயங்கரவாதம் போன்ற குற்ற செயல்களில்...
08 ஆம் திகதி சஜித் தலைமையில் மெகா கூட்டணி உதயம்! புரிந்துணர்வு ஒப்பந்தமும் கைச்சாத்து!!
எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் உருவாக்கப்படவுள்ள ஐக்கிய மக்கள் கூட்டணியின் கட்சிகளுக்கிடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை ஆகஸ்ட் 8 ஆம் திகதி கைச்சாத்திடப்படவுள்ளது.
கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் இதற்கான நிழ்வு இடம்பெறவுள்ளது.
தமிழ் முற்போக்கு...
வடக்கில் இருந்து ஜனாதிபதியொருவரை உருவாக்குவதே எனது இலக்கு – நாமல்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் சார்பில் வடக்கில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை வென்றெடுப்பது எனது இலக்காக இருக்கின்றது, அவர் ஜனாதிபதிபதவிவரை செல்ல வேண்டும் என்பது எமது எதிர்பார்ப்பாகும் - என்று மொட்டு...













