ஜனாதிபதி தேர்தல் முடிந்தகையோடு மாகாணசபைத் தேர்தல்!
தமிழ்த் தேசியப் பிரச்சினைக்கு ஆக்கபூர்வமான தீர்வு காண்பதற்கான முன் ஆயத்தமாக சில நடவடிக்கைகளை உடனடியாக எடுப்பதற்கு நேற்று தம்மைச் சந்தித்த இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பேச்சாளரும் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி...
தலவாக்கலை, பாமஸ்டன் பகுதியில் விபத்து: 8 பேர் காயம்!
தனியார் பேருந்தும் லொறியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியதில் 6 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பேருந்து ஒன்றும் லொறி ஒன்றும் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற விபத்தில் பேருந்தில் பயணித்த சாரதி உட்பட ஐவர்...
மரக்கறி விலைப்பட்டியல் (02.08.2024)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால்
இன்று (02 ) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
பழிதீர்க்கும் கோஷத்துடன் ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி!
படுகொலை செய்யப்பட்ட ஹமாஸ் அரசியல் பிரிவுத் தலைவர் இஸ்மைல் ஹனியேவின் இறுதிக் கிரியை பெரும் திரளானோரின் பங்கேற்புடன் ஈரான் தலைநகர் டெஹ்ரானில் நேற்று (01) இடம்பெற்றதோடு இந்தப் படுகொலை காசாவில் நீடிக்கும் போர்...
பெருந்தோட்ட மக்களுக்கு நிரந்தர காணி உறுதி!
பெருந்தோட்ட மக்களின் உண்மையான சமூகமயமாக்கலுக்காக நிரந்தர காணி உறுதிகளை வழங்குவதாகவும் இவர்களுக்கான வசிப்பிட உரிமையை இனி சலுகைப் பத்திரத்தில் மட்டுப்படுத்தாமல் தொடர்வதாகவும் பெருந்தோட்ட நிறுவன மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய...
டெங்கு நோயால் 13 பேர் பலி!
ஜூலை மாதத்தில் 4506 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 32,745 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவு தெரிவித்துள்ளது.
இவர்களில் அதிகளவானோர் மேல் மாகாணத்திலேயே பதிவாகியுள்ளனர். இதனிடையே, ஆண்டின்...
கட்சி முடிவை மாற்ற தயார்!
ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி வேட்பாளரை களமிறக்கும் முடிவை மாற்றுமாறு கட்சி தீர்மானித்தால் அதற்குரிய நடவடிக்கையை எடுப்பதற்கு நான் தயார் - என்று மொட்டு கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்ச...
தோட்ட அதிகாரியின் அடாவடிக்கு எதிராக தொழிலாளர்கள் போராட்டம்!
தோட்ட அதிகாரியொருவர் , தோட்ட தொழிலாளி ஒருவரை தாக்கியதாக கூறி தோட்ட அதிகாரியின் அடாவடித் தனத்தை கண்டித்து தலவாக்கலை ட்றூப் தோட்ட தொழிலாளர்கள் இன்று (01) பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
மஸ்கெலியா பெருந்தோட்ட கம்பனியின் கீழ்...
மொட்டு கட்சி முடிவை மாற்ற வேண்டும்: தீர்மானம் நிறைவேற்றம்!
ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் தொடர்பில் கட்சி எடுத்துள்ள தீர்மானம் மீளப்பெறப்பட வேண்டும் என வலியுறுத்தி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மாத்தறை மாவட்ட கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மேற்படி கூட்டம் அமைச்சர் காஞ்சன விஜேசேகர...
மத்திய கிழக்கு நிலைவரம் குறித்து இலங்கை கழுகுப்பார்வை!
மத்திய கிழக்கில் நிலவும் பதட்ட நிலை தொடர்ந்தால் அதனை எதிர்கொள்வது தொடர்பில் முன்கூட்டிய தயார்நிலைக்காக மூன்று விசேட குழுக்களை நியமிக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எடுத்த தீர்மானம், மிகவும் சரியானதாகும் என வெளிநாட்டலுவல்கள்...













