கண்ணுக்கு மிளகாய் தூள் துவி ஆசிரியையின் சங்கிலியை அறுத்தவர் கைது!

0
பசறை கொட்டமுதுன பகுதியில் ஆசிரியர் ஒருவரின் கழுத்தில் இருந்த சஙகிலியை கண்ணுக்குள் மிளகாய் தூள் தூவி அறுத்து சென்றார் என்று சந்தேகிக்கப்படும் சந்தேக நபர் ஒருவரை இன்று காலை கைது செய்துள்ளதாக ஹிங்குருகடுவ...

பாடசாலை கல்வியை சீர்குலைக்க இடமளியோம்

0
ஆசிரியர் பணியில் இணைந்துகொள்ளும் அனைவரும் எதிர்கால சந்ததியினருக்காக தமது சேவைகளை அர்ப்பணிக்க வேண்டுமெனவும், ஒழுக்கமின்றி ஒரு நாட்டில் கல்வியைப் பேண முடியாது எனவும் ஜனாதிபதி வலியுறுத்தினார். முற்பகல் 7.30 மணி முதல் பிற்பகல் 1.30...

“முதலில் ரோட்டை போடு – பிறகு ஓட்டை கேளு” – டயகம கிழக்கு தோட்ட மக்கள் போராட்டம்!

0
அக்கரப்பத்தனை பிரதேச சபைக்குட்பட்ட டயகம பிரதேசத்தில் சுமார் ஆறாயிரம் குடும்பங்கள் தினமும் பாவிக்கும் 7 கிலோ மீட்டர் பிரதான வீதியை புனரமைத்து தருமாறுகோரி டயகம கிழக்கு தோட்ட மக்கள் புதன்கிழமை (03) காலை...

குளவிக்கொட்டு: 8 தோட்ட தொழிலாளர்கள் பாதிப்பு

0
பொகவந்தலாவ கெர்க்கஸ்வோல்ட் மேல்பிரிவு தோட்ட பகுதியில் 8 தோட்ட தொழிலாளர்கள் குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். இன்று முற்பகல் 10 மணியளவிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. குளவி கொட்டுக்கு இலக்காகிய தொழிலாளர்கள், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளதாக...

3 ஆவது நாளாக தொடரும் பணி புறக்கணிப்பு

0
நுவரெலியாவிலிருந்து தலவாக்கலைவரை சேவையில் ஈடுபடும் தனியார் பஸ்களின் சாரதிகள் மற்றும் நடத்துனர்களின் பணிபகிஷ்கரிப்பு போராட்டம் இன்று 3 ஆவது நாளாகவும் தொடர்கிறது. இதனால் தனியார் பஸ் சேவையை நம்பி நுவரெலியாவிலிருந்து தலவாக்கலைக்கும், தலவாக்கலையிலிருந்து நுவரெலியாவுக்கும்...

ஐ.தே.கவை கைவிட்டு மொட்டு கட்சியில் இணையுமாறு ரணிலுக்கு அழைப்பு

0
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து விலகி பொதுஜன பெரமுன கட்சியில் அங்கம் வகிப்பாராயின் அவரை ஜனாதிபதித் தேர்தலில் நிறுத்துவது குறித்து பரிசீலிக்கலாம் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம்...

புலிகளுக்கு ஆயுதம் வழங்கியதா ஜே.வி.பி? விசாரணை கோரும் நாமல்

0
ஜே.வி.பியினர் புலிகளுக்கு ஆயுதம் வழங்கினர் என இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் கூறியுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச வலியுறுத்தியுள்ளார். மொட்டு...

ஜனாதிபதியின் திட்டங்களை ஆதரிக்குமாறு மலையக கட்சிகளுக்கு அழைப்பு

0
நாடு நெருக்கடிக்குள் சிக்கியவேளை ஆட்சியை பொறுப்பேற்காது புறமுதுகுகாட்டி ஓடிய எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, ஜனாதிபதியின் பொருளாதார மீட்பு வேலைத்திட்டங்களை எதிர்ப்பது துரோக அரசியலின் வெளிப்படாகும் - என்று ஜனாதிபதியின் கீழ் இயங்கும்...

அபிவிருத்தி பணிகளை கண்காணிப்பதற்கு இணைப்பாளர்கள் நியமனம்

0
நுவரெலியா மாவட்டத்தில் பிரதேச வாரியாக முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி பணிகளை கண்காணித்து அவற்றை விரைவு படுத்துவதற்கான பணிகளுக்கு புதிய இணைப்பாளர்களை மத்திய மாகாண ஆளுனர் லலித் யு கமகே நியமித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசனைக்கு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...