ஜனாதிபதியின் திட்டங்களை ஆதரிக்குமாறு மலையக கட்சிகளுக்கு அழைப்பு
நாடு நெருக்கடிக்குள் சிக்கியவேளை ஆட்சியை பொறுப்பேற்காது புறமுதுகுகாட்டி ஓடிய எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, ஜனாதிபதியின் பொருளாதார மீட்பு வேலைத்திட்டங்களை எதிர்ப்பது துரோக அரசியலின் வெளிப்படாகும் - என்று ஜனாதிபதியின் கீழ் இயங்கும்...
அபிவிருத்தி பணிகளை கண்காணிப்பதற்கு இணைப்பாளர்கள் நியமனம்
நுவரெலியா மாவட்டத்தில் பிரதேச வாரியாக முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி பணிகளை கண்காணித்து அவற்றை விரைவு படுத்துவதற்கான பணிகளுக்கு புதிய இணைப்பாளர்களை மத்திய மாகாண ஆளுனர் லலித் யு கமகே நியமித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசனைக்கு...
மரக்கறி விலைப்பட்டியல் (03.07.2024)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால்
இன்று ( 03 ) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
மத வழிபாட்டு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் பலி: இந்தியாவில் சோகம்
இந்தியாவின் உத்தர பிரதேசத்தில் மத வழிபாட்டு கூட்டத்தின்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 90 பெண்கள் உட்பட 122 பேர் உயிரிழந்தனர். குழந்தைகள், முதியவர்கள் உட்பட ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர்.
உத்தர பிரதேச மாநிலம் ஹாத்ரஸ்...
பற்றி எரிந்தது லயன் குடியிருப்பு: தம்பதியினர் பலி!
கேகாலை மாவட்டத்துக்குட்பட்ட யட்டியாந்தோட்டை, பனாவத்த தோட்டம் இலக்கம் - 02 பிரிவில் உள்ள லயன் குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் இருவர் பலியாகியுள்ளனர்.
இன்று அதிகாலை ஒரு மணியளவிலேயே குறித்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
60...
கண்டியில் குண்டு பீதியை ஏற்படுத்திய இருவர் கைது!
கண்டி நீதிமன்ற வாளாகத்தில் குண்டு இருப்பதாக பொலிஸ் அவசர சேவை பிரிவுக்கு போலியான தகவல் வழங்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேற்படி அநாமதேய தொலைபேசி அழைப்பு குறித்து பொலிஸார்...
கொட்டகலையில் ஆணொருவர் சடலமாக மீட்பு
தலவாக்கலை, ஹட்டன் பிரதான வீதியின் கொட்டகலை, ரொசிட்டா பிரதேசத்தில் வீதிக்கு அருகாமையில் காணப்படும் ஆழமான கொங்கிரீட் வடிகான் ஒன்றிலிருந்து ஆணொருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளதாக திம்புள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.
மீட்கப்பட்டுள்ள சடலம் ஆண்...
பயந்து ஓடுவது நற்செய்தியா? சஜித்துக்கு ஜனாதிபதி பதிலடி!
போஷாக்கு குறைப்பாடு, வறுமை, வேலையின்மை உள்ளிட்ட பிரச்சினைகளை நிவர்த்திக்கவே இளைஞர்களுக்கு புதிய தொழில் வாய்ப்புகளை உருவாக்குவதற்கான தொழிற்சாலைகள் மற்றும் அஸ்வெசும, உறுமய போன்ற திட்டங்கள் செயற்படுத்தப்படுவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
போஷாக்கு குறைபாடு,...
நுவரெலியாவுக்கு சுற்றுலாவந்த யுவதியிடம் சேட்டை: படகு ஓட்டுநருக்கு மறியல்
கொரிய நாட்டிலிருந்து இலங்கைக்கு சுற்றுலா பயணத்தை மேற்கொண்டு நுவரெலியாவுக்கு வருகை தந்த இளம் யுவதியிடம் தகாத வகையில் சேட்டை செய்த இயந்திர படகு ஓட்டுனர் ஒருவரை விளக்கமறியலில் வைக்க நுவரெலியா மாவட்ட நீதவான்...
நான் நாட்டை பிரிப்பேன் என நினைக்கின்றீர்களா? ரணிலிடம் சம்பந்தன் கேட்ட கேள்வி
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், மறைந்த பாராளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் எப்பொழுதும் இலங்கையின் ஆள்புல ஒருமைப்பாட்டிற்காக பங்காற்றியதாவும், அதிகாரப் பகிர்வு மேற்கொள்ளப்பட வேண்டிய விதம் தொடர்பில் அவருக்கு தனியான நிலைப்பாடு இருப்பதாகவும்...












