ஜே.வி.பிதான் எமக்கு ஆயுதம் வழங்கியது: பிள்ளையான்
ஜே.வி.பி. கட்சியினரே தமக்கு ஆயுதம் வழங்கினார்கள் என்று தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் இராஜாங்க அமைச்சருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) தெரிவித்தார்.
மட்டக்களப்புக்கு நேற்று வியாழக் கிழமை விஜயம் செய்த ஜே.வி.பியின் தலைவர்...
இலங்கை மற்றுமொரு கென்யாவாக மாறி இருக்கும்
பொருளாதாரப் பிரச்சினை காரணமாக கென்யா பாரிய நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது. அதனால் கொலைகளும் இடம்பெற்று வருகின்றன என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, நாடொன்றின் பொருளாதாரத்தைத் தயார்படுத்துவது மிகவும் அவசியமானது என்றும், நாட்டுக்குள் பொருளாதார நிலைமை ஏற்படுத்த...
பாம்பு தீண்டி யாழில் குடும்பப் பெண் பலி
யாழ். வடமராட்சி கிழக்கு - ஆழியவளை, கொடுக்குளாய் பகுதியில் பாம்பு தீண்டி குடும்பப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது என்று மருதங்கேணிப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பஸ் கட்டணம் 5 வீதத்தால் குறைப்பு
எதிர்வரும் முதலாம் திகதி முதல் பஸ் கட்டணங்களை 5 வீதத்தால் குறைக்க பஸ் சங்கங்கள் தீர்மானித்துள்ளன.
போக்குவரத்து அமைச்சில் இன்று (28) நடைபெற்ற கலந்துரையாடலில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
பஸ் சங்கங்களை சேர்ந்தவர்களும் தேசிய போக்குவரத்து...
ஆசிரியர்களின் கோரிக்கையை உடன் நிறைவேற்றுக
சமூகத்தில் நற்பிரஜைகளை உருவாக்கும் ஆசிரியர்களின் வேதனம் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும்போது இலங்கையில் மிகவும் குறைவாகவே காணப்படுகின்றது. எனவே தான், வேதன உயர்வு கோரி போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.
போராட்டம் செய்தவர்கள் மீது நீர்த்தாரைப் பிரயோகம் செய்து...
அஸ்வெசும கொடுப்பனவு குறித்து வெளியாகியுள்ள அறிவிப்பு
அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கீழ் 2024 ஜூன் மாதத்திற்கான இடைநிலை மற்றும் பாதிக்கப்படக்கூடிய பிரிவுகளின் கீழான கொடுப்பனவுகளை 622,495 பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பு செய்வதற்காக நலன்புரி நம்பிக்கைச் சபை நேற்று (27)...
மலையக மக்களுக்கான உரிமைகள் குறித்து அமெரிக்க தூதுவரிடம் எடுத்துரைப்பு!
இலங்கைக்கான அமெரிக்க தூதர் ஜூலி சாங் தலைமையிலான குழுவினருக்கும், மனோ கணேசன் எம்பி தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணி மற்றும் மலையக சிவில் சமூக தூதுக்குழுவுக்கும் இடையில் காத்திரமான சந்திப்பு இன்று கொழும்பு...
பல்லி மிக்ஸர் விற்றவருக்கு ரூ. 15 ஆயிரம் அபராதம்!
யாழ்ப்பாணம் செல்வ சந்நிதி ஆலய சூழலில் விற்கப்பட்ட மிக்ஸரில் பொரித்த நிலையில் பல்லி ஒன்று காணப்பட்டமை தொடர்பில் நடைபெற்ற வழக்கு விசாரணையில், மிக்ஸரை விற்பனை செய்த நபருக்கு 15ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.
சந்நிதி...
வங்குரோத்து நிலையிலிருந்து நாடு மீண்டுவிட்டதா?
நமது நாடு வங்குரோத்து நிலையில் இருந்து மீண்டு விட்டதாக நாட்டினை ஆள்பவர் தவறான கற்பிதங்களை தெரிவித்து வருகின்றார். நாட்டை ஆள்பவருக்குக் கூட இது குறித்த சரியான புரிதலும், நிபந்தனைகள் குறித்த தகவல்களும் தெரியாது....













