ரணிலால்தான் மொட்டு கட்சியினரால் இன்று அரசியல் செய்ய முடிகிறது!
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிக்கவுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
பக்குவமான பணியைச் செய்யக்கூடியவர் ஒரு நாட்டின் தலைவராக இருக்க வேண்டுமே தவிர...
‘அதிஉயர் கதிரை’யில் அமராத ஐந்து எதிர்க்கட்சி தலைவர்கள்!
எதிர்க்கட்சி தலைவர் பதவியை வகித்தும் பிரதமர், ஜனாதிபதி பதவிகளுக்கு தெரிவாக முடியாமல்போன ஐந்து அரசியல் வாதிகள் விபரம்…!
இலங்கை நாடாளுமன்ற அரசியல் வரலாற்றில் எதிர்க்கட்சி தலைவர் பதவியை வகித்தும், பிரதமர் அல்லது ஜனாதிபதி பதவி...
ஹிருணிகாவுக்கு 3 வருடங்கள் கடூழிய சிறை தண்டனை!
ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஹிருணிகா பிரேமச்சந்திரவிற்கு மூன்று வருட கடூழிய சிறைத் தண்டனையை கொழும்பு மேல் நீதிமன்றம் விதித்துள்ளது.
2015 ஆம் ஆண்டு கொழும்பு தெமட்டகொடை பகுதியில் இளைஞன்...
நீரில் மூழ்கி மூதாட்டி உயிரிழப்பு!
பலாங்கொடை தொரவல ஆற்றில் நீராட சென்ற பெண் ஒருவர் நேற்று இரவு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த பெண் நேற்று மாலை குறித்த ஆற்றிற்கு நீராட சென்ற சந்தர்பத்தில் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
பலாங்கொடை முகுனுமலை பிரதேசத்தைச்...
பொகவந்தலாவையில் மாணவர்களுக்கிடையே அடிதடி: ஒருவரின் கை முறிவு!
ஹட்டன் கல்வி வலயத்துக்குட்பட்ட பொகவந்தலாவ பிரதேசத்தில் உள்ள பாடசாலையொன்றில் இரு மாணவர்களுக்கிடையில் பாடசாலையில் வைத்து இடம்பெற்ற மோதலில் மாணவரொருவர் காயமடைந்துள்ளார்.
மாணவரின் கை முறிவடைந்துள்ளது. பொகவந்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக டிக்கோயா கிளங்கன்...
மரக்கறி விலைப்பட்டியல் (28.06.2024)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால்
இன்று ( 28) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி
வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
ராஜபக்சக்களின் ஆதரவுடன் ரணில் வந்தால் கஷ்டம்தான்!
ஜனாதிபதி தேர்தலில் ராஜபக்சக்களின் ஆதரவுடன் ரணில் விக்கிரமசிங்க களமிறங்கினால் வெற்றிபெறுவது சவால்மிக்கதாக அமையக்கூடும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ வரிசை யுகத்தை ஜனாதிபதி...
மாலைதீவு ஜனாதிபதிக்கு சூனியம் செய்த இரு அமைச்சர்கள் கைது!
மாலைதீவு ஜனாதிபதி முகமது முய்சுவுக்கு பில்லி,சூனியம் வைத்ததாக இரண்டு அமைச்சர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மாலைதீவு நாட்டில் சுற்றுச்சூழல் துறை அமைச்சராக பதவு வகித்து வருபவர் ஷாம்னாஸ் சலீம். இவரது கணவர் ஆதம் ரமீஸ்....
உலகக்கிண்ணத்தை கைப்பற்றுமா இந்தியா?
டி20 உலகக்கோப்பை தொடரின் 2-வது அரையிறுதி போட்டியில் இந்தியா- இங்கிலாந்து அணிகள் விளையாடின. இதில் நாணயச்சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது.
அதன்படி, இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. அணியின் தொடக்க...
அதிபர், ஆசிரியர்கள்மீது அடிதடி: ஆசிரியர் விடுதலை முன்னணி கண்டனம்
அதிபர், ஆசிரியர்கள் மீது பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் கண்ணீர்ப் புகைப் பிரயோகம் மற்றும் அடிதடி நடத்தியமையை வன்மையாக கண்டிப்பதாக ஆசிரியர் விடுதலை முன்னணியின் செயலாளர் நாயகம் என்.டி.எஸ்.நாதன் தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் தெரிவிக்கையில்
அதிபர், ஆசிரியர்களின்...













