ஆட்சி மாற்றத்தோடு மலையகமும் மாற வேண்டும்!
இலங்கைக்கான ஐநா வதிவிட பிரதிநிதி மார்க் அந்திரேவிற்கும், தமிழ் முற்போக்கு கூட்டனி தலைவர் மனோ கணேசன் தலைமையிலான தூதுக்குழுவுக்கும் இடையில் தீர்க்கமான சந்திப்பு இன்று கொழும்பில் நடைபெற்றது.
இதன் போது, தமிழ் முற்போக்கு கூட்டணியின்...
வெலிமடையில் விபத்து:11 பேர் காயம்
வெலிமடை அம்பகஸ்தோவ பகுதியில் இன்று (27) இரண்டு தனியார் பேருந்துகள் மோதி விபத்துக்குள்ளானதில் 11 பேர் காயமடைந்து வெலிமடை பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்தவர்களில் 7 பெண்களும் 4 ஆண்களும்...
ஹப்புத்தளையில் குளவிக்கொட்டு: ஏழு பேர் பாதிப்பு
ஹப்புத்தளை பகுதியில் இன்று (27) பிற்பகல் குளவி கொட்டுக்கு இலக்கான 06 பெண்களும் ஆண் ஒருவரும் ஹப்புத்தளை பங்கட்டி ஆரம்ப வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஹப்புத்தலை சேர்வூட் தோட்டத்தில் தேயிலை கொழுந்து பறித்துக் கொண்டிருந்த...
ஆசிரியர் சேவை அத்தியாவசிய சேவையாக்கப்படும்!
ஆசிரியர் சேவை அத்தியாவசிய சேவையாக அறிவிக்கப்படும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று தெரிவித்துள்ளார்.
அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க தேரர் ஸ்ரீ வரகாகொட ஞானரதன தேரரை சந்தித்த போது ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளார்.
“ நாட்டின்...
அரசின் அடக்குமுறையை கண்டித்து தலவாக்கலையில் ஆசிரியர்கள் போராட்டம்!
அதிபர், ஆசிரியர்களின் சம்பள முரண்பாடுகளை அரசாங்கம் உடனடியாக தீர்க்க வேண்டும் என வலியுறுத்தி ஒன்றிணைந்த அதிபர், ஆசிரியர் தொழிற்சங்கங்கள் கொழும்பில் நேற்று (26) மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணியொன்றை நடத்தின.
இதன்போது அதிபர், ஆசிரியர்கள் மீது...
விசர் நாய்க்கடிக்கு இலக்கான சிறுமி உயிரிழப்பு
விசர்நாய்க் கடிக்கு இலக்கான நான்கு வயது சிறுமியொருவர் நேற்று உயிரிழந்துள்ளார்.
கிளிநொச்சி குமாரசாமிபுரத்தைச் சேர்ந்த நான்கு வயதான சிறுமி விசர்நாய்க் கடிக்கு இலக்கான நிலையில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில்...
சம்பிக்கவுக்கு அமைச்சு பதவி?
அரசுடன் இணைந்து அமைச்சு பதவியை ஏற்கும் எந்தவொரு திட்டமும் தனக்கு இல்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
சம்பிக்க ரணவக்க அரசுடன் இணையவுள்ளார் எனவும், அவருக்கு அமைச்சு பதவி வழங்கப்படவுள்ளது எனவும்...
கொழும்பில் வெள்ள நிலைமை: இரு வாரங்களுக்குள் அறிக்கை
கொழும்பு மாவட்டத்தில் வெள்ளம் ஏற்பட்டதற்கான காரணங்களை ஆராய்ந்து அனைத்து கிராம உத்தியோகத்தர் பிரிவுகளையும் உள்ளடக்கிய வகையில் அறிக்கை கோருமாறும், அந்த அறிக்கைகளின் அடிப்படையில் ஆரம்ப அறிக்கையை தயாரித்து இரண்டு வாரங்களுக்குள் ஜனாதிபதி அலுவலகத்தில்...
இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் இராஜினாமா
இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியிலிருந்து கிறிஸ் சில்வர்வூட் விலகியுள்ளார்.
தனிப்பட்ட காரணங்களால் தலைமைப் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகுவதாகத் தெரிவித்து, கிறிஸ் சில்வர்வூட், தனது பதவி விலகல் கடிதத்தை இலங்கை கிரிக்கெட்...













