பொன்சேகாவுக்கு மார்ஷல் பதவி?
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு உலகின் பாதுகாப்புத் துறையில் மிக உயர்ந்த மார்ஷல் பதவி விரைவில் வழங்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அரசாங்கத்திடம் பொன்சேகா விடுத்த கோரிக்கைக்கு அமைய ஆறு...
“சகல உரிமைகளையும் உள்ளடக்கிய மலையகம்” – மாத்தளையில் கவனயீர்ப்பு பேரணி
“ சகல உரிமைகளையும் உள்ளடக்கிய மலையகம்" எனும் தொனிப்பொருளின்கீழ் பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரிமை,வீட்டு உரிமை,மொழி உரிமை அரசியல் உரிமை அடங்களாக தொழிலாளர்களுக்கான சம்பளம் அதிகரிப்பு, பெண்களுக்கான உரிமை ஆகயவற்றை அரசாங்கம் வழங்க...
சவால்களைக் கண்டு ஒருபோதும் தப்பியோட வேண்டாம்
எதிர்கால சந்ததியினர் சிறந்த கல்வியைப் பெற்றுக்கொண்டு கொள்கைகளுக்கு மதிபளிக்க வேண்டும் என்றும் சவால்களை கண்டு ஒருபோதும் தப்பியோட கூடாது என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவுறுத்தினார்.
நாட்டில் வெற்றிகரமான தலைமைத்தும், தலைசிறந்த அரசியல்வாதி என்ற...
மோட்டார் சைக்கிள் எரிந்த நிலையில் மீட்பு!
யாழ்ப்பாணம் - கோப்பாய் இராச பாதையில் மோட்டார் சைக்கிள் ஒன்று நேற்று (22) இரவு 11 மணியளவில் எரிந்தநிலையில் மீட்கப்பட்டுள்ளது.
வீதியில் பயணித்தவர்கள் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்தநிலையில் பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருகை தந்தனர்.
சம்பவ...
புரட்சிகர கோஷங்களை எழுப்பும் கட்சிகள் அரசுடன் டீல்
ஆட்சியாளர்களிடம் தமது தனிப்பட்ட தேவைகளுக்கு ஏற்ற திட்டங்களை செயல்படுத்த பணம் இருந்தாலும், பாடசாலைகளில் உள்ள குறைபாடுகளை களைவதற்கு அவர்களிடம் பணம் இல்லை. போலி வேலைகளுக்கு முடிவில்லாது பணம் ஒதுக்கீடு செய்கின்றனர். இந்தப் பணத்தில்...
தியகல பகுதியில் விபத்து: ஒருவர் படுகாயம்
கினிகத்தேன பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தியகல பொலிஸ் பாதுகாப்பு அரணுக்கு அன்மித்த பகுதியில் (23) இன்று காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலத்த காயங்களுடன் கினிகத்தேன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
கொழும்பிலிருந்து அட்டனை...
விபத்தில் இரு இளைஞர்கள் பலி!
பஸ்ஸொன்றும், ஆட்டோவும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.
அனுராதபுரம் - பாதெனிய வீதியில் தலாவ எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் இன்று (23) காலை இந்த விபத்து...
26 ஆம் திகதி நடக்கபோவது என்ன?
இலங்கை வங்குரோத்து நிலையிலிருந்து மீண்டுவிட்டது என்ற அறிவிப்பு எதிர்வரும் 26 ஆம் திகதி வெளியாகும் எனவும், அதன்பின்னர் ஜுலை முதல் வாரத்தல் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளார் எனவும் அரசியல்...
தாயை கல்லால் தாக்கி கொலை செய்த மகன் கைது!
தனது தாயை கல்லால் தாக்கி கொலை செய்த குற்றச்சாட்டில் குறித்த தாயின் மகன் கைதுசெய்யப்பட்டுள்ளதாக கந்தேகெதர பொலிஸார் தெரிவித்தனர்.
62 வயதுடைய சாரணியா தோட்டம் தங்கமலை பிரிவு கந்தேகெதரயை சேர்ந்த 3 பிள்ளைகளின் தாயே...
மக்கள் வாழ வேண்டுமெனில் ரணிலே தொடர்ந்து ஆள வேண்டும்!
இருண்ட யுகத்தை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த நாடு, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அனுபவமிக்க – சிறந்த தலைமைத்துவத்தால் இன்று ஒளியைக் கண்டுள்ளது. வெகுவிரைவில் வங்குரோத்து நிலையில் இருந்தும் நாடு மீளும். எனவே, ஜனாதிபதி ரணில்...













