விஷ சாராயம்: பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு
தமிழகம், கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 58ஆக அதிகரித்துள்ளது.
கள்ளக்குறிச்சி நகராட்சிக்குட்பட்ட கருணாபுரத்தில் கடந்த 18ம் திகதி சட்டவிரோதமாக விஷ சாராயம் விற்கப்பட்டுள்ளது.இதை அப்பகுதியை சேர்ந்த 150க்கும் மேற்பட்டோர் வாங்கிக்குடித்துள்ளனர்.
மெத்தனால் கலக்கப்பட்ட...
விஜயதாச ராஜபக்ச அவுட்?
நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் இருந்து நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான யோசனை கட்சியின் உயர்மட்ட கூட்டத்தில் முன்வைக்கப்படவுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப்பதவியை ஏற்றுள்ளதாலேயே கட்சி யாப்பின் பிரகாரம்...
சர்வதேச யோகா தினத்தின் தனித்துவமிக்க கொண்டாட்டங்கள் கொழும்பில்
பத்தாவது சர்வதேச யோகா தின நிகழ்வுகள் இந்திய உயர் ஸ்தானிகராலயம் மற்றும் அதன் கலாசார பிரிவான சுவாமி விவேகானந்தா கலாசார நிலையம் ஆகியவற்றின் ஒழுங்கமைப்பில் 2024 ஜூன் 22 ஆம் திகதி கொழும்பில்...
26 ஆம் திகதி ஜனாதிபதி விசேட உரை!
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 26 ஆம் திகதி நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளார் - என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர்...
இந்தியாவை வீழ்த்துமா ஆஸ்திரேலியா? இன்று பலப்பரீட்சை
சுப்பர் - 8 சுற்றில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.
9-வது 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் சூப்பர்8 சுற்று இன்றுடன் நிறைவடைகிறது.
குரூப் 1இல் இடம் பெற்றுள்ள...
உலக இளம் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்க ஜீவன் சீனா பயணம்
உலக பொருளாதார மையத்தின் அழைப்பின்பேரில், சீனாவில் இடம்பெறவுள்ள உலக இளம் தலைவர்களுக்கான மாநாட்டில் கலந்துகொள்ள அமைச்சர் ஜீவன் தொண்டமான் (23) நேற்று மாலை சீன நாட்டுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு பயணித்துள்ளார்.
இவருடன் நீர்...
தனிவழி செல்ல தயாராகிறது மொட்டு கட்சி?
ஜனாதிபதி தேர்தலின்போது ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்காதிருக்கும் முடிவை நோக்கி மொட்டு கட்சி நகர்ந்து கொண்டிருப்பதாக நம்பகரமான அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
இதன்படி ஜனாதிபதி தேர்தலில் தமது கட்சி சார்பில் வேட்பாளர் ஒருவரை...
பொன்சேகாவுக்கு மார்ஷல் பதவி?
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு உலகின் பாதுகாப்புத் துறையில் மிக உயர்ந்த மார்ஷல் பதவி விரைவில் வழங்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அரசாங்கத்திடம் பொன்சேகா விடுத்த கோரிக்கைக்கு அமைய ஆறு...
“சகல உரிமைகளையும் உள்ளடக்கிய மலையகம்” – மாத்தளையில் கவனயீர்ப்பு பேரணி
“ சகல உரிமைகளையும் உள்ளடக்கிய மலையகம்" எனும் தொனிப்பொருளின்கீழ் பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரிமை,வீட்டு உரிமை,மொழி உரிமை அரசியல் உரிமை அடங்களாக தொழிலாளர்களுக்கான சம்பளம் அதிகரிப்பு, பெண்களுக்கான உரிமை ஆகயவற்றை அரசாங்கம் வழங்க...
சவால்களைக் கண்டு ஒருபோதும் தப்பியோட வேண்டாம்
எதிர்கால சந்ததியினர் சிறந்த கல்வியைப் பெற்றுக்கொண்டு கொள்கைகளுக்கு மதிபளிக்க வேண்டும் என்றும் சவால்களை கண்டு ஒருபோதும் தப்பியோட கூடாது என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவுறுத்தினார்.
நாட்டில் வெற்றிகரமான தலைமைத்தும், தலைசிறந்த அரசியல்வாதி என்ற...













