விபத்தில் ஐவர் படுகாயம்!
ஹப்புதளை - பலாங்கொட பிரதான வீதியில் பம்பஹின்ன சீலகம பகுதியில் காரொன்றும், லொறியும் நேருக்கு நேர் மோதியதில் காரில் பயணித்த ஐவர் படு காயங்களுடன் பலாங்கொடை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்விபத்து நேற்று இரவு...
O/L பரீட்சை பெறுபேறு குறித்து வெளியாகியுள்ள அறிவிப்பு
2023 (2024) ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சை பெறுபேறுகள் 10 நாட்களுக்குள் வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்த வாரத்திற்குள் பெறுபேறுகளை வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், அவ்வாறு...
ரூ. 1700 வேண்டும்: பசறையில் போராட்டம்
தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த சம்பளமாக ஆயிரத்து 700 ரூபாவை வழங்குமாறு வலியுறுத்தி பசறை எல்டப் கிகிரிவத்தை தோட்ட தொழிலாளர்கள் இன்றைய தினம் அமைதி வழி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இன்று காலை 9. 30 மணியளவில்...
காயமடைந்த பாலஸ்தீனரை ஜீப்பில் கட்டி இழுத்துச் சென்ற இஸ்ரேல் இராணுவம்
மேற்கு கரையில் தேடுதல் வேட்டையின்போது காயமடைந்த பாலஸ்தீனரை இஸ்ரேலிய இராணுவம் ஜீப்பில் கட்டி இழுத்துச் சென்றசம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது மனித உரிமை மீறல் என சர்வதேச அமைப்புகள் குற்றம்சாட்டியுள்ளன.
மேற்கு கரைஜெனின் நகரத்தில்...
அரையிறுதிக்குள் நுழைந்தது தென்னாபிரிக்கா
இருபதுக்கு 20 உலகக்கிண்ண கிரிக்கட்டில் மிக தீர்க்கமாக நடைபெற்ற சுப்பர் 8 சுற்று போட்டியில் மேற்கிந்திய தீவுகளை வீழ்த்திய தென் ஆபிரிக்கா அரை இறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.
மூன்று விக்கட்டுகளால் இப்போட்டியில் தென் ஆபிரிக்கா...
மொட்டும், யானையும் இணைந்து பயணித்தால் வெற்றி நிச்சயம்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியும், ஐக்கிய தேசியக் கட்சியும் இணைந்து பயணிக்காவிட்டால் ஜனாதிபதி தேர்தலில் இரு கட்சிகளுக்கும் பின்னடைவு ஏற்படக்கூடும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை...
மரக்கறி விலைப்பட்டியல் (24.06.2024)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று ( 24 ) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
விஷ சாராயம்: பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு
தமிழகம், கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 58ஆக அதிகரித்துள்ளது.
கள்ளக்குறிச்சி நகராட்சிக்குட்பட்ட கருணாபுரத்தில் கடந்த 18ம் திகதி சட்டவிரோதமாக விஷ சாராயம் விற்கப்பட்டுள்ளது.இதை அப்பகுதியை சேர்ந்த 150க்கும் மேற்பட்டோர் வாங்கிக்குடித்துள்ளனர்.
மெத்தனால் கலக்கப்பட்ட...
விஜயதாச ராஜபக்ச அவுட்?
நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் இருந்து நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான யோசனை கட்சியின் உயர்மட்ட கூட்டத்தில் முன்வைக்கப்படவுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப்பதவியை ஏற்றுள்ளதாலேயே கட்சி யாப்பின் பிரகாரம்...













