மலையக கல்வி அபிவிருத்தி மன்றத்தின் புதிய நிர்வாக சபை 19 ஆம் திகதி பொறுப்பேற்பு
"மலையகத்தில் வீட்டுக்கொரு பட்டதாரி" எனும் கல்விப் புரட்சியின் புதிய அத்தியாயத்தின் கீழ் மலையக மாணவர்களின் கல்வி முன்னேற்றத்தை தன்னுடைய உயரிய சமூகப் பொறுப்பாகக் கொண்டு கடந்த இருபது ஆண்டுகளாக இடையறாது பணியாற்றி வரும்...
பது/கலைமகள் தமிழ் மகா வித்தியாலயத்தில் மாணவர் பாராளுமன்ற அமர்வு
பசறை கல்வி வலயத்திற்கு உட்பட்ட பது/கலைமகள் தமிழ் மகா வித்தியாலயத்தில் மாணவர் பாராளுமன்ற அமர்வு
2026 ஆம் ஆண்டு ஜூலை 10 ஆம் திகதி பாடசாலையின் பிரதான மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.
மாணவர்களிடையே ஜனநாயகப் பண்புகள்,...
வெளியேற்றப்பட்ட குடும்பங்களுக்கான உடனடி மாற்று நடவடிக்கை அவசியம்
ராகலை சென்லெனாட்ஸ் தோட்டத்தில் வெளியேற்றப்பட்ட 6 குடும்பங்களுக்கான உடனடி மாற்று நடவடிக்கை அவசியம் என முன்னாள் அமைச்சரும் , பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
ராகலை சென்லெனாட்ஸ் தோட்டத்தில்...
‘மலையக பல்கலைக்கழகம்’ – கையெழுத்து வேட்டை முன்னெடுப்பு
நுவரெலியா மாவட்டத்தில் மலையக மக்களுக்கென மலையக பல்கலைக்கழகம் அமைக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி, கையொப்பம் திரட்டும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
மலையக மக்கள் சக்தியின் தலைவர் இராமன் செந்தூரன் தலைமையில் இந்த விசேட நடவடிக்கை தற்பொழுது...
மத்திய, ஊவா மாகாணங்களிலும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
இலங்கையில் ஜூலை மாதத்தின் கடந்த 09 நாட்களில் மாத்திரம் 10,685 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோன்று, ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரையிலான காலப்பகுதிக்குள் நாடு முழுவதும் 66,064 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
டெங்கு...
கண்டியிலும் விரைவில் மெட்ரோ பஸ் சேவை
கண்டிக்கு 'மெட்ரோ பேருந்து' சேவையை அறிமுகப்படுத்த அரசாங்கம் தயாராகி வருவதாக போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
போக்குவரத்துறையில் மேற்கொள்ளப்படவுள்ள பரந்தளவிலான மறுசீரமைப்புத் திட்டங்களின் ஒரு பகுதியாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அவர்...
மரக்கறி விலைப்பட்டியல் (10.07.2026)
மரக்கறி விலைப்பட்டியல் (10.07.2026)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (10) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்
ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள் வெற்றிகரமாக பிரிப்பு:இலங்கை மருத்துவ வரலாற்றில் சாதனை
ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள், ஐந்து வருடங்களுக்கு பின்னர் வெற்றிகரமாகப் பிரித்தெடுக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க அறுவை சிகிச்சை பேராதனை வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது. இது இலங்கை மருத்துவ வரலாற்றின் முக்கிய மைல்கல்லாக பார்க்கப்படுகின்றது.
இடுப்பு பகுதியில்...
2030 இல் தேயிலை ஏற்றுமதி மூலம் 2.5 பில்லியன் டொலர் வருமானம் இலக்கு
2030 இல் தேயிலை ஏற்றுமதி மூலம் 2.5 பில்லியன் டொலர் வருமானம் இலக்கு: 500 தேயிலை கிராமங்களை உருவாக்கவும் திட்டம்!
நாடு முழுவதும் 500 தேயிலை கிராமங்களை நிறுவுவதை இலக்காகக் கொண்ட “சிலோன் தேயிலைக்...
தலவாக்கலையில் இருந்து கதிர்காமம் யாத்திரை ஆரம்பம்
கதிர்காமம் உற்சவத்தை முன்னிட்டு தலவாக்கலை ஸ்ரீ கதிரேசன் ஆலய பாத யாத்திரை குழுவினர் தமது பாதயாத்திரை பயணத்தை இன்று (9) வியாழக்கிழமை ஆரம்பித்தனர்.
யாத்திரை குழுவினர் தலவாக்கலை, லிந்துலை,நானுஓயா, நுவரெலியா, சீத்தாஎலிய வழியாக ஹக்கல,...













