மரக்கறி விலைப்பட்டியல் (02.07.2026)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (02) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்
கண்டி வைத்தியசாலை குறித்து அமைச்சரவையில் எடுக்கப்பட்டுள்ள முடிவு
2021 ஆம் ஆண்டில் கொவிட் - 19 தொற்றுப் பரவிய காலத்தில் 1.2 மில்லியன் அமெரிக்க டொலர்கள் (ஏறத்தாழ 236 மில்லியன் ரூபாய்கள்) மதிப்பீட்டுச் செலவில் கண்டி தேசிய மருத்துவமனையின் 50 எதிர்மய...
மரக்கறி விலைப்பட்டியல் (01.07.2026)
மரக்கறி விலைப்பட்டியல் (01.07.2026)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (01) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்
36 வருட கல்விப்பணி நிறைவு: ஹட்டன் உதவிக்கல்விப் பணிப்பாளர் ஜோர்ஜ் வில்சன் ஓய்வு!
ஹட்டன் கல்வி வலயத்தின் உதவிக்கல்விப் பணிப்பாளராகச் சேவையாற்றிய வணக்கத்திற்குரிய ஆசிர்வாதம் ஜோர்ஜ் வில்சன், இன்று (30) தனது 36 வருடகாலக் கல்விப்பணியிலிருந்து ஓய்வுபெறுகின்றார்.
ஆசிர்வாதம் - மேரி தம்பதியினரின் நான்காவது புதல்வரான இவர், கல்வி...
மரக்கறி விலைப்பட்டியல் (30.06.2026)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (30) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
நுவரெலியா மாவட்டத்தில் மழை: கடும் பனிமூட்டம்
நுவரெலியா மாவட்டத்தின் பல பகுதிகளிலும் நேற்று (28) இரவு முதல் கனமழை பெய்து வருவதுடன், கடும் பனிமூட்டமும் நிலவி வருவதால் சாரதிகள் அவதானத்துடன் செயற்படுமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 9...
மத்திய மாகாண சனச சங்க தலைவராக நாலக ஜயதிலக தெரிவு
மத்திய மாகாண கல்வி சேவைகள் (சனச) சங்கத்தின் 2026 ஆம் ஆண்டுக்கான பணிப்பாளர் குழு தேர்தல் நேற்று (28) ஞாயிற்றுக்கிழமை கண்டி பொல்கொல்ல மத்திய மாகாண கூட்டுறவு சங்க பிரதான மண்டபத்தில் நடைப்பெற்றது.
மத்திய...
யார் இந்த அ.லோரன்ஸ்?
"மலையக அரசியல் ஆளுமை", மலையக மக்கள் முன்னணியின் முன்னாள் பொதுச்செயலாளர், தமிழ் முற்போக்கு கூட்டணியின் ஸ்தாபக உறுப்பினர்களில் ஒருவர், சிரேஷ்ட தொழிற்சங்க தலைவர் அமரர் அ.லோரன்ஸ் ஐயாவின் 3ஆவது ஆண்டு நினைவு தினம்...
மரக்கறி விலைப்பட்டியல் (29.06.2026)
மரக்கறி விலைப்பட்டியல் (29.06.2026)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (29) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
மலையகத்தில் இன்று மழை
நாட்டில் சில பகுதிகளில் இன்று (29) மழை பெய்யும் என வளிமண்டளவில் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மேல், சப்ரகமுவ, வடமேல் ஆகிய மாகாணங்களிலும், காலி, மாத்தறை, குருணாகல் மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களிலும் அவ்வப்போது...













