NEVIDA வை வலுப்பபடுத்துவதற்கான கலந்துரையாடல்
பெருந்தோட்ட பிராந்தியத்துக்கான புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகாரசபையை (NEVIDA ) மேலும் வலுப்படுத்தல், நிதி ஒதுக்கீடு, எதிர்கால திட்டங்கள், தொடர்பாக இன்று 04.08.2026 பாராளுமன்ற கட்டிட வளாகத்தில் கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.
மேலும் NEVIDA...
நுவரெலியாவில் தொடர் மழை – கடும் பனிமூட்டம்: கிரகறி வாவியின் வான்கதவு திறப்பு
நுவரெலியா கிரகறி வாவியின் அணைகளின் நீர்மட்டம் அதிகமானதால் கடந்த ஞாயிற்றுக்கிழமை (02) நள்ளிரவு முதல் வெள்ளம் ஏற்படும் அபாயம் காரணமாக பாதுகாப்பு கருதி கிரகறி வாவியின் வான்கதவு திறக்கப்பட்டு பெருமளவு நீர் தொடர்ச்சியாக...
ஒரு நொடியில் சிதைந்த அழகான குடும்பம்: கினிகத்தேனை மண்சரிவில் தாயும் மூன்று பிள்ளைகளும் பலி
நுவரெலியா மாவட்டத்தின் கினிகத்தேனை - பொல்பிட்டிய பகுதியில் நேற்று இடம்பெற்ற துயரமான மண்சரிவு அனர்த்தத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
அப்பகுதியில் உள்ள வீடொன்றின் மீது திடீரென மண்மேடு சரிந்து விழுந்ததில்,...
ஹட்டன் கல்வி வலய பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை
ஹட்டன் கல்வி வலயத்துக்குட்பட்ட அனைத்து பாடசாலைகளுக்கும் (05) நாளைய தினமும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
தொடரும் சீரற்ற காலநிலையால் மத்திய மாகாண கல்விப் பணிப்பாளரின் ஆலோசனைக்கமைய இதற்குரிய முடிவு எடுக்கப்பட்டது என ஹட்டன் வலயக் கல்விப்...
கன மழையால் மண்சரிவு அபாயம்!
நுவரெலியா மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக, ஹட்டன் கொழும்பு மற்றும் ஹட்டன் நுவரெலியா பிரதான வீதிகளில் மீண்டும் மீண்டும் போக்குவரத்து தடைப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
நேற்று முதல் இடைவிடாது...
நுவரெலியா மாவட்டம்: 3 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பாதிப்பு – அறுவர் பலி – 92 வீடுகள் சேதம்
நுவரெலியா மாவட்டத்தில் நிலவிய கடுமையான மழை, வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு காரணமாக இதுவரை 1,091 குடும்பங்களைச் சேர்ந்த 3,951 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீரற்ற காலநிலையால் இடம்பெற்ற...
வட்டவளையில் கொட்டித் தீர்த்த மழை: 4 நாட்களில் 661 மி.மீ. பதிவு
வட்டவளைப் பகுதியில் கடந்த நான்கு நாட்களில் மாத்திரம் மொத்தமாக 661 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் சிரேஷ்ட விஞ்ஞானி கலாநிதி வசந்த சேனாதீர தெரிவித்துள்ளார்.
நேற்று (03) திங்கட்கிழமை ஒரே...
டெங்கு அபாயம் நீங்கவில்லை: 3 நாட்களுள் 1,598 பேர் பாதிப்பு
நாட்டில் கடந்த ஜனவரி முதல் ஆகஸ்ட் 03 ஆம் திகதிவரையான காலப்பகுதிக்குள் டெங்கு நோயால் 86 ஆயிரத்து 947 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இக்காலப்பகுதியில் டெங்கு நோயால் 62 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஆகஸ்ட் மாதத்தில் கடந்துள்ள மூன்று...
மரக்கறி விலைப்பட்டியல் (04.08.2026)
மரக்கறி விலைப்பட்டியல் (04.08.2026)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (04) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்
இயற்கை சீற்றம்: நுவரெலியா மாவட்டத்தில் 584 குடும்பங்கள் பாதிப்பு: நால்வர் பலி – இருவர் மாயம்!
அடை மழையுடன்கூடிய சீரற்ற காலநிலையால் நுவரெலியா மாவட்டத்தில் 584 குடும்பங்களைச் சேர்ந்த 2,334 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வெள்ளம், மண்சரிவால் நால்வர் உயிரிழந்துள்ளனர். மேலும் இருவர் காணாமல் போயுள்ளனர். மூவர் காயமடைந்துள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவ...













