யார் இந்த அ.லோரன்ஸ்?
"மலையக அரசியல் ஆளுமை", மலையக மக்கள் முன்னணியின் முன்னாள் பொதுச்செயலாளர், தமிழ் முற்போக்கு கூட்டணியின் ஸ்தாபக உறுப்பினர்களில் ஒருவர், சிரேஷ்ட தொழிற்சங்க தலைவர் அமரர் அ.லோரன்ஸ் ஐயாவின் 3ஆவது ஆண்டு நினைவு தினம்...
மரக்கறி விலைப்பட்டியல் (29.06.2026)
மரக்கறி விலைப்பட்டியல் (29.06.2026)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (29) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
மலையகத்தில் இன்று மழை
நாட்டில் சில பகுதிகளில் இன்று (29) மழை பெய்யும் என வளிமண்டளவில் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மேல், சப்ரகமுவ, வடமேல் ஆகிய மாகாணங்களிலும், காலி, மாத்தறை, குருணாகல் மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களிலும் அவ்வப்போது...
மரக்கறி விலைப்பட்டியல் (28.06.2026)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (28) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
மரக்கறி விலைப்பட்டியல் (27.06.2026)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (27) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
தியத்தலாவையில் பஸ் விபத்து: 42 பேர் காயம்
கொழும்பிலிருந்து , பதுளை நோக்கிப் பயணித்த இபோச பஸ்ஸொன்று,
தியத்தலாவை புகையிரத நிலையத்திற்கு அருகிலுள்ள 20 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 42 பேர் காயமடைந்துள்ளனர்.
இன்று (27) அதிகாலை வேளையிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்து நடந்தவுடன்...
இறப்பர் மற்றும் தேயிலை உற்பத்தி, ஏற்றுமதி குறித்து ஆராய்வு
உள்நாட்டு தொழில்துறையினரை வலுவூட்டி, அவர்களை ஏற்றுமதி சந்தைக்கு பிரவேசிக்கச் செய்வதன் மூலம் டொலர் வருமானத்தை அதிகரிப்பதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என்றும், முதலீடு செய்வதற்கும் சந்தையை வெல்வதற்கும் தயாராக இருப்பவர்களுக்கு அரசாங்கத்தின் அதிகபட்ச ஆதரவு...
பெருந்தோட்டத்துறை டிஜிட்டல் மயமாக்கும் திட்டம் ஆரம்பம்
இலங்கையின் பெருந்தோட்ட துறையின் நிலையான வளர்ச்சி மற்றும் தரவுகளின் அடிப்படையிலான தீர்மானங்களை எடுக்கும் செயல்முறையை வலுப்படுத்தும் நோக்கில், "பெருந்தோட்டத்துறை தீர்மான ஆதரவு அமைப்பு" (Plantation Sector Decision Support System - DSS)...
தெல்தெனிய சம்பவம்: பிரதான சந்தேக நபருக்கு உதவிய பொலிஸ் அதிகாரி கைது
தெல்தெனியவில் கார் ஒன்றுக்குள் இருந்து பெண் இயன்முறை சிகிச்சை நிபுணர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணை இடம்பெற்றுவரும் நிலையில், குண்டசாலை பொலிஸ் பயிற்சிக் கல்லூரியின் பொறுப்பதிகாரி (OIC) கைது செய்யப்பட்டுள்ளார்.
இக்கொலைச்...
உற்பத்தி, ஏற்றுமதி வருமானம் அதிகரிப்பு: 500 தேயிலை கிராமங்களை உருவாக்க திட்டம்
2030 ஆம் ஆண்டளவில் தேயிலை உற்பத்தி 400 மில்லியன் கிலோ வரையும், தேயிலை ஏற்றுமதி வருமானம் 2.5 பில்லியன் டாலர்கள் வரை அதிகரிக்கும் நோக்கத்துடன் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சினால் “Ceylon...













