இந்திய தூதுவருடன் இதொகா தலைவர் சந்திப்பு
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவிற்கும், இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமானுக்கும் இடையில் இன்று சந்திப்பு இடம்பெற்றது.
இச்சந்திப்பின் போது, இந்திய துணை ஜனாதிபதி C.P இராதாகிருஸ்ணன் இலங்கைக்கு வருகை தந்திருந்த...
லிந்துலை அக்ரகந்தவில் நீரில் மூழ்கி காணாமல்போன மாணவன் சடலமாக மீட்பு!
லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்ரகந்த பகுதியில் நேற்று மாலை நீரில் மூழ்கி காணாமல்போன மாணவன், இன்று (14) பிற்பகல் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அக்ரகந்த, ஆக்ரா ஆற்றுக்குக் குளிப்பதற்காகச் சென்ற மாணவர்களில் ஒருவரே நேற்று மாலை...
மரக்கறி விலைப்பட்டியல் (14.07.2026)
மரக்கறி விலைப்பட்டியல் (14.07.2026)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (14) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்
சிஐடி போல் நடித்து மலையகம் உள்ளிட்ட பகுதிகளில் தொடர் கொள்ளை! சிக்கிய ஆசாமிகள்!
பொலிஸ் மற்றும் சிஐடி அதிகாரிகள் போல் நடித்து, கடந்த மூன்று வருடங்களுக்கும் மேலாக இலங்கையின் பல பகுதிகளில் பல கோடி ரூபா பெறுமதியான தங்கம் மற்றும் பணத்தைக் கொள்ளையடித்த மூன்று சந்தேக நபர்கள்...
சிரேஷ் ஊடகவியலாளர் கந்தப்பளை ரமேஷ் காலமானார்
நுவரெலியா, கந்தப்பளை - பார்க் தோட்டத்தைச் சேர்ந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் ஆறுமுகன் ரமேஷ் (வயது 55) கொழும்பில் நேற்று (12) காலமானார்.
நீண்டகாலமாக பிராந்திய ஊடகவியலாளராக பணியாற்றி வந்த அன்னாரது பூதவுடல், தற்போது கொழும்பிலிருந்து...
ஹட்டன் நகரில் மோட்டார் சைக்கிளுக்குள் பாம்பு புகுந்ததால் பரபரப்பு
ஹட்டன் நகரில் வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டி ரக மோட்டார் சைக்கிளின் முன்பகுதி பாதுகாப்புக் கவசத்திற்குள் பாம்பு ஒன்று புகுந்த சம்பவம் இன்று (13) சுமார் 3.40 மணியளவில் இடம்பெற்று, அப்பகுதியில் சிறிது...
லிந்துலை பகுதியில் நீரில் மூழ்கி மாணவன் மாயம்: தேடுதல் தீவிரம்
லிந்துலை பகுதியில் நீராடச்சென்றவேளை நீரில் மூழ்கி காணாமல்போயுள்ள சிறுவனை தேடும் நடவடிக்கை தீவிரமாக முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.
லிந்துலை பகுதியிலுள்ள பாடசாலையொன்றில் தரம் 10-இல் கல்வி கற்கும் 10 மாணவர்கள், மத்திய மாகாண கல்வித் திணைக்களத்தினால் இன்று...
மஸ்கெலியாவில் குளவிக்கொட்டு: 20 தொழிலாளர்கள் பாதிப்பு
மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரவுன்சீக் தோட்டப் பிரிவில் இன்று (13) மதியம் ஏற்பட்ட குளவிக்கொட்டுத் தாக்குதலில் 20 பெண் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த தோட்டப் பகுதியில் பெண் தொழிலாளர்கள்...
கம்பளையில் பாடசாலை காணியில் பாதாள அறை: விசாரணை முன்னெடுப்பு
கம்பளை நகரில் அமைந்துள்ள பௌத்த வித்தியாலய வளாகத்தில், டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு நடவடிக்கையின் ஒரு கட்டமாகச் சிரமதானப் பணிகள் நடைபெற்றன. இதன் போது, பாடசாலையின் சிற்றுண்டிச்சாலை கழிவுநீரை வெளியேற்றுவதற்காக மைதானத்திற்கு அருகில் குழி...
மரக்கறி விலைப்பட்டியல் (13.07.2026)
மரக்கறி விலைப்பட்டியல் (13.07.2026)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (13) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்













