பொகவந்தலாவையில் கையெழுத்து வேட்டை ஆரம்பம்!
நுவரெலியா மாவட்டம், நோர்வூட் பிரதேச செயலகத்தை நோர்வூட் நகரத்தை அண்மித்து அமைக்கக்கோரும் கை எழுத்து இயக்கம் இன்று பொகவந்தலாவ பகுதியில் ஆரம்பமானது.
நோர்வூட் நகரை அண்மித்ததான பகுதியில் நோர்வூட் பிரதேச செயலகத்தை அமைக்க வேண்டும்...
மெராயாவில் அகற்றப்பட்டது கண்டய்னர் பெட்டி!
மெராயாவில் அகற்றப்பட்டது கண்டய்னர் பெட்டி!
மெராயா நகரில் கடந்த 14 ஆண்டுகளுக்கும் மேலாக பலவந்தமாக வைக்கப்பட்டிருந்த கண்டய்னர் , சட்ட ரீதியான நடவடிக்கைகளின் அழுத்தம் காரணமாக இன்று அகற்றப்பட்டுள்ளது.
நீண்டகாலமாக மக்களுக்கும் சாரதிகளுக்கும் பெரும் சிரமத்தை...
கொட்டகலையில் விபத்து: இரு வாகனங்கள் சேதம்!
மலைவாஞ்சான்
நுவரெலியா கொட்டகலை பிரதான வீதியில் பஸ் கெப் நேருக்கு நேர் விபத்து மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
கொட்டகலை, நுவரெலியா பிரதான வீதியில் தனியார் பஸ்ஸொன்றும், கெப் ரக வாகனமும் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில்...
நீலகாமம் பிரகடனம் வெளியீடு: 05 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முன்வைப்பு!
“நீலகாமம் பிரகடனம் எதிர்வரும் 05 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும்.” – என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.
இரத்தினபுரி மாவட்டம், காவத்தை, நீலகாமம் தோட்டத்தில் கறுப்பு ஆடை அணிந்த...
லிந்துலையில் கோர விபத்து: இருவர் படுகாயம்!
டி.சந்ரு
லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லிந்துலை, லெமனியர் தோட்டத்தில் கனரக லொறியொன்று சுமார் 150 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் சாரதியும், உதவியாளரும் படுகாயம் அடைந்துள்ளனர்.
வெல்லவாய பகுதியில் இருந்து ஹட்டனிலுள்ள தேயிலை தொழிற்சாலையொன்றுக்கு விறகு...
யாழிலிருந்து யாத்திரைவந்த சிவபக்தர்களுக்கு மலையகத்தில் வரவேற்பு!
யாழ்ப்பாணத்தில் இருந்து சிவனொளி பாதமலைக்கான புனித திருத்தல யாத்திரை மேற்கொண்டுள்ள யாத்திரிகள், இன்று கொட்டகலை பகுதியை வந்தடைந்தனர்.
கொட்டகலை ரொக்கிலிலுள்ள சிவஆலயத்தில் , மலையக இந்து குருமார் ஒன்றியத்தால் அவர்களுக்கு வரவேற்பளிக்கப்பட்டது. அங்கு சிவ...
ஹங்குராங்கெத்த ஆதவன் தமிழ் வித்தியாலயத்தில் புதிய இரண்டு மாடி கட்டிடம் திறப்பு
நுவரெலியா மாவட்டம், ஹங்குராங்கெத்த கல்வி வலயத்திற்குட்பட்ட ஹோவாஹேட்ட நூல்கந்தூர ஆதவன் தமிழ் வித்தியாலயத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட இரண்டு மாடி கட்டிடத் திறப்பு விழா இன்று சிறப்பாக நடைபெற்றது.
இலங்கையில் முதன்முதலில் தேயிலை பயிரிடப்பட்ட வரலாற்றுச்...
சாம்பியனானது பசறை தமிழ் மகா வித்தியாலயம்!
பசறை வலய பாடசாலைகளுக்கிடையில் நடைபெற்ற இருபது வயதிற்குட்பட்ட கிரிக்கெட் போட்டியில், 2026 ஆம் ஆண்டிற்கான சாம்பியன் பட்டத்தை பசறை தமிழ் மகா வித்தியாலய மாணவர்கள் கைப்பற்றினர்.
இந்த வெற்றியின் பின்னணியில் மாணவர்களின் விடாமுயற்சி மற்றும்...
மரக்கறி விலைப்பட்டியல் (25.04.2026)
மரக்கறி விலைப்பட்டியல் (25.04.2026)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (25) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
புசல்லாவையில் பாடசாலைகளுக்கிடையிலான மாபெரும் கிரிக்கெட் சமர்!
புசல்லாவையில் பாடசாலைகளுக்கிடையிலான மாபெரும் கிரிக்கெட் சமர்!
புசல்லாவை நயாபான தமிழ் வித்தியாலயம் , எதிர்வரும் மே மாதம் 3 ஆம் திகதி பிரம்மாண்டமான கிரிக்கெட் திருவிழாவை நடத்துகின்றது.
போட்டியில் நயாபான, கலைவாணி, ஸ்டெலன்பேர்க் மற்றும் டெல்டா...













