பதுளையில் 764 பேருக்கும், நுவரெலியாவில் பேருக்கும் 340 டெங்கு
நாட்டில் கடந்த 4 நாட்களில் மாத்திரம் டெங்கு நோயால் 4ஆயிரத்து 251 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
2026 ஜனவரி முதல் ஜுலை 04 வரையான காலப்பகுதிக்குள் நாடளாவிய ரீதியில் 59 ஆயிரத்து 638 பேர் டெங்கு...
1948 முதல் ஏமாற்றப்பட்டுவரும் மலையக தமிழர்: இனியும் அதற்கு இடமளியோம்!
“1948 ஆம் ஆண்டு முதல் மலையக தமிழர்கள், அரசாங்கங்களால் ஏமாற்றப்பட்டுவருகின்றனர். இன்றுவரை அந்நிலைமை தொடர்கின்றது.” – என்று மக்கள் போராட்ட முன்னணியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் வீரசிங்கம் தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது...
மரக்கறி விலைப்பட்டியல் (05.07.2026)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (05) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்
IMF பொறிக்குள் சிக்கி பஞ்சம் பாடும் அரசு: மலையக மக்களுக்கு தீர்வு எங்கே?
“டித்வா புயலால் பாதிக்கப்பட்ட மலையக தமிழர்கள் தொடர்பான தகவல்கள் உரிய வகையில் இல்லை. எனவே, பாதிக்கப்பட்ட மலையக மக்கள் தொடர்பில் மீள் கணக்கீடு செய்யப்பட வேண்டும். ஏனெனில் பலர் ஆவணங்களையும் இழந்துள்ளனர்.” -...
‘மலையக மகிழ்ச்சி’திட்டம் – வெலிமடையில் புதிய வீட்டுத் திட்டம் ஆரம்பம்
மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் வாழும் பெருந்தோட்டப் பகுதி மக்களின் உயிர்களைப் பாதுகாக்கும் நோக்கில் நடைமுறைப்படுத்தப்படும் "மலையக மகிழ்ச்சி" திட்டத்தின் கீழ் புதிய வீடமைப்புத் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று வெலிமடைபோவ...
அட்டன்- நுவரெலியா பிரதான வீதியில் மண்சரிவு
நுவரெலியா மாவட்டத்தில் பெய்துவரும் கடும்மழை காரணமாக அட்டன்- நுவரெலியா பிரதான வீதியில் குடாஓயாவிற்கு அருகில் இன்று சனிக்கிழமை மாலை மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக அட்டன்- நுவரெலியா பிரதான வீதி போக்குவரத்து சில மணிநேரம்...
800 கிலோ கழிவு தேயிலையுடன் மூவர் அக்கரப்பத்தனை பொலிஸாரால் கைது
அனுமதிப் பத்திரமின்றி சட்டவிரோதமான முறையில் கொண்டு செல்லப்பட்டதாகக் கூறப்படும் 800 கிலோ கிராம் கழிவுத் தேயிலையுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அக்கரப்பத்தனை - அல்பியன் பகுதியிலிருந்து கம்பளை நோக்கி வேனில் கழிவுத் தேயிலை கொண்டுசெல்லப்படுவதாக,...
நுவரெலியா மாவட்டத்தில் கடும் மழை – பனிமூட்டம் – சாரதிகளே அவதானம்
மத்திய மலைநாட்டு பகுதிகளில் நேற்று (03) இரவு முதல் தொடர்ச்சியான மழை பெய்து வருகிறது. இதனுடன், நுவரெலியா மாவட்டத்தின் பல பகுதிகளில் அடிக்கடி கடும் பனிமூட்டமும் நிலவி வருவதால், போக்குவரத்தும் பொதுமக்களின் அன்றாட...
கதிர்காம கந்தனுக்கு அரோகரா! கொட்டும் மழைக்கு மத்தியிலும் மஸ்கெலியாவிலிருந்து பாதயாத்திரை ஆரம்பம்
"கதிர்காம கந்தனுக்கு அரோகரா" என்ற பக்தி முழக்கத்துடன், கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது மஸ்கெலியா பகுதிகளைச் சேர்ந்த ஐம்பதுக்கும் மேற்பட்ட பக்தர்கள் கதிர்காமம் நோக்கிய தங்களது புனித பாதயாத்திரையை இன்று (04) மாலை 3.30...
பசறை 13 ஆம் பகுதியில் கற்பாறைகளை அகற்றும் பணி தீவிரம்
பதுளை - செங்கலடி பிரதான வீதியின் பசறை 13ஆம் கட்டைப் பகுதியில், கடந்த ஒரு வருட காலமாக போக்குவரத்திற்குப் பெரும்பாதிப்பை ஏற்படுத்தி வந்த பாரிய கற்பாறைகளை உடைத்து அப்புறப்படுத்தும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு...













