ரம்பொடையில் பாம்பு தீண்டி தோட்டத் தொழிலாளர் பாதிப்பு!

0
நுவரெலியா, ரம்பொடை, வெதமுல்ல தோட்டத்தில் தோட்டத் தொழிலாளியொருவர் பாம்பு கடிக்கு இலக்காகியுள்ளார் . இன்று முற்பகல் 10.30 மணியளவிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 39 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையொருவரே பாதிக்கப்பட்டுள்ளார். தேயிலை தோட்டத்தை துப்புரவு செய்து கொண்டிருந்தபோது ,...

கிளங்கன் வைத்தியசாலை சம்பவம் குறித்து நீதியான விசாரணை வேண்டும்!

0
"கிளங்கன் வைத்தியசாலையில் பிண அறையில் ஒரு பெண்ணின் சடலம் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக மக்கள் தங்களது எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பில் என்னுடைய கவலையினையும் கண்டனத்தையும் தெரிவித்துக்கொள்கின்றேன். " இவ்வாறு தொழிலாளர்...

டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் அரங்கேறிய கொடூரம்: வெளிப்படையான விசாரணை அவசியம்!

0
"டிக்கோயா ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்த இளம் பெண்ணின் சடலம் காமுகர்களின் பசிக்கு இரையாகியுள்ளதாக கூறப்படும் சம்பவம் மனிதநேயம் கொண்ட உள்ளங்களுக்கு வேதனையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.இச்செயலில் ஈடுபட்டவர்கள் அடையாளம் காணப்பட்டு உடனடியாக...

“கடல்-கடந்த இந்திய குடியுரிமை (OCI) வேண்டும்!

0
கடல்-கடந்த இந்திய குடியுரிமை(OCI), தூதரக கல்வி அறக்கட்டளை தொடர்புகளில் சிறந்த தீர்வுகளை எதிர்பார்கிறோம்! மனோ கணேசன், இந்திய தூதர் சந்தோஷ் ஷாவிடம் எடுத்துரைப்பு! இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி மலையக தமிழர்களில் எவரும் விரும்புகின்ற...

நுவரெலியாவில் உறை பனி பொழிவு!

0
நுவரெலியா குதிரைப் பந்தய திடலில் இன்று (2) உறைப்பனி பொழிவு காணப்பட்டது. கடந்த மாதங்களில் அதேபோன்ற நிலைமை காணப்பட்டது. குறிப்பாக மாலை வேளையில் அதிகப்படியான குளிரான காலநிலை நிலவுகின்றது. அத்துடன், அதிகாலைவேளை உறைப்பனி புற்கள்மீது படர்ந்து காணப்படுகிறது.

சம்பள உயர்வு கிடைக்கவில்லை: மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு!

0
2026 வரவு - செலவுத் திட்டத்தின் மூலம் தோட்டத் தொழிலாளர்களுக்காக ஒதுக்கப்பட்ட 200 ரூபா வரவுக் கொடுப்பனவும், தொழில் வழங்குநர்கள் உடன்பட்ட 200 ரூபாவும் சேர்த்து, மொத்தமாக 1,750 ரூபா சம்பளம் கிடைக்கப்...

பண்டாரவளையில் கடத்தப்பட்ட இ.போ.ச. பஸ்: விசாரணை தீவிரம்!

0
​( இரா. சுரேஷ்குமார் - தெமோதரை நிருபர் ) பண்டாரவளை பிரதான பேருந்து நிலையத்தில் இரவு முழுவதும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, வெல்லவாய டிப்போவுக்குச் சொந்தமான இலங்கை போக்குவரத்து சபை பேருந்து ஒன்று, புதன்கிழமை (25)...

மலையகப் பகுதிகளில் அரச சேவைகள் வலுப்படுத்தும் ஒருங்கிணைந்த திட்டம்!

0
​( இரா. சுரேஷ்குமார் தெமோதரை நிருபர்) பதுளை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களின் பெருந்தோட்டச் சமூகங்களை மையமாகக் கொண்டு, அரச சேவைகளை வலுப்படுத்தவும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் ஒரு விசேட கூட்டுத் திட்டம் தற்போது...

வெற்றி வாகை சூடியது சன் பேர்ட்ஸ் அணி!

0
நுவரெலியா பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட கிராம சேவகர்கள் பிரிவில் உள்ள அணிகளுக்கான 2026 ஆம் ஆண்டுக்கான கிராம சேவகர் உதைப்பந்தாட்ட போட்டியானது நுவரெலியா மாநகர சபை பொது மைதானத்தில் நடைபெற்றது. போட்டிகளில் 8 எட்டு...

ரூ.22 கோடி வசூல்: ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகம்

0
உலகளவில் ரூ.22 கோடி வசூல் செய்திருப்பதால், ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகமடைந்துள்ளனர். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியான படம் ‘தாய் கிழவி’. திரையுலகினர், விமர்சகர்கள் மட்டுமன்றி மக்கள் மத்தியிலும் இப்படத்துக்கு அமோக...

“தாய் கிழவி… மனதை தொடும் படைப்பு” – ஜோதிகா பாராட்டு

0
சமூகத்தையும் சினிமாவையும் ஒரு படி மேலே கொண்டு செல்லும் படம் ‘தாய் கிழவி’ என்று நடிகை ஜோதிகா புகழாரம் சூட்டியுள்ளார். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘தாய் கிழவி’. இப்படத்தை...

விஜயிடம் இருந்து விவாகரத்து கோரி மனைவி சங்கீதா மனுத்தாக்கல்

0
நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜயிடம் இருந்து விவாகரத்துக்கோரி அவரது மனைவி சங்கீதா நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த டிசம்பர் மாதம் விஜய் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி மனுத்தாக்கல் செய்துள்ளதாக...

திரைத் துறையில் சிலர் தடை போடுகிறார்கள்: சிவகார்த்திகேயன் வருத்தம்

0
அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ள, 'தாய் கிழவி' படத்தை பேஷன் ஸ்டூடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளன. இதில் 75 வயது மூதாட்டியாக ராதிகா சரத்குமார் நடித்துள்ளார். சிங்கம்புலி, அருள்தாஸ், பால...