“வீடுகள் சிறப்பாக நிர்மாணிக்கப்பட்டுள்ளன: மலையக மக்களுக்கு ஜனாதிபதி வழங்கும் அங்கீகாரத்தை வரவேற்கின்றோம்”
மலையகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி மற்றும் வீடமைப்புத் திட்டங்கள், ஒவ்வொரு காலகட்டத்திலும் ஆட்சியில் இருந்த அரசாங்கங்களால் முன்னெடுக்கப்பட்ட திட்டங்களின் தொடர்ச்சியாகவே அமைந்துள்ளன என இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
இது...
நேபாளத்தில் நடந்ததுபோன்றே டித்வா புயலின்போது பேராதனையில் நடந்தது: இலங்கைக்கு காத்திருக்கும் ஆபத்து
நேபாளத்தில் நிகழ்ந்ததுபோன்றதொரு அனர்த்தம் சிறிய சிறிய அளவிலேனும் இலங்கையிலும் ஏற்படக்கூடும் என பேராதனைப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் முன்னாள் சிரேஷ்ட பேராசிரியர் அதுல சேனாரத்ன எச்சரித்துள்ளார்.
நேபாளத்தில் இடம்பெற்ற பேரழிவு இலங்கைக்கான நேரடி எச்சரிக்கையாக...
மலையக மக்களின் விடிவுக்காக ஹட்டன் பிரகடனம் முழுமையாக அமுலாகும்: அமைச்சர் சந்திரசேகர் உறுதி!
பதுளை மாவட்டம், கபரகல தோட்டத்தில் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட 50 குடும்பங்களுக்கு காணி உரிமையுடன் நிர்மாணிக்கப்பட்ட புதிய வீடுகள், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டன.
இந்நிகழ்வை முன்னிட்டு கடற்றொழில், நீரியல்...
மலையகம் எங்கள் இதயம்: அதனை பாதுகாக்க வேண்டும்: முழு அதிகாரங்களுடன் அதிகார சபை உருவாக்கப்படும்
பண்டாரவளையில் ‘நவோதயா புரம்’ வீடமைப்புத் திட்டம் திறப்பு விழாவில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஆற்றிய உரையின் ஒரு பகுதி வருமாறு ,
“மத்திய மலைநாடு எங்களின் இதயம், அதன் பாதுகாப்பென்பது எமது நாட்டின் எதிர்காலம்....
லயன் யுகம் முடியும்: தனி வீடு மலரும்! அநுர ஆட்சியில் மலையக மக்களுக்கான மகிழ்ச்சி தொடரும்!!
“200 வருடங்களாக ஏமாற்றப்பட்டவர்களே எமது மலையக மக்கள். காணி, வீடு இல்லாதவர்களின் வலி, வேதனை நன்கு புரியும். அந்த சமூகத்தில் இருந்து வந்தவன் நான். ஆனால் தற்போது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை...
மரக்கறி விலைப்பட்டியல் (28.08.2026)
மரக்கறி விலைப்பட்டியல் (28.08.2026)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (28) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்
ஆயிரக்கணக்கானோர் பயன்படுத்தும் தலவாக்கலை பேருந்து நிலையத்தில் பாரிய குளவிக் கூடு: அச்சத்தில் பயணிகள்
நுவரெலியா மாவட்டத்தின் பிரதான பேருந்து நிலையங்களில் ஒன்றான தலவாக்கலை பேருந்து நிலையத்தில், பொதுமக்கள் அதிகளவில் பயன்படுத்தும் பகுதியில் பாரிய குளவிக் கூடு ஒன்று நீண்டகாலமாக காணப்படுவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
நாளாந்தம் பல்லாயிரக்கணக்கான மக்கள்...
பசறை டெமேரியா மாத்தன்ன தோட்டப் பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம்:மக்கள் அச்சம்
பசறை டெமேரியா மாத்தன்ன தோட்டப் பகுதியில் நேற்று காலை ஐந்து காட்டு யானைகள் பிரவேசித்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்
குறித்த காட்டு யானைகள் ஐந்தும் தோட்டப் பகுதிக்குள் நடமாடியதாகவும், இதனால் அப்பகுதி மக்கள் மத்தியில்...
தொடர் விடுமுறையால் களைகட்டும் நுவரெலியா: குவியும் சுற்றுலாப் பயணிகள்
தொடர் விடுமுறை மற்றும் பாடசாலை விடுமுறையை முன்னிட்டு நுவரெலியா பகுதிக்கு பெருமளவிலான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதால், நுவரெலியா நகரம் விழாக் கோலம் பூண்டுள்ளது.
கடந்த 25-ஆம் திகதி மாலை முதல் ஆயிரக்கணக்கான சுற்றுலாப்...
50 வீடுகள் நாளை கையளிப்பு: பதுளை வருகிறார் ஜனாதிபதி
பதுளை பூனாகலை, கபரகல பிரதேசத்தில் 50 குடும்பங்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட “நவோதயாகம” வீடமைப்புத் திட்டத்தின் 50 வீடுகள் நாளைய தினம் (28) மக்களிடம் கையளிக்கப்படவுள்ளன.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் இதற்குரிய நிகழ்வு நடைபெறும் என...













