அனோஜனுக்கு மனிதாபிமான அடிப்படையில் மன்னிப்பு வழங்க வேண்டும்: இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமான் கோரிக்கை
சவுதி அரேபியாவில் தூக்கு தண்டனை அறிவிக்கப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த சிவராசா அனோஜனுக்கு மனிதாபிமான அடிப்படையில் மன்னிப்பு வழங்குமாறு இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமான் சவுதி அரேபிய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர்...
நானுஓயாவில் கோர விபத்து: 34 வயது இளம் பெண் பலி!
நானுஓயாவில் இன்று (19.09.2026) காலை இடம்பெற்ற கோர வீதி விபத்தில் இளம் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
லிந்துலை பகுதியைச் சேர்ந்தவரும், நானுஓயாவில் வசித்து வந்தவருமான குணசேகரம் திவ்யா (வயது 34) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என...
மரக்கறி விலைப்பட்டியல் (19.09.2026)
மரக்கறி விலைப்பட்டியல் (19.09.2026)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (19) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்
ருக்மணி அம்மாள் ஞாபகார்த்த கிண்ண மென்பந்து கிரிக்கெட் போட்டி 20 ஆம் திகதி: 40 அணிகளின் களத்தில்
மலையக மாணவர் சமூகத்தின் கல்வி மேம்பாடு மற்றும் மலையக பாடசாலைகளின் வள அபிவிருத்தி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு நிதி திரட்டும் முகமாக மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றம் ஆண்டுதோறும் 'ருக்மணி அம்மாள் ஞாபகார்த்த...
நுவரெலியாவில் சீதையம்மனை வழிபட்டார் ஜப்பான் தூதுவர்
வரலாற்றுச் சிறப்புமிக்க நுவரெலியா, சீதாஎலிய சீதையம்மன் ஆலயத்திற்குச் விஜயம் செய்த இலங்கைகான ஜப்பான் தூதுவர் அகிடோ இசமாதோ (Akito Isomato), இன்று (18.09.2026) பிற்பகல் 3.00 மணியளவில் விசேட பூஜை வழிபாடுகளில் கலந்துகொண்டார்.
ஆலயத்திற்கு...
வட்டவளையில் குளவி கொட்டுக்கு இலக்கான 5 தொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதி
வட்டவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பின் ஓயாத் தோட்டத்தில் தேயிலை பறித்துக் கொண்டிருந்த தொழிலாளர்கள் ஐந்து பேர், குளவி கொட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று (18) பிற்பகல் தேயிலைத் தோட்டத்தில் உள்ள மரமொன்றில் இருந்த...
அம்பகமுவ பொதுச் சுகாதார பரிசோதகர் அலுவலகத்தில் உணவு கண்காட்சி
சமூகத்தினருக்கும் பள்ளி மாணவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், அம்பகமுவ பொதுச் சுகாதார பரிசோதகர் அலுவலகத்தின் கீழ் கினிகத்தென ஸ்ரீ அபிநவரம கோவிலில் (18) இன்று குறித்த கண்காட்சியை நடைபெற்றது.
சுகாதார அமைச்சின் ஆதரவுடன், அம்பகமுவ...
36ஆவது தேசிய இளைஞர் விளையாட்டு விழா – 2026 – மூன்றாவது முறையாக ஒட்டுமொத்த சாம்பியனான நுவரெலியா!
36 ஆவது தேசிய இளைஞர் விளையாட்டு விழா – 2026 இன் கீழ் நடைபெற்ற பிரதேச செயலகப் பிரிவுகளுக்கிடையிலான போட்டித் தொடரில், நுவரெலியா பிரதேச செயலகப் பிரிவு தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக ஒட்டுமொத்த...
” திருடர்கள் நடத்தும் கூட்டங்களால் மக்கள் அரசை ஒருபோதும் அசைக்க முடியாது!”
“நாட்டில் சட்டம் ஒழுங்கு நிலைநிறுத்தப்படும்போது – சட்டம் அமுலாகும்போது திருடர்கள் அச்சம் அடைந்து, நடுக்கத்தில் கூட்டம் நடத்துகின்றனர். அரசாங்கத்துக்கு சவாலை ஏற்படுத்தலாம் எனக் கனவு காண்கின்றனர்.” – என்று பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம்...
மடூல்சீமை பகுதியில் குளவிக்கொட்டு: ஆறு தொழிலாளர்கள் பாதிப்பு
மடூல்சீமை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஹதோவ தோட்டத்தின் கீழ் பிரிவில் தேயிலை மலைகளில் கொழுந்து கொய்துகொண்டிருந்த பெண் தொழிலாளர்கள் மீது குளவிக்கூடு கலைந்து தாக்குதல் நடத்தியதில், 6 பேர் பசறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை...













