நீதிகோரி ஹட்டனில் ‘நாம் நீலகாமம்’ போராட்டம்!
இரத்தினபுரி, காவத்தை நீலகாமம் தோட்டத்தில் அரங்கேறிய வன்முறை சம்பவத்தைக் கண்டித்தும், மலையக மக்களுக்கான காணி உரிமையை வலியுறுத்தியும் ஹட்டனில் தற்போது "நாம் நீலகாமம்" அறவழி போராட்டம் நடைபெற்றுவருகின்றது.
நாம் மலையகம் அமைப்பின் பிரதிநிதிகள், மலையக...
மரக்கறி விலைப்பட்டியல் (03.05.2026)
மரக்கறி விலைப்பட்டியல் (03.05.2026)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (03) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
நீலகாமம் ‘முத்தரப்பு’ யாகம்!
மும்மூர்த்திகள் இணைந்து செயல்படுவது பிரபஞ்சத்திற்கு நன்மை பயக்கும் என்பது ஐதீகம். மும்மூர்த்திகளின் ‘சங்கமமானது’ எப்போதும் சாதகமான விளைவுகளையே ஏற்படுத்தும் எனப் புராணங்களில் கூறப்பட்டுள்ளது.
மும்மூர்த்திகளில் ஒருவரான சிவனை ஓரம் தள்ளிவிட்டுத் தக்கன் செய்த யாகம்...
நில உரிமை: நீலகாமம் எழுப்பும் நீதிக் குரல்!
மலையகப் பெருந்தோட்டத் தமிழ் மக்களின் காணி உரிமை குறித்த விவாதங்கள் மீண்டும் வலுப்பெறத் தொடங்கியுள்ளன. அவர்களுக்கான காணி உரிமையை வலியுறுத்தியும், பெருந்தோட்டத் தொழிலாளர்கள் அன்றாடம் தோட்ட நிர்வாகத்திடம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், கெடுபிடிகள், அச்சுறுத்தல்கள்...
லொறி மோதி இளைஞர் பலி!நாவலப்பிட்டியில் சோகம்
கண்டி, நாவலப்பிட்டி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள பிரபல சிறப்பு அங்காடி கிளை ஒன்றில் பொருள்கள் இறக்க முற்பட்ட போது இடம்பெற்ற விபத்தில், லொறியின் உதவியாளர் சம்பவ இடத்திலேயே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
இந்தத் துயரச் சம்பவம்...
மரக்கறி விலைப்பட்டியல் (02.05.2026)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (02) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
ஹட்டன் பஸ் விபத்து: சிகிச்சை பலனின்றி மற்றுமொருவர் மரணம்!
டயகமவிலிருந்து ஹட்டன் நோக்கிப் பயணித்த தனியார் பஸ், டிக்கோயா போடையிஸ் பகுதியில் பிரதான வீதியை விட்டு விலகி சுமார் 25 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இரண்டாக அதிகரித்துள்ளது...
“உருட்டு, பிரட்டு, திருட்டு” – சஜித் அணிக்கு சாட்டையடி கொடுத்த பிரதீப்!
“மே தினத்துக்கு உருட்டு, பிரட்டு, திருட்டு என சஜித் அணி பெயரிட்டுள்ளது. அது சரியானதுதான். ஏனெனில் அவர்களுக்கு உருட்டும், பிரட்டும், திருட்டும் கைவந்தக்கலை.” – என்று இரத்தினபுரியில் இன்று நடைபெற்ற மே தினக்...
மவுசாக்கலை நீர்த்தேக்கத்திலிருந்து வயோதிபப் பெண்ணின் சடலம் மீட்பு!
செ.தி.பெருமாள்
மவுசாக்கலை நீர்த்தேக்கத்திலிருந்து வயோதிபப் பெண்ணொருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது. மஸ்கெலியா பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணைகளை மேற்கொண்டனர்.
நீர்த்தேக்கத்தில் சடலமாக மீட்கப்பட்டவர், காட்டு மஸ்கெலியா தோட்டத்தைச் சேர்ந்த 86 வயதுடைய சுப்பிரமணியம் லெட்சுமி...
ஆவேலியா ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய முத்தேர்த் திருவிழா கோலாகலம்!
நுவரெலியா, ஆவேலியா ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் சித்திரா பௌர்ணமி முத்தேர்த் பவனி இன்று (01.05.2026) பக்திபூர்வமாக நடைபெற்றது.
இன்று காலை திருவிளக்கு பூஜைகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து, வசந்த மண்டப பூஜையுடன் அலங்கரிக்கப்பட்ட முத்தேர் பவனி...













