காவத்தையில் காடையர் கும்பல் அடாவடி: இதொகா தலைவர் கண்டனம்!
இரத்தினபுரி காவத்தை நீலகாமம் இல 1 தோட்டத்தில் தோட்ட தொழிலாளியால் அமைக்கப்பட்ட வீடு ஒன்றை காடையர்கள் உடைத்து தரைமட்டம் ஆக்கியமைக்கு இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.
தோட்டங்களில் பாதுகாப்பு கடமைகளுக்கு...
காவத்தை பிரச்சினையை கையிலெடுத்தார் பிரதீப்!
இரத்தினபுரி, காவத்தை நீலகாமம் தோட்டத்துக்குள் நுழைந்த ‘கறுப்பு ஆடை கும்பலுக்கு’ எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் வலியுறுத்தியுள்ளார்.
மேற்படி சம்பவம் தொடர்பில் காவத்தை பொலிஸ்...
மாத்தளை மாவாட்டப் பிரதேசத்தைச் சேர்ந்த இரு பாடசாலைகளுக்கு உதவிகள்!
🙏"மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றத்தின் மாத்தளை மாவாட்டப் பிரதேசத்தைச் சேர்ந்த இரு பாடசாலைகளுக்கு உதவிகள்
மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றத்தின்" ஊடாக சித்திரைப் புத்தாண்டின் முதலாவது நிகழ்வாக மாத்தளை கல்வி வலயத்தைச் சேர்ந்த இரண்டு...
தோட்ட நிர்வாகம் குண்டர் படை அமைக்க இடமளிக்ககூடாது!
தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசனின் முகநூல் பதிவு!
" கோதாபய ஆட்சியில் இப்படியான பல அராஜக சம்பவங்களை நான் நேரில் போய் நிறுத்தி உள்ளேன்.
இப்போது அனுர ஆட்சியிலும் அதே ஹெல்மட் குண்டர்கள்...
டொரிங்டன் ஆறு பெருக்கெடுப்பு: ஆட்லோ தோட்டத்தில் 75 பேர் இடம்பெயர்வு
நுவரெலியா மாவட்டத்தில் நேற்று (21) மாலை பெய்த இடியுடன் கூடிய கடும் மழையினால் ஆறுகள் பெருக்கெடுத்து, பல பகுதிகளில் வெள்ள அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. இதனால் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டு பெரும் துயரத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
அக்கரப்பத்தனை...
போடைஸ் பகுதியில் வெள்ளம்: 56 மேற்பட்ட வீடுகள் பாதிப்பு!
டிக்கோயா , போடைஸ் பகுதியில் நேற்று பெய்த கடும் மழையினால் போடைஸ் ஆறு பெருக்கெடுத்து அப்பகுதி வெள்ளக்காடானது. இதனால் கொணகல பிரிவில் உள்ள சுமார் 56 மேற்பட்ட குடியிருப்புக்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
வெள்ளம் காரணமாக போடைஸ்...
முன்னாள் எம்.பி. பிரேமலால் ஜயசேகர துப்பாக்கியுடன் நுவரெலியாவில் கைது!
“ சொக்கா மல்லி” என்றழைக்கப்படும் இரத்தினபுரி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர, நுவரெலியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அனுமதிப்பத்திரமற்ற கைத்துப்பாக்கி ஒன்றை வைத்திருந்த குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
முன்னாள்...
நோர்வூட் பகுதியில் மின்னல் தாக்கி வயோதிபர் பலி!
நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரொக்வூட் தோட்டத்தில் மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று இரவு 7 மணியளவிலேயே அவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
86 வயதான வயோதிபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அவர் கிளங்கன் ஆதார வைத்திய சாலைக்கு கொண்டு...
மரம் முறிந்து விழுந்ததால் குடியிருப்புகளுக்கு சேதம்!
புளியாவத்தை ஹென்சி தோட்டத்தில் நேற்று கடும் காற்றுடன் அடை மழை பெய்ததால் பாரிய மரமொன்று முறிந்து விழுந்துள்ளது. இதனால் சில குடியிருப்புகள் சேதமடைந்துள்ளன. இந்த அனர்த்தத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை.
மஸ்கெலியா நிருபர் செ.தி.பெருமாள்
...
நுவரெலியாவில் அடை மழை: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!
நுவரெலியா மாவட்டத்தில் இன்று (ஏப்ரல் 20) பெய்த கனமழை மற்றும் பலத்த காற்று காரணமாக பல பிரதேசங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
கடும் காற்றின் காரணமாக மரங்கள் முறிந்து வீழ்ந்ததில், நோர்வூட் பகுதியில் போக்குவரத்து...













