நுவரெலியா மாவட்டதில் கடும் மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
நுவரெலியா மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக, மாவட்டத்தின் பல பகுதிகளில் தொடர்ச்சியான கனமழை பெய்து வருகிறது.
இதன் விளைவாக நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்துள்ளதுடன், பல்வேறு பகுதிகளில்...
அஸ்வெசும மோசடி: நோர்வூட் பிரதேச செயலக உத்தியோகஸ்தர்கள் இருவர் கைது
நோர்வூட் பிரதேச செயலகத்தை சேர்ந்த இரு உத்தியோகஸ்தர்கள் ஹட்டன் பொலிஸாரால் நேற்று (31) கைதுசெய்யப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
மேற்குறித்த இரு அரச உத்தியோகஸ்தர்களுக்கும் எதிராக நுவரெலியா மாவட்ட செயலகத்துக்குக் கிடைத்த நீண்ட...
நுவரெலியாவில் அடை மழை: நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்வு
மத்திய மலைநாட்டின் நுவரெலியா மாவட்டத்திற்குட்பட்ட மஸ்கெலியா மற்றும் நோர்ட்டன் பிரிட்ஜ் போன்ற பகுதிகளில் நேற்று பிற்பகல் முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக மலையகப் பகுதியில் உள்ள நீர்த்தேக்கங்களின் நீர்மட்டமும் வெகுவாக...
மரக்கறி விலைப்பட்டியல் (01.08.2026)
மரக்கறி விலைப்பட்டியல் (01.08.2026)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (01) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்
டித்வா புயலால் பாதிக்கப்பட்ட டேசன் தோட்ட மக்களுக்கு வீடுகள் அமைக்கும் பணி ஆரம்பம்
புசல்லாவை டேசன் தோட்டத்தில் 'டித்வா' சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான புதிய வீடுகள் நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று (31.07.2026) நடைபெற்றது.
இந்நிகழ்வில் விவசாய, கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே....
இரத்தினபுரி – கிரிபத்கல தமிழ் வித்தியாலயத்தில் ‘தூரிகையின் மொழி’ சித்திரக் கண்காட்சி!
இரத்தினபுரி மாவட்டம், நிவித்திகல கல்வி வலயத்திற்குட்பட்ட கிரிபத்கல தமிழ் வித்தியாலய மாணவர்களின் கைவண்ணத்தில் உருவான ‘தூரிகையின் மொழி’ எனும் தலைப்பிலான சித்திரக் கண்காட்சி, இன்று (31.07.2026) வெள்ளிக்கிழமை பாடசாலையின் அதிபர் S. சுரேஷ்...
மலையக இளைஞர்களைச் சந்திக்கிறார் ரணில்
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்க, மலையக இளைஞர்களுடன் விசேட கலந்துரையாடல் ஒன்றை நடத்துவதற்கு உத்தேசித்துள்ளார் என நம்பகரமான வட்டாரங்களிலிருந்து அறியமுடிகிறது.
இந்நிகழ்வு நடைபெறவுள்ள திகதி இதுவரை உத்தியோகபூர்வமாகத் தீர்மானிக்கப்படவில்லை....
பாரதி மாண்பின் மகுட விழா நாளை பதுளையில்
பதுளை கல்வி வலயத்தில் அமைந்துள்ள பாரதி மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் பாடசாலை ஆரம்பிக்கப்பட்ட 1957 ஆம் ஆண்டு காலம் தொடக்கம் இவ்வருடத்தின் ஜுலை 31 ஆம் திகதி வரை...
பதுளை வேவெஸ்ஸ தோட்டப் பகுதியில் காட்டெருமை நடமாட்டம் அதிகரிப்பு:அச்சத்தில் மக்கள்
பதுளை பிரதேச சபைக்குட்பட்ட வேவெஸ்ஸ தோட்டத்தின் மத்திய பிரிவில் உள்ள இறப்பர் தோட்டங்களில் காட்டெருமைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதன் காரணமாக இறப்பர் தோட்டங்களில் பால் வெட்டும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களும், அப்பகுதியில் உள்ள பாதையை...
குளவிக்கொட்டுக்கு இலக்காகி தோட்டத் தொழிலாளி பலி: லிந்துலையில் சோகம்
லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாமஸ்டன் , ரட்னகிரிய தோட்டத்தில் குளவிக்கொட்டுக்கு இலக்காக இன்று (31) தோட்டத் தொழிலாளியொருவர் உயிரிழந்துள்ளார்.
குளவிக்கொட்டுக்கு இலக்கான மேலும் 12 பேர் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
லிந்துலை, லிப்பகலை தோட்டத்தைச் சேர்ந்த...













