நல்லிணக்கத்தை வலுப்படுத்த ஹட்டனில் கையெழுத்து வேட்டை
கறுப்பு ஜூலையின்போது நாட்டில் ஏற்பட்ட இன வன்முறைகளால் ஏற்பட்ட வரலாற்றுக் காயங்களை ஆற்றுவதுடன், இனங்களுக்கிடையில் நல்லிணக்கம், ஒற்றுமை மற்றும் சமாதானத்தை ஏற்படுத்தும் நோக்கில், ஹட்டனில் கையெழுத்துப் பெறும் நடவடிக்கை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
தேசிய சகோதரத்துவ...
முருகப்பெருமான் தேரேறி உலா: பக்தி வெள்ளத்தில் மிதந்தது பசறை நகரம்
வரலாற்றுச் சிறப்புமிக்க கதிர்காம கந்தனின் வருடாந்த மகோற்சவத்தை முன்னிட்டு மலையகத்தின் ஊவா மாகாணத்தில் அமைந்துள்ள பசறை பிரதேசம் நேற்று (28) ஆன்மிக ஒளியில் ஒளிர்ந்தது. ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறும் ஆடிதேர் திருவிழா இம்முறையும்...
கம்பளையில் நடந்த கொடூரச் சம்பவம்
கம்பளை, கீரப்பனை பகுதியில் இடம்பெற்ற க#த்#தி#க்#குத்துத் தா#க்#குதலில் நபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.
தனது மாமாவையே மருமகன் இவ்வாறு கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார் என்றும், தாக்குதலை நடத்தியவர் மனநலம்...
மரக்கறி விலைப்பட்டியல் (29.07.2026)
மரக்கறி விலைப்பட்டியல் (29.07.2026)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (29) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்
நுவரெலியா டெஸ்போர்ட் தோட்ட வீதி புனரமைப்பு பணி ஆரம்பம்
நுவரெலியா மாவட்டம் டெஸ்போர்ட் தோட்டப் பகுதியில் வீதி புனரமைப்பு பணிகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று மாலை 4 மணியளவில் நடைபெற்றது.
நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கிருஷ்ணன் கலைச்செல்வி அவர்களின் தலைமையில் இடம்பெற்ற...
லிந்துலையில் விபத்து: வாகனங்களுக்கு சேதம் – தப்பியோடிய போல்ரோ வாகனத்தை தேடும் பொலிஸார்
லிந்துலை பகுதியில் இன்று 28 அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பில் லிந்துலை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இன்று அதிகாலை சுமார் 4.30 மணியளவில், லிந்துலை வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் மீது...
மலையக மக்களுக்கு உரிமைகள்: தலைமன்னாரில் விசேட நிகழ்வு
மலையக மக்களுக்கான காணி உரிமை உட்பட அனைத்து உரிமைகளும் வழங்கப்பட வேண்டும், ஹட்டன் பிரகடனம் ஊடாக அரசாங்கம் வழங்கிய உறுதிமொழிகள் நிறைவேற்றப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
மலையக மக்கள் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டு 200...
சமிந்த விஜேசிறி எம்.பிக்கு ஒன்றரை வருட சிறை தண்டனை
ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறிக்கு, ஒன்றரை வருட சிறைத்தண்டனை விதித்து பதுளை மேல் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
சமிந்த விஜேசிறி தொடர்பான வழக்கு இன்று (28) பதுளை...
தேசிய நேர்மை வாரம்: நுவரெலியாவில் விழிப்புணர்வு நடைபவனி
அரசாங்கத்தின் 'கிளீன் சிறிலங்கா தேசிய திட்டத்தின் கீழ் "தேசிய நேர்மை வாரம் " ஆரம்பத்தை முன்னிட்டு நுவரெலியா மாவட்டச் செயலாளர் திருமதி துஷாரி தென்னகோன் அவர்களின் தலைமையில் (28) இன்று விழிப்புணர்வு நடைபவனி...
மரக்கறி விலைப்பட்டியல் (28.07.2026)
மரக்கறி விலைப்பட்டியல் (28.07.2026)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (28) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்













