மரக்கறி விலைப்பட்டியல் (04.09.2026)
மரக்கறி விலைப்பட்டியல் (04.09.2026)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (04) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்
கஞ்சா கலந்த 750 மதன மோதக பக்கெட்டுகளுடன் பசறையில் ஒருவர் கைது
கஞ்சா கலந்த மதன மோதக பக்கெட்டுகளை விற்பனைக்காக வைத்திருந்ததாகக் சந்தேகிக்கப்படும் 40 வயதுடைய நபர் ஒருவர், 750 மதன மோதக பக்கெட்டுகளுடன் இன்று (3) பசறை நகருக்கு அருகில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார்...
புளியங்கொட்டை தொண்டையில் சிக்கி 7 வயது சிறுமி உயிரிழப்பு: கலஹா பகுதியில் சோகம்
புளியங்கொட்டை தொண்டையில் சிக்கியதில் 7 வயது சிறுமியொருவர் உயிரிழந்துள்ள பரிதாபகரமான சம்பவமொன்று கண்டி, கலஹா – நிலம்பை, குருகலே பகுதியில் இடம்பெற்றுள்ளது.
குடும்பத்தின் இளைய மகளான இச்சிறுமி, நேற்று மாலை தனது சகோதரிகளுடன் வீட்டில்...
வாட்ஸ்அப் மூலம் மலையக பகுதிகளில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டுவந்த இளைஞன் கைது
வாட்ஸ்அப் வலையமைப்பை பயன்படுத்தி , பதுளை மற்றும் மொனராகலை மாவட்டங்களில் போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்டு வந்த ஒருவரை, ஹெரோயின் 20 கிராம் 175 மில்லிகிராமுடன் 2ஆம் திகதி பண்டாரவளை, தோவ பிரதேசத்தில் கைது...
மரக்கறி விலைப்பட்டியல் (03.09.2026)
மரக்கறி விலைப்பட்டியல் (03.09.2026)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (03) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்
யாழிலிருந்து மலையகம் வந்த கார் விபத்து
ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செனன் பகுதியில் இன்று மதியம் 2:15 மணியளவில் சொகுசு கார் ஒன்று சுமார் 10 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
யாழ்ப்பாணப் பகுதியிலிருந்து சுற்றுலா வந்தவேளையிலேயே, ஹட்டன் - கொழும்பு...
டெவோன் ஆற்றில் மாட்டிறைச்சி கழிவுகளை கொட்டிய இருவர் கைது
தலவாக்கலை, டெவோன் நீர்வீழ்ச்சிக்கு செல்லும் டெவோன் ஆற்றில் மாட்டிறைச்சி எலும்புகள் மற்றும் கழிவுகளை கொட்டிக் கொண்டிருந்த இறைச்சிக் கடை ஊழியர்கள் இருவர் நேற்று (01) கைது செய்யப்பட்டுள்ளனர். கழிவுகளை ஏற்றிச்சென்ற ஆட்டோவும் அதிகாரிகளால்...
495 மதன மோதக பக்கெட்டுகளுடன் பசறையில் ஒருவர் கைது
அனுமதி பத்திரம் இன்றி கஞ்சா கலந்த “மதன மோதக” பக்கெட்களை விற்பனை செய்து வந்ததாகக் சந்தேகிக்கப்படும் ஒருவர், 495 மதன மோதக பக்கெட்களுடன் நேற்று (01) பசறை நகரில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார்...
லுணுகலை பகுதியில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது
லுணுகலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கிவுலேகம பகுதியில் சட்டவிரோதமாக கட்டுத் துப்பாக்கி வைத்திருந்ததாகக் கூறப்படும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக லுணுகலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர், பத்தனிக்குப்புற, லுணுகலை பகுதியைச் சேர்ந்த 60...
கொட்டகலையில் பலகை தொழிற்சாலை அமைக்க முயற்சி: தொழிலாளர்களின் எதிர்ப்பால் இடைநிறுத்தம்
கொட்டகலை ரொப்கில் தோட்டப் பகுதியில் மரப்பலகை ஆலை ஒன்றை அமைப்பதற்காக தோட்ட நிர்வாகத்தினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை, தோட்டத் தொழிலாளர்களின் எதிர்ப்பைத் தொடர்ந்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
ரொப்கில் தோட்டத்திற்கு நுழைவாயில் பகுதியில் குறித்த பலகை ஆலையை...












