பெருந்தோட்டப் பகுதி பாடசாலைகளுக்குக் காணி உரிமம்: அமைச்சரவைப் பத்திரத்திற்கு நடவடிக்கை
மலையகப் பெருந்தோட்டப் பாடசாலைகளுக்கு காணிகளைப் பெற்றுக்கொடுப்பது தொடர்பில் அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பிப்பதற்காக அதனுடன் தொடர்புடைய அமைச்சுகளிடம் இருந்து பரிந்துரைகள் கோரப்பட்டுள்ளன.
அதற்கமைய கல்வி அமைச்சு, பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள், பொது சேவைகள்...
டிபெண்டர் வாகனம் மோதி பசறையைச் சேர்ந்த இளைஞர் உயிரிழப்பு
மஹியங்கனைப் பகுதியில் டிபெண்டர் ரக வாகனம் மோதியதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்து நேற்று மாலை சுமார் 4.40 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
பசறை, பக்கீர் சாபு மாவத்தையைச் சேர்ந்த 28 வயதுடைய இளைஞரே...
மகாவலி ஆற்றில் மூழ்கி மாயமான சிறுவன் சடலமாக மீட்பு: கம்பளையில் சோகம்!
கம்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெலிகல்ல - உடோவிட்ட பகுதியில் நேற்று (22) மாலை மகாவலி ஆற்றில் மூழ்கி மாயமான 15 வயதுச் சிறுவன், இன்று (23) பிற்பகல் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நேற்று மாலை நான்கு...
ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் லொறி விபத்து: இருவர் படுகாயம்
ஹட்டன்,கொழும்பு பிரதான வீதியின் மல்லியப்பூ சந்திக்கு அருகில் இடம்பெற்ற லொறி விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர்.
இவர்கள் சிகிச்சைக்காக, டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்விபத்து நேற்று (22) இரவு 11.00 மணியளவில்...
மரக்கறி விலைப்பட்டியல் (23.07.2026)
மரக்கறி விலைப்பட்டியல் (23.07.2026)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (23) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்
ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் முறிந்து விழுந்த மரம்
ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் இன்று (23) அதிகாலை பாரிய மரம் ஒன்று வீதியின் குறுக்கே சரிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. எனினும், மரம் அகற்றப்பட்டு தற்போது போக்குவரத்து வழமைபோல் இடம்பெற்றுவருகின்றது.
ஹட்டன்...
தரம் 5 புலமைப்பரிசில் முன்னோடிப் பரீட்சை: மலையகத்தில் 450 பாடசாலைகளில் நடத்த ஏற்பாடு
மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றத்தினால் வருடந்தோறும் நடத்தப்பட்டு வருகின்றதான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான அறிவொளி முன்னோடிப் பரீட்சை எதிர்வரும் 25 ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெறவுள்ளது.
மலையகமெங்கும் சுமார் 450...
கம்பளையில் மகாவலி ஆற்றில் மூழ்கி 15 வயது சிறுவன் மாயம்
கம்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெலிகல்ல - உடோவிட்ட பகுதியில் இன்று மதியம் மகாவலி ஆற்றில் நீராடச் சென்ற 15 வயதுச் சிறுவனொருவர் நீரில் மூழ்கி காணாமல்போயுள்ளார்.
நான்கு சிறுவர்கள் இணைந்து ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தபோதே...
தோட்ட துரையை நீக்குமாறு வலியுறுத்தி பதுளை உனுகல்ல தோட்டத்தில் 5ஆவது நாளாக தொடரும் போராட்டம்
மலையகத் தமிழ் தோட்டத் தொழிலாளர் ஒருவரின் மகனைத் தாக்கிய, தோட்ட முகாமையாளரை உடனடியாக அந்த பதவியிலிருந்து நீக்குமாறு வலியுறுத்தி, தோட்டத் தொழிலாளர்கள் சிலர் ஐந்து நாட்களாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்த நிலையில் தொழிற்...
ஹோமாகம தொழிற்சாலை தீ விபத்து: மஸ்கெலியா பகுதி யுவதி உயிரிழப்பு
ஹோமாகம பகுதியில் அமைந்துள்ள தலைக்கவசம் (Helmet) தயாரிக்கும் தொழிற்சாலையில் நேற்று இடம்பெற்ற தீ விபத்தில், மலையகப் பகுதியைச் சேர்ந்த யுவதியொருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மஸ்கெலியா, பிரவுன்சீக் தோட்டத்தின் ராணிப் பிரிவைச் சேர்ந்த வரதராஜா...













