மனோ, திகா, ராதா ஆகியோர் சஜித் கூட்டணியில் தொடர்வார்கள்
"ஐக்கிய மக்கள் கூட்டணிக்குள் எவ்விதப் பிரச்சினையும் இல்லை. தமிழ் பேசும் கட்சிகள் எம்முடன் தொடர்ந்து பயணிப்பார்கள் என்று நாம் உறுதியாக நம்புகின்றோம்" என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க...
ராகலை சம்பவம்: 6 குடும்பங்களுக்காக தோட்ட கம்பனியுடன் இணைந்து இதொகா மேன்முறையீடு
மத்துரட்ட பெருந்தோட்ட நிறுவனத்தின் இயக்குநர் பிரதீப் உளுவடுகே மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமான் ஆகியோருக்கிடையில் இன்று முக்கிய கலந்துரையாடல் நடைபெற்றது.
இதன்போது, சமீபத்தில் இராகலை (செயின்ட் லியோனார்ட்ஸ்) தோட்டத்தில் வசித்து...
பொகவந்தலாவையில் தரம் 5 மாணவர்களுக்கான மாதிரி வினாத்தாள் புத்தகங்கள் வழங்கி வைப்பு
பிரான்ஸ் நாட்டின் 'பொன்மனி' அறக்கட்டளையின் ஸ்தாபகத் தலைவர் முத்துக்குமாரின் நிதி அனுசரணையில், ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட பொகவந்தலாவை பிரதேசத்தில் தெரிவுசெய்யப்பட்ட 6 பாடசாலைகளின் தரம் 5 மாணவர்களுக்கு, புலமைப்பரிசில் பரீட்சைக்கான மாதிரி வினாத்தாள்...
லுணுகலையில் கட்டுத் துப்பாக்கியுடன் இளைஞன் கைது
சட்டவிரோதமாக கட்டுத் துப்பாக்கி ஒன்றை வைத்திருந்ததாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரை, குறித்த கட்டுத் துப்பாக்கியுடன் கைது செய்துள்ளதாக லுணுகலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர் 29 வயதுடைய லுணுகலை, பல்லேகிருவ பகுதியைச் சேர்ந்த ஒருவராவார்.
லுணுகலை...
தபால் சேவைகளுடன் சுற்றுலா வசதியும்: நுவரெலியா தபால் நிலையத்தில் புதிய திட்டம்
நுவரெலியா தபால் நிலையத்தின் மேல் மாடியை, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கான தங்குமிடமாக அபிவிருத்தி செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தபால் நிலையத்தின் கீழ் மாடியில் தபால் சேவைகள் வழமை போல் முன்னெடுக்கப்படும்...
இரத்தினபுரியில் சட்டவிரோத மதுபான ஒழிப்பு: பொலிஸ் அதிகாரிகளுடன் பிரதி அமைச்சர் பிரதீப் ஆலோசனை!
இலங்கை முழுவதும் மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு பாரிய அச்சுறுத்தலாக இருக்கும் சட்ட விரோத மது பாவனை மற்றும் விற்பனையினை முற்றாக ஒழிப்பது தொடர்பாக நேற்றைய தினம் (16.07.2026) பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்...
டித்வா ஏற்படுத்திய வலி இன்னும் நீங்கவில்லை: வீதிக்கு இறங்கிய வெவண்டன் தோட்ட மக்கள்
டித்வா புயலின்போது சேதமடைந்த தமது பகுதி வீதியை புனரமைத்து தருமாறு வலியுறுத்தி கொத்மலை, வேவண்டன் தோட்ட மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமது பகுதியில் உள்ள பாடசாலையையும் சீரமைக்குமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொத்மலை பிரதேச...
மரக்கறி விலைப்பட்டியல் (17.07.2026)
மரக்கறி விலைப்பட்டியல் (17.07.2026)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (17) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்
தமிழக முதல்வரின் சிறப்பு ஆலோசகருடன் இதொகா தலைவர் சந்திப்பு
தமிழக முதலமைச்சரின் சிறப்பு ஆலோசகரும், தமிழக வெற்றிக கழகத்தின் செய்தி தொடர்பாளருமான வெற்றிவேல் ராதன் பண்டிதை மரியாதை நிமித்தமாக, இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமானை கொழும்பில் சந்தித்து கலந்துரையாடினார்.
இச்சந்திப்பின் போது,...
சஜித்துடன் கூட்டு வைத்தாலும் எங்கள் வழி தனிவழி
"நாம் ஐக்கிய மக்கள் கூட்டணியில் அங்கம் வகித்தாலும், சுயாதீனமாக இயங்குவதற்குரிய உரிமை எங்களுக்கு உள்ளது. இது தொடர்பில் எமக்கிடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையும் இருக்கின்றது" என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன்...













