மரக்கறி விலைப்பட்டியல் (10.05.2026)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (10) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
மலையக தியாகி சிவனு லெச்சுமணன் நினைவேந்தல்….!
மலையகத் தமிழர்களுக்கான உரிமைப் போராட்டத்தின் உயிர்க்கொடையாளி மலையக தியாகி சிவனு லெச்சுமணனின், 49 ஆம் ஆண்டு நினைவுதினத்தில் செவ்வஞ்சலி நிகழ்வு எதிர்வரும் 11 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் ஏற்பாட்டில் அன்றைய...
மலையகத்தில் மாலைவேளையில் அடை மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு!
மலையகத்தில் நுவரெலியா, பதுளை, கண்டி, இரத்தினபுரி உட்பட பல மாவட்டங்களில் மாலைவேளையில் கடும் மழை பெய்துவருகின்றது.
இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுவருகின்றது.
மழை பெய்யும் போது இடி மின்னல் தாக்கங்கள் ஏற்படக்கூடும் என்பதால்,...
மத்திய மாகாண உள்ளூராட்சிப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் கௌரவிப்பு
மத்திய மாகாணத்தின் உள்ளூராட்சி நிறுவனங்களிடையே 2025 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட பொது நூலக வாசகர் செயல்பாடுகள் போட்டிகள், நகர அழகுபடுத்தல் மற்றும் பொதுச் சேவைகள் எண்ணிமமாக்கல் திட்டங்களில் வெற்றி பெற்றவர்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கும்...
மலையக மக்களின் அறவழி எழுச்சியே தீர்வுக்கு வழிசமைக்கும்!
மலையக மக்கள் மத்தியில் அறவழியில் எழும் எழுச்சியே அரசியல், சமூக மற்றும் பொருளாதார விடுதலைக்குரிய தீர்வை நோக்கிய பயணத்தை விரைவுபடுத்தும் என்று கண்டி மாவட்ட காணி உரிமைக்கான தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான...
சிறந்த சமூக ஈடுபாட்டிற்கான விருதை வென்றார் ஆசிரியர் நீலன்!
2025 ஆம் ஆண்டுக்கான தேசிய கல்வி விருதுகள் (National Education Awards - 2025) வழங்கும் நிகழ்வில், பாடசாலைப் பிரிவில் 'சிறந்த சமூக ஈடுபாட்டிற்கான' (Community Engagement Award) விருதை நு/ ஆதித்யா...
கம்பளையில் விபத்து: நால்வர் காயம்!
கம்பளை, நாவலப்பிட்டிய பிரதான வீதியில் ஜயமாலபுர பகுதியில் லொறியொன்று மின் கம்பதில் மோதி விபத்துக்குள்ளானதில் நால்வர் காயமடைந்துள்ளனர்.
லொறியில் பயணித்த நால்வரே காயமடைந்த நிலையில் கம்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்,லொறிக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.
விபத்து தொடர்பில்...
மரக்கறி விலைப்பட்டியல் (09.05.2026)
மரக்கறி விலைப்பட்டியல் (09.05.2026)நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (09) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
மலையக மக்களை அரசு மறந்துவிடக்கூடாது! அடக்குமுறைக்கு முடிவு கட்டப்பட வேண்டும்!!
மலையக மக்களுக்கு காணி உரிமையை பெற்றுக்கொடுப்பதற்குரிய பொறிமுறையை அரசாங்கம் துரிதப்படுத்த வேண்டும் என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவர் வே.இராதாகிருஷ்ணன் எம்.பி. தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (7) நடைபெற்ற அவசரகால சட்டத்தை நீடிக்கும் வர்த்தமானி...
மரக்கறி விலைப்பட்டியல் (08.05.2026)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (08) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...













