ஜனவரி 10 மலையக தியாகிகள் தினம்: நாடாளுமன்றில் பிரேரணை முன்வைப்பு

0
மலையக மக்களின் நீண்டகால கோரிக்கையாக இருந்துவருகின்ற மலையகத் தொழிற்சங்க தியாகிகளை நினைவுகூருவதற்கு தினமொன்றைப் பிரகடனப்படுத்தக்கோரி நாடாளுமன்றத்தில் தனிநபர் பிரேரணையொன்று இன்று முன்வைக்கப்பட்டது. ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமாரால் முன்வைக்கப்பட்டுள்ள...

நுவரெலியா மாநகர சபை கழிவு பௌசர் மோதி இருவர் காயம்

0
நுவரெலியா மாநகர சபையின் கழி அகற்றும் பௌசர் மோதி இருவர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நுவரெலியா மாவட்ட காரியாலயத்திற்கு முன்பாக வேக கட்டுப்பாட்டை இழந்து காருடன் மோதி மீண்டும் நுவரெலியா...

கிளப் வசந்தவுக்கு நுவரெலியாவில் அஞ்சலி

0
நுவரெலியாவை பிறப்பிடமாக கொண்ட கிளப் வசந்த பெரேராவுக்கு நுவரெலியா நகர மக்கள் இன்று அஞ்சலி செலுத்தினர். நுவரெலியா நகரில் வெள்ளைக் கொடிகளை பறக்கவிட்டு தமது அனுதாபத்தை நகர மக்கள் வெளிப்படுத்தினர். அத்துருகிரிய பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி...

கண்டி மாவட்ட தமிழ் எம்.பிக்கு மக்கள் பாடம் புகட்டுவர்

0
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸை விமர்சிக்கும் பணியை மாத்திரமே கண்டி மாவட்ட தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் முன்னெடுத்துவருகின்றார் எனவும், அவர் மக்கள் தொடர்பில் சபையில் ஒன்றும் செய்வதில்லை எனவும் இதொகாவின் எல்பொட வட்டார அமைப்பாளரும்,...

ரூ.10 லட்சம் மோசடி: பொலிஸ் அதிகாரிக்கு மறியல்!

0
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்று தரும் முகவர் நிலையம் ஒன்றுக்கு செலுத்த வேண்டிய பத்து இலட்சம் ரூபாவை மோசடி செய்தார் என்ற குற்றச்சாட்டில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்த பொலிஸ் அதிகாரி ஒருவரை இம்மாதம் (25.07.2024) வியாழக்கிழமை...

பசறை நகரில் கட்டாக்காலி நாய்களின் தொல்லை அதிகரிப்பு

0
பசறை நகரில் கட்டாக்காலி நாய்களின் தொல்லை அதிகரித்துள்ளதாக பொது மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். பசறை நகரில் காலை வேளைகளில் கூட்டமாக வரும் கட்டாக்காலி நாய்களினால் பாடசாலை மாணவர்களும், பாதசாரிகளும், வாகன சாரதிகளும், குறிப்பாக மோட்டார்...

மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட மூவர் நோர்வூட் பொலிஸாரால் கைது!

0
கெசல்கமுவ ஓயாவில் அனுமதிபத்திரமின்றி சட்டவிரோதமான முறையில் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட மூன்று சந்தேக நபர்கள் நோர்வூட் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நோர்வூட் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மூவரும்...

சிறுமிக்கு மது பருக்கிய தாய்மாமன் கைது! சாமிமலை பகுதியில் கொடூர சம்பவம்

0
4 வயது சிறுமிக்கு மதுபானம் பருக்கிய குற்றச்சாட்டின்கீழ் அவரின் தாய்மாமன் கைது செய்யப்பட்டுள்ளார். மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓல்ட்டன் தோட்டப் பகுதியிலேயே இக்கொடூர சம்பவம் இடம்பெற்றுள்ளது. குடும்ப வறுமை காரணமாக சிறுமியின் தாய் 18 மாதங்களுக்கு...

மலையக தொழிற்சங்க தியாகிகள் தினம்: நாடாளுமன்றில் பிரேரணை முன்வைப்பு

0
மலையகத் தொழிற்சங்க தியாகிகளை நினைவுகூருவதற்கு தினமொன்றைப் பிரகடனப்படுத்தக்கோரி நாடாளுமன்றத்தில் தனிநபர் பிரேரணையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமாரால் முன்வைக்கப்பட்டுள்ள குறித்த பிரேரணைமீது நாடாளுமன்றத்தில் நாளை (12) வெள்ளிக்கிழமை...

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...