நோர்வூட்டில் விபத்து – இருவர் காயம்
நோர்வூட்டில் இருந்து ஹட்டன் நோக்கி பயணித்த காரொன்று வீதியை விட்டு விலகி பள்ளத்தில் கவிழ்ந்ததில் அதில் பயணித்த இருவர் காயமடைந்துள்ளனர்.
அவர்கள் இருவரும் சிகிச்சைக்காக டிக்கோயா ஆரம்ப வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.
ஹட்டன்...
உலக சாதனைக்கு தயாராகும் ஒப்பனைக் கலைஞர்கள்
எதிர்வரும் ஜூலை மாதம் 21 ஆம் திகதி ஒப்பனைக் கலைஞர்களால் ஓர் உலக சாதனை நிகழ்வு நிகழ்த்தப்பட இருக்கின்றது.
கொழும்பு சாமுத்திரிகா மேக்கப் ஸ்டூடியோ அகாடமியின் ஏற்பாட்டிலும் MUA கிளப் லங்காவின் இணை அனுசரணையுடனும்...
தலவாக்கலையிலிருந்து கதிர்காமத்துக்கு புனித பாத யாத்திரை
கதிர்காமத்தில் எதிர்வரும் 06 ஆம் திகதி இடம்பெறவுள்ள கொடியேற்ற நிகழ்வில் கலந்து கொள்வதற்காக தலவாக்கலை நகரில் இருந்து 60 பேர் கொண்ட யாத்திரிகள் குழுவினர் ஆறாவது முறையாக புனித பாதையாத்திரையை ஆரம்பித்துள்ளனர்.
(29) இன்று...
மலையக மக்களுக்கான உரிமைகள் குறித்து அமெரிக்க தூதுவரிடம் எடுத்துரைப்பு!
இலங்கைக்கான அமெரிக்க தூதர் ஜூலி சாங் தலைமையிலான குழுவினருக்கும், மனோ கணேசன் எம்பி தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணி மற்றும் மலையக சிவில் சமூக தூதுக்குழுவுக்கும் இடையில் காத்திரமான சந்திப்பு இன்று கொழும்பு...
பொகவந்தலாவையில் மாணவர்களுக்கிடையே அடிதடி: ஒருவரின் கை முறிவு!
ஹட்டன் கல்வி வலயத்துக்குட்பட்ட பொகவந்தலாவ பிரதேசத்தில் உள்ள பாடசாலையொன்றில் இரு மாணவர்களுக்கிடையில் பாடசாலையில் வைத்து இடம்பெற்ற மோதலில் மாணவரொருவர் காயமடைந்துள்ளார்.
மாணவரின் கை முறிவடைந்துள்ளது. பொகவந்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக டிக்கோயா கிளங்கன்...
ஆட்சி மாற்றத்தோடு மலையகமும் மாற வேண்டும்!
இலங்கைக்கான ஐநா வதிவிட பிரதிநிதி மார்க் அந்திரேவிற்கும், தமிழ் முற்போக்கு கூட்டனி தலைவர் மனோ கணேசன் தலைமையிலான தூதுக்குழுவுக்கும் இடையில் தீர்க்கமான சந்திப்பு இன்று கொழும்பில் நடைபெற்றது.
இதன் போது, தமிழ் முற்போக்கு கூட்டணியின்...
வெலிமடையில் விபத்து:11 பேர் காயம்
வெலிமடை அம்பகஸ்தோவ பகுதியில் இன்று (27) இரண்டு தனியார் பேருந்துகள் மோதி விபத்துக்குள்ளானதில் 11 பேர் காயமடைந்து வெலிமடை பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்தவர்களில் 7 பெண்களும் 4 ஆண்களும்...
ஹப்புத்தளையில் குளவிக்கொட்டு: ஏழு பேர் பாதிப்பு
ஹப்புத்தளை பகுதியில் இன்று (27) பிற்பகல் குளவி கொட்டுக்கு இலக்கான 06 பெண்களும் ஆண் ஒருவரும் ஹப்புத்தளை பங்கட்டி ஆரம்ப வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஹப்புத்தலை சேர்வூட் தோட்டத்தில் தேயிலை கொழுந்து பறித்துக் கொண்டிருந்த...
அரசின் அடக்குமுறையை கண்டித்து தலவாக்கலையில் ஆசிரியர்கள் போராட்டம்!
அதிபர், ஆசிரியர்களின் சம்பள முரண்பாடுகளை அரசாங்கம் உடனடியாக தீர்க்க வேண்டும் என வலியுறுத்தி ஒன்றிணைந்த அதிபர், ஆசிரியர் தொழிற்சங்கங்கள் கொழும்பில் நேற்று (26) மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணியொன்றை நடத்தின.
இதன்போது அதிபர், ஆசிரியர்கள் மீது...
நுவரெலியா பொது மலசலக்கூடத்திலிருந்து இரு சடலங்கள் மீட்பு
நுவரெலியா பிரதான பேருந்து தரிப்பீடத்தில் உள்ள பொது மலசலகூடத்தில் இருந்து இருவர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
நேற்று புதன்கிழமை (26) இரவு நுவரெலியா பிளாக்பூல் ருவன்எலியாவைச் சேர்ந்த 71 வயதுடைய முதியவர் ஒருவரின் சடலமும் இன்றைய...













