கொட்டக்கலையில் ஆட்டோ விபத்து: நால்வர் படுகாயம்
ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியில் கொட்டக்கலை பகுதியில் வேக கட்டுப்பாட்டை இழந்து முச்சக்கரவண்டி ஒன்று விபத்துக்குள்ளானதில் நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.
கொட்டக்கலை வைத்தியசாலைக்கு அருகாமையில் இன்று (16) பிற்பகல் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த...
ஆசிரியர் உதவியாளர் போட்டி பரீட்சைக்கு வழிகாட்டல் வகுப்புகள்
எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெற உள்ள ஆசிரியர் உதவியாளர் போட்டி பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் சகலருக்கும் இலவசமாக தொடர் பரீட்சை வழிகாட்டல் பயிற்சி வகுப்புகளை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்...
ரயிலில் பயணித்த வெளிநாட்டு யுவதி சுரங்கத்தில் மோதி படுகாயம்
கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை நோக்கிப் வந்து கொண்டிருந்த உடரட்ட மெனிக்கே ரயிலில் நேற்று (15) பயணித்த வெளிநாட்டு யுவதி ஒருவர் புகையிரதத்தில் இருந்து ரயில் பாதையில் உள்ள சுரங்கத்தில் மோதி விபத்துக்குள்ளாகி படுகாயமடைந்துள்ளதாக...
ரயில் தடம்புரள்வு: மலையக ரயில் சேவை பாதிப்பு
டிக்கிரிமெனிக்கே புகையிரதம் தடம் புரண்டதால் மலையக புகையிரத சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவுள்ளது.
கொழும்பிலிருந்து நானுஓயா நோக்கி நேற்று 15ம் திகதி புறப்பட்டு வந்த புகையிரதம் தலவாக்கலைக்கும் வட்டகொடைக்கும் இடையில் இரவு 9.30...
புது வழி பிறக்குமா?
ஹட்டன், எபோட்ஸ்லி தோட்டத்துக்கு செல்லும் பிரதான வீதியை புனரமைத்து தருமாறு பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பல வருடங்களாக குறித்த வீதி புனரமைக்கப்படாமல் குன்றும், குழியுமாக காணப்படுகின்றது.
மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி நிற்பதால் சிறு நீச்சல்...
கலஹா, அம்பிட்டிய பகுதிக்கு ஜீவன் களப்பயணம்: பிரச்சினைகள் குறித்தும் ஆராய்வு!
கண்டி, தெல்தோட்ட பிரதேச செயலகத்துக்குட்பட்ட கலஹா அம்பிட்டிய பிரதேச மக்களுக்கு குடிநீர் பிரச்சினையை நிவர்த்திக்கும் வகையில் களவிஜயத்தை மேற்கொண்ட நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் அங்கு...
13 குறித்து சஜித் வெளியிட்டுள்ள அறிவிப்பில் ஜீவனுக்கு ஏற்பட்டுள்ள சந்தேகம்
அரசமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டம் என்பது வடக்கு, கிழக்கில் வாழும் மக்களுக்கு மட்டும் அல்ல, அது இலங்கை மக்களுக்குரியதாகும் - என்று இதொகாவின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
கண்டியில் இன்று நடைபெற்ற...
ராகலை புரூக்சைட் தோட்ட தொழிலாளர்கள் போராட்டம்
இராகலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட புரூக்சைட் தோட்ட தொழிலாளர்கள் புரூக்சைட் பகுதியில் உடப்புசலாவை- நுவரெலியா வீதியில் எதிர்ப்பு நடவடிக்கை ஒன்றில் (14) காலை 10.30 மணியலவில் ஈடுப்பட்டனர்.
இராலை புரூக்சைட் சிறு நகர பகுதியில்...
அட்டன் புதிய ரயில் நிலையக் கட்டிடத் தொகுதி விரைவில் பொது மக்கள் பாவனைக்கு
தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் முன்னாள் அமைச்சர்ருமான பழனி திகாம்பரத்த்தால் 2017 ஆம் ஆண்டு முன்னெடுக்கப்பட்ட அட்டன் புதிய ரயில் நிலையக் கட்டிடத் தொகுதி விரைவில் பொது மக்கள் பாவனைக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகள்...
வடக்கில் 70 சதவீத வாக்குகள் சஜித்துக்கே: உறுதியாக கூறுகிறார் திஸ்ஸ!
வடக்கில் உள்ள வாக்குகளில் 70 சதவீதம் ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கே கிடைக்கப்பெறும் - என்று அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும்...













