பதுளையில் இபோச பஸ் மோதி நபரொருவர் படுகாயம்
பதுளை பேருந்து தரிப்பிடத்தில் இபோச பஸ்ஸில் மோதி நபரொருவர் படுகாயமடைந்துள்ளார். அவர் பதுளை வைத்தியசாலையில் அதி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவருகின்றார்.
55 வயதுடைய ஹப்புவத்த பதுளை பகுதியை சேர்ந்த நபரே இவ்வாறு...
தொலஸ்பாகையில் இரு வாகனங்கள் தீக்கிரை!
நாவலப்பிட்டிய, குறுந்துவத்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தொலஸ்பாகை , மீனகொல்ல பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு வாகனங்கள் தீக்கிரையாகியுள்ளன.
வீடொன்றுக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளொன்றும், வேன் ஒன்றுமே இவ்வாறு தீக்கிரையாகியுள்ளன.
இன்று அதிகாலை மூன்று...
விளையாட்டில் புதிய யுகத்தை உருவாக்க தயார்
மாத்தளை செயற்கை ஹொக்கி மைதானத்தையும் கொழும்பு ரீட் மாவத்தையில் உள்ள செயற்கை ஹொக்கி மைதானத்தையும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் எதிர்வரும் ஜூலை 15ஆம் திகதிக்கு முன்னர் திறந்து வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக...
தீக்கிரையானது தேயிலை தொழிற்சாலை: வாகனங்களுக்கும் சேதம்
கம்பளை, நவ குறுந்துவத்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குறுந்துவத்த நகரில் உள்ள தேயிலை தொழிற்சாலையொன்றில் இன்று அதிகாலை தீ பரவல் ஏற்பட்டுள்ளது.
தீ கொளுந்துவிட்டெரிந்ததால் தொழிற்சாலை தீக்கிரையாகியுள்ளது என தெரியவருகின்றது.
தேயிலை தொழிற்சாலைக்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டு...
ஆலயத்துக்கு முன்பாக கோடரி தாக்குதல்: யாழில் பயங்கரம்
யாழ். அச்சுவேலி உளவிக்குளம் ஆலயத்துக்கு முன்பாக இன்று காலை கோடாரி வெட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
உளவிக்குளம் ஆலயத்தின் உப தலைவராக செயற்பட்டுவரும் 38 வயதுடைய அச்சுவேலி உளவிக்குளம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர்...
10 ஆம் திகதி ரூ. 1,700 கிடைப்பது சந்தேகமே…!
மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு எதிர்வரும் 10 ஆம் திகதி 1,700 ரூபா சம்பள உயர்வு கிட்டுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நாளாந்த சம்பளமாக 1,700 ரூபா வழங்கப்பட வேண்டும் என கடந்த...
மின் கட்டணம் குறைகிறது!
மின்சார கட்டணத்தை ஜுலை முதலாம் திகதி முதல் குறைக்கவுள்ளதாக விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று (06) உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
வீட்டு பாவனைக்கான கட்டணத்தில் அதிக சலுகையை...
ரூ.1700 – பூண்டுலோயாவிலும் கொண்டாட்டம்!
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாள் சம்பளமாக ஆயிரத்து 700 ரூபா கிடைப்பது உறுதியாகியுள்ள நிலையில், அதற்கு மகிழ்ச்சி தெரிவித்து பூண்டுலோயா பகுதியிலும் நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.
பூண்டுலோயா பேர்லண்ஸ் தோட்ட நான்கு பிரிவுகளை சேர்ந்த தொழிலாளர்களும் ,சீன்...
இலங்கைக்கான இந்திய ஆதரவு தொடர வேண்டும்
இந்திய பிரதமராக மூன்றாவது முறையாகவும் வெற்றிப்பெற்றுள்ள நரேந்திர மோடிக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளரும் நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளார்.
நரேந்திர...
நுவரெலியா மாவட்ட மக்களுக்கு முழுமையான அரச சேவை அவசியம்: 25 ஆயிரம் கையொப்பங்களுடன் மகஜர் கையளிப்பு
நுவரெலியா மாவட்ட மக்களுக்கு கிடைக்கும் அரச சேவைகளை மாவட்ட மக்கள் பூரணமாக பெற்றுக்கொள்வது உறுதி செய்யப்பட வேண்டும் என கோரிக்கை முன்வைத்து நுவரெலியா மாவட்ட பொது மக்கள் மற்றும் சிவில் அமைப்புகள் 25...













