ஜீவனுக்கு எதிரான முறைப்பாடு மீளப்பெறப்பட்டது
இதொகாவின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமானுக்கு எதிராக தோட்ட நிர்வாகத்தால் பொலிஸில் முன்வைக்கப்பட்ட முறைப்பாடு வாபஸ்பெறப்பட்டுள்ளது.
நானுஓயா உடரதல்ல தோட்ட அதிகாரிக்கு எதிராக கடந்த முப்பது நாட்களாக தோட்ட தொழிலாளர் பணி பகிஷ்கரிப்பில் ஈடுப்பட்டனர்.இதனை...
ஈரான் ஜனாதிபதியின் ஆத்ம சாந்திக்காக தலவாக்கலையில் பிரார்த்தனை
விமான விபத்தில் உயிரிழந்த ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் ஆத்ம சாந்திக்கான பிராத்தனை நிகழ்வு தலவாக்கலை பிரதான ஜும்மா மஸ்ஜிதில் நேற்று (31) இடம்பெற்றது.
இந்நிகழ்வில் நீர் வளங்கள் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர்...
தோட்டத் தொழிலாளர்களுக்கு ரூ. 2000 அவசியம்!
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த சம்பளமாக 2 ஆயிரம் ரூபா வழங்கப்பட வேண்டும் என்பதே தேசிய மக்கள் சக்தியின் நிலைப்பாடாகும் - என்று அக்கட்சியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் கலாநிதி பெ. சிவப்பிரகாசம் தெரிவித்தார்.
“ தோட்டத்...
தலவாக்கலையில் விபத்து: ஒருவர் காயம்
தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயத்துக்கு முன்பாக ஆட்டோவும், மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் ஆட்டோ ஓட்டுநர் காயமடைந்து, லிந்துலை வைத்தியசாலையில் அவசர பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் .
இவ்விபத்து இன்று...
ரூ.1700: வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் 1700 ரூபா சம்பளம் தொடர்பான வழக்கு எதிர்வரும் திங்கட்கிழமை (03) வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான சோபித்த ராஜகருணா, தம்மிக்க கனேபொல ஆகியோர் முன்னிலையில் இந்த மனு இன்று...
பெருந்தோட்டக் கம்பனிகளுக்கு எச்சரிக்கை
முறையாக பராமரிக்கப்படாத தேயிலைத் தோட்ட பெருந்தோட்டக் கம்பனிகளின் ஒப்பந்த காலத்தை முடிவுக்கு கொண்டு வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர இலங்கை தேயிலை சபைக்கு இது குறித்து...
அடங்க மறுத்த நிர்வாகம்: அதிரடி காட்டிய ஜீவன்
அமைதியாக கூறியபோது அடிபணிய மறுத்த களனிவெளி பெருந்தோட்ட நிர்வாகம், ஜீவன் தொண்டமான் தொழிலாளர்களுக்காக அடாவடியாக களத்தில் இறங்கியதால் பின்வாங்கியுள்ளது. தொழிலாளர்களின் கோரிக்கையும் நிறைவேற்றப்பட்டுள்ளது.
உடரதல்ல தோட்டத்தில் 280 தொழிலாளர்கள் கட்சி பேதமின்றி களனிவெளி பெருந்தோட்ட...
நீரில் மூழ்கி பெண் பலி!
கம்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கலத்த - அட்டபாகை கீழ்பிரிவு தோட்டத்தில் உள்ள ஓடையொன்றில் அடித்து செல்லப்பட்டு நேற்று மதியம் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வீட்டிற்கு அருகில் உள்ள தோட்டத்தை கூட்டி கொண்டு இருந்த போது...
குத்தகை ஒப்பந்தத்தை இரத்து செய்!
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு விவகாரத்தில் முன்வைத்த காலை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பின்வைக்க கூடாது – என்று நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.
“ பெருந்தோட்ட நிறுவனங்களை நிர்வகிப்பவர்கள் ஜனாதிபதிக்கு கட்டுப்பட...
வர்த்தமானி அறிவித்தலை மீறினால் நடவடிக்கை!
“ அரசாங்கம் சொல்வதைக்கூட கேட்கும் நிலையில் தோட்ட நிர்வாகங்கள் இல்லை. எனவே, தொழிலாளர்களை மதிக்ககூடிய, தோட்டங்களை முறையாக நிர்வகிக்ககூடிய தரப்புகளுக்கு தோட்டங்களை வழங்குவது சிறந்தது.”
இவ்வாறு இதொகாவின் தலைவரும், கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில்...













