நானுஓயாவில் கார் விபத்து: நால்வர் காயம்
நுவரெலியா - ஹட்டன் பிரதான வீதியில் நானுஓயா டெஸ்போட் பகுதியில் பயணித்த சொகுசு காரொன்று சாரதியின் கட்டுப்பாட்டையிழந்தது வீதியோரத்தில் உள்ள கற்பாறையில் மோதி (15) இன்று மாலை விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்தில் நால்வர் காயமடைந்து...
நுவரெலியா வனப்பகுதியில் இருந்து ஆணின் சடலம் மீட்பு
நுவரெலியா, லவர்சீலிப் பகுதியிலுள்ள வனப்பகுதியிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் இன்று (14) செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டுள்ளது.நுவரெலியா பொலிஸாருக்கு கிடைக்க பெற்ற தகவல்களுக்கமைய குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.
சடலம் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை எனவும், அடையாளம் காண...
மின்னல் தாக்கி ஐந்து மாடுகள் உயிரிழப்பு: தொலஸ்பாகை தோட்டத்தில் சோகம்
கம்பளை, குறுந்துவத்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தொலஸ்பாகை, கலமுதுனை - மீனகொல்ல தோட்டத்தில் மின்னல் தாக்கி ஐந்து மாடுகள் இறந்துள்ளன.
குறித்த பகுதியில் நேற்று மாலை கடும் மழை பெய்துள்ளது. அவ்வேளையிலேயே மின்னல் தாக்கம் ஏற்பட்டு...
இந்திய வீட்டுத் திட்டத்தில் அரசியல் தலையீடு!
பொகவந்தலாவை பெருந்தோட்ட மக்களுக்கு இந்திய அரசாங்கத்தினால் அமைக்கப்பட்ட வீட்டுத்திட்டத்துக்குப் பயனாளிகளைத் தெரிவு செய்வதில் அரசியல் தலையீடு இடம்பெற்றுள்ளது. அதனால் உண்மையான தேவையுடையவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. எனவே பயனாளிகளை தெரிவு செய்யும் நடவடிக்கையை வெளிப்படைத்...
பதுளையில் விபத்து: இரு பொலிஸ் அதிகாரிகள் காயம்
பதுளை - கஹட்டருப்ப வீதியில் நேற்று (12) மாலை பேருந்து ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கிராதுருகொட்ட பொலிஸ்...
ரூ. 1700 வழங்க முடியாவிட்டால் கம்பனிகள் வெளியேற வேண்டும்!
தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை ஆயிரத்து எழுநூறு ரூபாவாக அதிகரித்து வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டிருக்கின்ற நிலையில் அதை நடைமுறைபடுத்த முடியாவிட்டால் தோட்ட முதலாளிமார் கம்பனிகளை கைவிட்டு வீட்டுக்குச் செல்ல தயாராக வேண்டும். என...
கோட்லோஜ் தோட்ட மலை உச்சியில் கருப்பசாமிக்கு வேள்வி பூஜை
நுவரெலியா பிரதேச சபைக்குட்பட்ட கோட்லோஜ் தோட்டத்தின் இலக்கம் 04 தேயிலை மலை உச்சத்தில் அமைந்துள்ள காவல் தெய்வமான கருப்ப சுவாமி ஆலயத்தின் வருடாந்த வேள்வி பூசை அத் தோட்ட பொதுமக்களின் பங்களிப்புடன் ஞாயிற்று...
காணாமல்போயிருந்தவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்
UPDATE - காணாமல்போயிருந்தவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்
நுவரெலியா மாவட்டம், தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரேட்வெஸ்டன், லூசா பிரிவை சேர்ந்த ஆண்டி மாணிக்கம் (வயது – 72) என்பவர் காணாமல் போயிருந்த நிலையில் இன்று (13.05.2024) கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
வத்தளை...
ரூ. 1200 இற்கு அரசு இணங்கவில்லை
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரத்து 200 ரூபா அடிப்படை சம்பளமாக வழங்குவதற்கான யோசனையை பெருந்தோட்ட நிறுவனங்கள் தம்மிடம் கையளித்துள்ள போதிலும் அதற்கு அரசாங்கம் இன்னும் இணங்கவில்லையென தொழில் அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.
சம்பள அதிகரிப்பு...
பஸ்ஸில் பயணித்த மாணவி இரும்பு கம்பி குத்தி படுகாயம்!
பலாங்கொடை, வெலிகேபொல பிரதான வீதியில் பயணித்த தனியார் பஸ்மீது அதே வீதியில் இரும்பு கம்பிகளை ஏற்றி பயணித்த லொறி ஒன்றில் இருந்து இரும்பு கம்பிகள் பேருந்தின் கண்ணாடியை உடைத்துக் கொண்டு உட்புகுந்ததில் மாணவியொருவர்...













