தோட்டத் தொழிலாளர்களின் உரிமைகள் உறுதிப்படுத்தப்படும் – ஜனாதிபதி
பெருந்தோட்ட மக்களின் பிரச்சினைகளை தாம் ஒருபோதும் மறக்கவில்லை எனவும், ஜனாதிபதி என்ற வகையில் எதிர்காலத்தில் அவர்களின் உரிமைகளை தாம் உறுதிப்படுத்துவதாகவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.
கொட்டகலை பொது மைதானத்தில் இன்று (01) முற்பகல் இடம்பெற்ற இலங்கை...
சௌமியபூமி காணி உரிமை திட்டம் மே 29 ஆம் திகதி ஆரம்பம்!
பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரிமையை வழங்கு திட்டம் எதிர்வரும் 29 ஆம் திகதிமுதல் ஆரம்பிக்கப்பட உள்ளதாக இ.தொ.காவின் பொதுச் செயலாளர் அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
கொட்டகலையில் இன்று இடம்பெற்ற இ.தொ.காவின் மே தினக்...
பெருந்தோட்ட மக்களை நாம் மறக்கமாட்டோம்: உறுதியானது ரூ. 700 சம்பள உயர்வு!
மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த சம்பளமாக ஆயிரத்து 700 ரூபா கிடைக்கப்பெறும். இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது - என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
கொட்டகலையில் நடைபெறும் இதொகாவின் மேதினக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே...
கிரிக்கெட் மட்டையால் வந்த வினை: 13 வயது மாணவன் கொலை – நாவலப்பிட்டியவில் சோகம்
நாவலப்பிட்டியவில் பாடசாலை மாணவர்கள் இருவருக்கிடையில் கிரிக்கெட் மட்டை தொடர்பில் ஏற்பட்ட பிரச்சினையால், மாணவரொருவர் கிரிக்கெட் மட்டையால் தாக்கப்பட்டதில் உயிரிழந்துள்ளார்.
நாவலப்பிட்டிய மொன்டிகிறிஸ்டோ கீழ்பிரிவு தோட்டத்தைச் சேர்ந்த 13 வயது சிறுவன் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கிரிக்கெட்...
ரூ. 1700 ஐ வென்றெடுக்க ஓரணியில் திரள்வோம்!
" பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பள உயர்வை பெற்றுத்தர தொழிற்சங்கங்களும் மலையக அரசியல்வாதிகளும் ஓரணியில் திரள வேண்டும். அதன் ஊடாக இந்த விடயத்தை வெற்றிக்கொள்ள முடியும்.”
- இவ்வாறு ஜனாதிபதியின் கீழ் இயங்கும் தொழிற்சங்க...
திகாவின் மே தினக் கூட்டத்தில் சஜித் பங்கேற்பு!
தொழிலாளர் தேசிய சங்கத்தின் மே தினக் கூட்டம் சங்கத்தின் தலைவர் பழனி திகாம்பரம் தலைமையில் தலவாக்கலை நகரசபை மைதானத்தில் நாளை நடைபெறவுள்ளது.
இக்கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவும் கலந்துகொள்வார்.
மே தின பேரணியையும் ஏற்பாடு...
மலையக தொழிலாளர் முன்னணியின் பொதுச்செயலாளராக புஸ்பா விஸ்வநாதன் நியமனம்
மலையக மக்கள் முன்னணியின் தொழிற்சங்க பிரிவான மலையக தொழிலாளர் முன்னணியின் பொதுச்செயலாளராக புஸ்பா விஸ்வநாதன் பதவியேற்றுள்ளார்.
மலையக மக்கள் முன்னணியின் தலைமை காரியாலயத்தில் இடம்பெற்ற நிர்வாக சபை கூட்டத்தொடரின் போது ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டதோடு...
நாவலப்பிட்டி அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தான மகா கும்பாபிஷேக பெருவிழா
நாவலப்பிட்டி அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தான மகா கும்பாபிஷேக பெருவிழா எதிர்வரும் ஜுன் 9 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
ஜுன் மாதம் 08 ஆம் திகதி அம்பாளுக்கு எண்ணெய் சாத்தும் நிகழ்வோடு 09 ஆம்...
படுகொலை வழக்கில் 4 பொலிஸ் அதிகாரிகளுக்கு ஆயுள் தண்டனை
தம்பலகாமம் - பாரதிபுரத்தில் இடம்பெற்ற ஆட்கொலைச் சம்பவமொன்றில் தொடர்புபட்டிருந்த நான்கு பொலிஸ் அதிகாரிகளுக்கு 26 வருடங்களின் பின்னர் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
ஆட்கொலை தொடர்பிலான சட்டவிரோத ஒன்றுகூடலின் பங்காளிகளாக இருந்தார்கள் என்ற குற்றசாட்டில் குறித்த...
மனித உடலமைப்பில் பிறந்த ஆட்டுக்குட்டி
மனித உடலை ஒத்த தோற்றத்துடன் ஆட்டுக்குட்டியொன்று பிறந்த சம்பவம், தெனியாய - விஹாரஹேன செல்வகந்த பகுதியில் இடம்பெற்றுள்ளது.
குறித்த பகுதியில் உள்ள வீடொன்றில் வளர்க்கப்பட ஆடு ஒன்று இவ்வாறு மனித உடலை ஒத்த ஆட்டுக்குட்டியை...













