கண்டி – மாத்தளை வீதியில் விபத்து: இளைஞன் பலி!
கண்டி – மாத்தளை பிரதான வீதியில் கொஹொம்பிலிவெல பகுதியில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார்.
வேகமாக பயணித்துக்கொண்டிருந்த காரொன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானதிலேயே மோட்டார்...
இபோச பஸ் சாரதி, நடத்துனர்மீது கத்திக்குத்து தாக்குதல்: பதுளையில் பயங்கரம் – இருவர் கைது!
பதுளையில் இபோச பஸ்ஸின் சாரதி மற்றும் நடத்துனர்மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்திய தனியார் பஸ் சாரதியும், நடத்துனரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் நேற்று மாலை 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
பதுளையில் இருந்து முத்தேட்டுகமைக்கு செல்லும் தனியார்...
தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு ரூ. 2000 சம்பளம் அவசியம்!
தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பளத்தை வழங்வே இழுத்தடிப்பு செய்த பெருந்தோட்ட கம்பனிகள் ஆயிரத்து 700 ரூபாவை எவ்வாறு வழங்குவார்கள் என நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதி...
ஜனாதிபதி தேர்தலில் மும்முனைப்போட்டி: மலையகம் உள்ளிட்ட தமிழ் பேசும் மக்களின் வாக்குகளே தீர்மானிக்கும் சக்தி!
“இவ்வருடம் தேர்தல் ஆண்டாகும். ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாச மற்றும் அநுரகுமார திஸாநாயக்க ஆகிய மூவருக்கும் இடையிலேயே போட்டி நிலவும். இந்த மும்முனை போட்டியில் வெற்றி யாருக்கு என்பதை மலையக...
ஹெரோயினுடன் பதுளையில் இரு இளைஞர்கள் கைது!
பதுளை மாவட்ட பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் நேற்று (24) இரவு கந்தகெட்டிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மீகஹகிவுல கரமட்டிய பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் 5540 மில்லிகிராம் ஹெரோயினுடன் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக...
மத்திய மாகாணத்தின் முதலாவது சப்ததள 108 அடி இராஜகோபுர ஆலயமாக அட்டன் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் தேவஸ்தானம்
அட்டன் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் தேவஸ்தானத்தின் 108 அடி சப்த தள இராஜகோபுர மகா கும்பாபிஷேக பெருவிழா இன்று திங்கட்கிழமை (25) நடைபெற்றது.
மத்திய மாகாணத்தில் முதல் சப்ததள 108 அடி பிரமாண்ட இராஜகோபுரத்தையுடைய பிள்ளையார்...
குறுக்கே பாய்ந்தது நாய்: கொட்டகலையில் விபத்துக்குள்ளானது கார்!
கொட்டகலையில் இருந்து ஹட்டன் நோக்கி பயணித்த காரொன்று, வீதியின் குறுக்கே நாய் பாய்ந்ததால் வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
கொட்டகலை, ஸ்டோனிகிளிப் பகுதியிலேயே இன்று முற்பகல் 9 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த...
கொல்கத்தா நாடக விழாவில் மலையக கலைஞர்களின் படைப்புக்கு அமோக வரவேற்பு!
இந்தியா, கொல்கத்தா மாநிலத்தில் நடைபெறும் நாடக விழாவில் மலையக கலைஞர்களின் படைப்பான இரதிகூத்து மற்றும் பாய் பாய் பங்கலா என்பன அமோக வரவேற்பை பெற்றுள்ளன.
இந்தியா, கொல்கத்தா மாநிலத்தில், மாநில கலாசார அமைச்சின் வழிகாட்டலில்...
திகா அணியின் தேர்தல் ஆட்டம் ஏப்ரல் 28 தலவாக்கலையில் ஆரம்பம்: சஜித்தும் பங்கேற்பு!
தொழிலாளர் தேசிய சங்கத்தின் மே தின விழா எதிர்வரும் ஏப்ரல் 28 ஆம் திகதி தலவாக்கலையில் மிகவும் பிரமாண்டமான முறையில் நடத்தப்படவுள்ளது என்று சங்கத்தின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பழனி...
ஹெரோயின் போதைப்பொருளுடன் பண்டாரவளையில் ஒருவர் கைது!
ஹெரோயின் போதைப்பொருள் தன் கைவசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் பண்டாரவளை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பண்டாரவளை நகரில் ஹெரோயின் போதைப்பொருளுடன் நபர் ஒருவர் சுற்றி திரிவதாக பண்டாரவளை போதைப்பொருள் ஒழிப்பு...












