புதிய கொவிட் புறழ்வு – சுகாதார நடைமுறைகளை மீண்டும் பின்பற்றவும்!
இந்தியாவில் பதிவாகியுள்ள JN 1 புதிய கொவிட் பிறழ்வு தொடர்பில் சுகாதார அமைச்சு தொடர்ந்து அதானத்துடன் இருப்பதாகவும், இதுவரை நடத்தப்பட்ட மாதிரிப் பரிசோதனைகளில் இலங்கையில் எந்த ஒரு நோயாளியும் பதிவாகவில்லை என்றும் கைத்தொழில்...
தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு எப்போது?
" மலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபக தலைவர் அமரர் பெ. சந்திரசேகரன் புரட்சி தலைவர் மாத்திரமின்றி, சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தலைவராவார்." - என்று ஜக்கிய தொழிலாளர் முன்னணியின் தலைவரும் கல்வி இராஜாங்க...
சீரற்ற காலநிலையால் 19,202 பேர் பாதிப்பு!
பதுளை, நுவரெலியா உட்பட 9 மாவட்டங்களில் நிலவும் சீரற்ற காலநிலையால் 5 ஆயிரத்து 697 குடும்பங்களைச் சேர்ந்த 19 ஆயிரத்து 202 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சீரற்ற காலநிலையால் ஆறு பேர் காயம் அடைந்துள்ளனர்.
கடும் மழையால்...
ஆசிய சிலம்பம் போட்டியில் பதக்கம் வென்ற வீர, வீராங்கனைகளுக்கு கலஹாவில் அமோக வரவேற்பு….!
இந்தியா, தமிழகத்தில் நடைபெற்ற 5 ஆவது ஆசிய சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்குபற்றி பதக்கங்களை வென்ற தமது பகுதி வீர, வீராங்கனைகள் மூவருக்கு கலஹாவில் அமோக வரவேற்பளிக்கப்பட்டுள்ளது.
கலஹா நகர ஶ்ரீமுத்துமாரியம்மன் ஆலய வளாகத்தில்...
நுவரெலியாவில் வரலாறு காணாத வகையில் மரக்கறி விலை அதிகரிப்பு!
நாட்டில் உள்ள பொருளாதார மத்திய நிலையங்களில் மரக்கறிகளின் விலைகள் சடுதியாக அதிகரித்துள்ளன. நுவரெலியா மாவட்டத்தில் தற்போது காணப்படுகின்ற தொடர் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக மரக்கறி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மரக்கறிகளின்...
யாழில் மலையக சகோதரர்கள் மரணம் – விசாரணை ஆரம்பம்!
யாழ்ப்பாணம், பருத்தித்துறை முனைப் பகுதியில் களஞ்சியசாலையொன்றில் தீப்பற்றி இருவர் உயிரிழந்துள்ளமை தொடர்பாக பருத்தித்துறை நீதவான் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டார்.
குறித்த சம்பவம் செவ்வாய்க்கிழமை(02) அதிகாலை வேளை கடற்றொழில் உபகரண களஞ்சியசாலையில் இடம்பெற்றது.
புத்தாண்டு கொண்டாட்டத்தில்...
விமலசுரேந்திர நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறப்பு
நுவரெலியா மாவட்டத்தில் பல இடங்களிலும் மழை பெய்துவருகின்றது. நோட்டன் பகுதியில் கடும் மழை பதிவானதால் நோட்டன்பிரிஜ் விமலசுரேந்திர நீர்த்தேக்கத்தின் அனைத்து வான் கதவுகளிலும் நீர் வான் பாய்ந்து வருவதாக நீர்த்தேக்கத்திற்கு பொறுப்பான பொறியிலாளர்...
உடப்புசல்லாவையை சேர்ந்த சகோதரர்கள் யாழில் சடலங்களாக மீட்பு!
யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியில் கடற்தொழிலாளர்களின் களஞ்சியசாலையில், இன்று (02) அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
மலையகம் - நுவரெலியா , உடப்புசல்லாவ பிள்ளையார் லோமன் தோட்டத்தைச் சேர்ந்த 46 வயதான வேலாயுதம்...
கொஸ்லாந்தை பகுதியில் தம்பதியினர் சடலங்களாக மீட்பு
கொஸ்லாந்தை வெலன்விட்ட நூறு ஏக்கர் பகுதியிலுள்ள தோட்டமொன்றில் நேற்று (01) பிற்பகல் வயோதிப தம்பதியினர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
கொஸ்லாந்தை, வெலன்விடவில் வசித்து வந்த 70 வயதுடைய ஆண் ஒருவரும் , 60 வயதுடைய பெண்...
காணவில்லை – கண்டால் உடன் தகவல் வழங்கவும்
தியத்தலாவையை சேர்ந்த எஸ். விஸ்வநாதன் என்பவர் கடந்த 29 ஆம் திகதி (29.12.2023) முதல் காணாமல்போயுள்ளார்.
தியத்தலாவையில் இருந்து பதுளைக்கு சென்ற நிலையிலேயே அவரை காணவில்லை என உறவினர்கள் தெரிவித்தனர்.
அவரின் தொலைபேசியும் இயங்கவில்லை. இறுதியாக...












