மண்சரிவு அபாயம் – கண்டி, ரங்கல தோட்டத்திலிருந்து 12 குடும்பங்கள் வெளியேற்றம்
கடும் மழையை அடுத்து ஏற்பட்டுள்ள மண்சரிவு அபாயத்தால் கண்டி, ரங்கல தோட்டத்தில் உள்ள 12 குடும்பங்கள் வெளியேற்றப்பட்டுள்ளன.
இவ்வாறு அப்புறப்படுத்தப்பட்டவர்கள், ரங்கல கனிஷ்ட வித்தியசாலயத்தில் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
" நேற்று முதல் இங்கு தங்கியுள்ளோம். நிவாரணம்...
ஹட்டனில் நடு வீதியில் குடை சாய்ந்தது உழவு இயந்திர பெட்டி – 9 புகையிரத ஊழியர்கள் காயம்
புகையிரத ஊழியர்கள் பயணித்த உழவு இயந்திரத்தின் பெட்டி நடு வீதியில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 9 பேர் காயமடைந்த நிலையில், டிக்கோயா, கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
ஹட்டன் பொலிஸ்...
மடுல்சீமையில் ஆட்டோ விபத்து – இருவர் காயம்!
மடுல்சீமை பிட்டமாறுவ வீதியில் ஆட்டோ விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக மடுல்சீமை பொலிஸார் தெரிவித்தனர்.
பிட்டமாறுவ பக்கம் இருந்து மடுல்சீமை பக்கமாக வந்து கொண்டிருந்த ஆட்டோவொன்று பிட்டமாறுவ மடுல்சிமை...
பதுளையில் மூன்று தமிழ் பாடசாலைகளுக்கு 60 மடிக்கணனிகள் கையளிப்பு
கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்ச லம் அரவிந்தகுமாரின் ஏற்பாட்டில் பதுளை மாவட்டத்தில் மூன்று தமிழ் பாடசாலைகளுக்கு மடி கணனிகள் வழங்கும் நிகழ்வு நேற்று 15ஆம் இராஜாங்க அமைச்சரின் கல்வி காரியாலயத்தில் நடைபெற்றது..
இதன்படி பொரகஸ்...
தீபாவளியன்று பதுளை, நுவரெலியா மாவட்டங்களில் மதுபானசாலைகளுக்கு பூட்டு!
தீபாவளி பண்டிகை தினமான நவம்பர் 12 ஆம் திகதி நுவரெலியா மற்றும் பதுளை மாவட்டங்களில் உள்ள மதுபானசாலைகள் மூடப்படும் என்று இலங்கை மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் அ. அரவிந்தகுமார்...
நுவரெலியா நகரில் பாரிய போராட்டம்…!
நுவரெலியா தபால் நிலையத்தை சுற்றுலா நோக்கங்களுக்காக பயன்படுத்தும் ஜனாதிபதியின் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நுவரெலியா தபால் நிலையத்துக்கு முன்பாக இன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
நுவரெலியாவில் பிரதான நகரின் அடையாளமாக அமைந்துள்ள நுவரெலியா தபால் நிலையத்தை...
நுவரெலியாவை கண்கவர் சுற்றுலாக் களமாக மாற்றியமைக்கும் வேலைத்திட்டத்தைத் துரிதப்படுத்த பணிப்பு
நாட்டின் அபிவிருத்திக்காக வழங்கப்படும் ஆலோசனைகளை உரிய வகையில் நடைமுறைப்படுத்தத் தவறும் அரச நிறுவன பிரதானிகளுக்கு எதிராக எதிர்வரும் நாட்களில் உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார்.
மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில்...
‘மலையக மக்களுக்கு காணி உரிமை’ – இரத்தினபுரி உதவும் கரங்கள் அமைப்பு வரவேற்பு!
மலையக தமிழ் மக்களுக்கு காணி உரிமை வழங்கப்படும் என ‘நாம்-200″ நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வழங்கிய வாக்குறுதியை தாம் வரவேற்பதாக இரத்தினபுரி உதவும் கரங்கள் அமைப்பின் தலைவர் ரகுநாதன் ரமேஷ்வரன் தெரிவித்துள்ளார்.
‘நாம்-200″...
மலையக மக்களுக்கு இந்திய நிதி அமைச்சர் வழங்கியுள்ள உறுதிமொழி….!
" மலையக மக்களின் மேம்பாட்டுக்காக இலங்கை அரசுடன் இணைந்து இந்தியா எல்லா வகையான உதவிகளையும் வழங்கும். மலையகத்துக்கான 10 ஆயிரம் வீட்டு திட்டமும் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. " - என்று இந்திய...
தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வை பெற்றுக்கொடுக்க அரசு தலையிட வேண்டும் – திகா
நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியாலும், விலையேற்றங்களாலும் பெருந்தோட்டத் தொழிலாளர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, அவர்களுக்கான சம்பள உயர்வை பெற்றுக்கொடுப்பதற்கு அரசாங்கம் உரிய தலையீடுகளை மேற்கொள்ள வேண்டும் - என்று தொழிலாளர் தேசிய...



