கந்தலா தோட்டத்தில் 781 கள்ளு போத்தல்களுடன் மூவர் கைது!

0
புபுரஸ்ஸ, கந்தலாதோட்ட வீடன் பிரிவில் அமைந்துள்ள வீடொன்றில் இரகசியமாக இயங்கிவந்த (சீனி கறிஞ்ஞா) எனும் சட்டவிரோத கள்ளு தயாரிப்பு நிலையம் ஒன்றினை புபுரஸ்ஸ பொலிஸார் நேற்று (16) அதிகாலை சுற்றிவளைத்து சோதனைக்கு உட்படுத்தினர். இதன்போது...

தலவாக்கலை தீ விபத்து – 7 வீடுகள் தீக்கிரை – 49 பேர் நிர்க்கதி ( Update)

0
தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை லோகி தோட்டத்தின் மிடில்டன் பிரிவில் நேற்றிரவு ஏற்பட்ட தீ விபத்தால் 12 அறைகளைக்கொண்ட லயன் குடியிருப்பில் 7 வீடுகள் முழுமையாக தீக்கிரையாகியுள்ளன. மேலும், 5 வீடுகள் பகுதியளவில்...

தலவாக்கலையில் தீ விபத்து – 5 லயன் குடியிருப்புகள் தீக்கிரை – மேலும் 7 வீடுகள் பகுதியளவு சேதம்!

0
தலவாக்கலை, மிடில்டன் தோட்டப்பகுதியில் நேற்றிரவு ஏற்பட்ட தீ விபத்தில் 5 வீடுகள் முற்றாக தீக்கிரையாகியுள்ளன. மேலும் 7 வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளன. தீ விபத்தால் வீடுகளை இழந்தவர்கள் அருகில் உள்ள பாடசாலையிலும், உறவினர்களின் வீடுகளிலும்...

நுவரெலியாவில் 12 சபைகளுக்கும் கட்டுப்பணம் செலுத்தியது தேசிய மக்கள் சக்தி!

0
உள்ளூராட்சிமன்ற தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் உள்ள 12 சபைகளுக்கும் போட்டியிடுவதற்காக தேசிய மக்கள் சக்தி கட்சி இன்று (13) கட்டுப்பணம் செலுத்தியது. தேசிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளர் மஞ்சுள சூரவீர உள்ளிட்ட...

நுவரெலியாவிலும் ஆட்டத்தை ஆரம்பித்தது மொட்டு கட்சி – சேவலுக்கும் வலை!

0
உள்ளூராட்சிமன்ற தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் உள்ள 12 சபைகளுக்கும் போட்டியிடுவதற்காக ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி இன்று (12) கட்டுப்பணம் செலுத்தியது. ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற...

ஐந்து தமிழ்க் கட்சிகள் இணைவு – புதிய கூட்டணி நாளை உதயம்!

0
தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் தொடர்ச்சியாக ஓரணியாகச் செயற்பட்டு வந்த தமிழ்த் தேசியக் கட்சிகள் ஐந்தும் இணைந்து எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒற்றுமையாக – கூட்டணியாக எதிர்கொள்வது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இது...

காணி பெற்று தருவதாக பெண்ணிடம் தங்க ஆபரணங்கள் அபகரிப்பு

0
பலாங்கொடை பிரதேச செயலகத்தின் மூலம் காணி பெற்று தருவதாக பெண் ஒருவருக்கு போலியான விண்ணப்பப்படிவத்தை கொடுத்து அவளின் நகைகளை அபகரித்துச் சென்ற சம்பவம் ஒன்று பலாங்கொடை நகரில் நடைபெற்றுள்ளது. பலாங்கொடையில் இப் பெண்ணிடம் காணியில்லாத...

முன்பள்ளி பாடசாலைகளின் வளங்களை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் – லெட்சுமனார் சஞ்சய்

0
பிள்ளைகளின் கல்வியில் முதல் படியாக காணப்படும் முன்பள்ளி பாடசாலைகளின் வளங்களை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக மலையக தொழிலாளர் முன்னணியின் அமைப்பு செயலாளர் லெட்சுமனார் சஞ்சய் தெரிவித்துள்ளார். பதுளை கனவரல்ல முன்பள்ளி பாடசாலையின் அபிவிருத்தி தொடர்பான...

மலையக தியாகிகள் தினம் உணர்வுப்பூர்வமாக அனுஷ்டிப்பு

0
மலையக உரிமைக்குரல் மற்றும் பிடிதளராதே ஆகிய அமைப்புகள் இணைந்து ஏற்பாடு செய்த மலையக தியாகிகள் தினம் (10.01.2023) இன்று பெருந்தோட்டப்பகுதிகளில் உணர்வுப்பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. இதன் பிரதான நினைவேந்தல் நிகழ்வு கொட்டகலை, கொமர்ஷல் லேக்...

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

0
ஹட்டன்- கொழும்பு  பிரதான வீதியின் கடவளை பகுதியில் பாரிய ​மரமொன்று முறிந்து வீதியில் விழுந்ததால் குறித்த வீதியுடனான போக்குவரத்து ஒரு வழிப்போக்குவரத்தாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் தொலைபேசி கம்பங்களும் முறிந்து விழுந்துள்ளதாகவும் கினிகத்தேனை பொலிஸார் தெரிவித்தனர். நேற்று...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...