பண்டாரவளை – பூனாகலை ஆசிரியர் மீது தாக்குதல்! சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல்

0
பண்டாரவளை – பூனாகலையில் உள்ள பாடசாலை ஒன்றின் ஆசிரியர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், கைது செய்யப்பட்ட 3 சந்தேகநபர்களையும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. அவர்கள் நேற்று, பண்டாரவளை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.இதன்போது, சந்தேகநபர்களை...

நுவரெலியாவில் 8 கிராமங்களுக்கு 8 நாட்களாக மின்சாரம் இல்லை! தூங்குகிறதா மின்சார சபை?

0
நுவரெலியா மாவட்டம் வலப்பனை பிரதேசத்திற்கு உட்பட்ட தெரிப்பெய பொலிஸ் பிரிவு மற்றும் உடபுஸ்ஸலாவை பொலிஸ் பிரிவு ஆகிய எட்டு கிராமங்களுக்கு கடந்த (08.12.2022) காலை முதல் இதுவரை மின்சாரம் இல்லை என பிரதேச...

பெருந்தோட்ட மக்களுக்கு தபால் சேவையில் பாகுபாடு – விசாரணை ஆரம்பம்!

0
பெருந்தோட்டத்துறை மக்களுக்கு தபால் சேவை முறையாக வழங்கப்படாமை குறித்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலையீட்டுடன் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கட்டணத்தை செலுத்துகின்ற போதிலும், அம்மக்களால் உரிய சேவையை பெற்றுக்கொள்ள முடியாதுள்ளமையின் அடிப்படையில் இந்த விசாரணைகள்...

மஸ்கெலியாவில் மூன்று பிள்ளைகளின் தந்தை தூக்கிட்டு தற்கொலை

0
மஸ்கெலியா, புரவுன்சீக் தோட்ட பால் காமம் பிரிவில் 58 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான பாலகிருஷ்ணன் பழனிவேல் என்பவர் இன்று மதியம், தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். மரண விசாரணை அதிகாரி, சம்பவ இடத்துக்கு வந்து...

புயலால் பாதிக்கப்பட்ட லுணுகல மக்களுக்கு இழப்பீடு வழங்கிவைப்பு

0
அண்மையில் வளிமண்டலத்தில் ஏற்பட்ட  தாழமுக்க நிலை காரணமாக  இலங்கையில்  அதிகமாக பகுதிகள் புயலினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் ஊவா மாகாணத்தில் லுனுகல பிரதேச செயலகங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் பல வீடுகள் முற்றாக சேதமடைந்திருந்தன. குறித்த வீடுகளை...

உணவகத்தில் சமையல் எரிவாயு கசிந்து தீ – ஒருவர் காயம் நுவரெலியாவில் சம்பவம்

0
நுவரெலியாவில் சென் அன்றூஸ் வீதியில்  ஹோட்டலொன்றில் சமையல் எரிவாயு கசிந்து ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர்  காயமடைந்த நிலையில் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வழக்கம் போல் உணவகத்தில் சமையல் ...

197 தோட்டத் தொழிலாளர்கள் ஏமாற்றி நிதி மோசடி செய்த சூத்திரதாரி! மக்களே உஷார்!

0
தோட்டத் தொழிலாளர்கள் 197 பேரை மாலைத்தீவுக்கு அனுப்புவதாகத் தெரிவித்து, அவர்களிடம் நிதி மோசடி செய்த நபரை கைதுசெய்வதற்கான விசாரணைகளை நாவலப்பிட்டி பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். நாவலப்பிட்​டி மற்றும் கினிகத்தேனை- பிளக்வோட்டர் தோட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்களை கடந்த...

கொட்டகலையில் போதைப்பொருள் பாவிக்கும் மாணவர்களை மீட்க விசேட வேலைத்திட்டம்

0
நுவரெலியா மாவட்டத்தில் நகர மற்றும் தோட்டப்பகுதிகளிலுள்ள சில பாடசாலைகளில் போதைப்பொருளுக்கு அடிமையான மாணவர்களை அதிலிருந்து விடுவித்து, நல்வழிப்படுத்துவதற்கான விசேட வேலைத்திட்டம், கொட்டகலை வர்த்தக சங்கத்தால் இன்று (14.12.2022) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்று மேற்படி...

பசறையில் புயலால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆரம்பகட்ட நட்டஈடு வழங்கிவைப்பு!

0
அண்மையில் வளிமண்டலத்தில் ஏற்பட்ட  தாழமுக்க நிலை காரணமாக  இலங்கையில்  அதிகமாக பகுதிகள் புயலினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் ஊவா மாகாணத்தில் பசறை பிரதேச செயலகங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் 763 வீடுகள் பகுதியளவிலும் 44 வீடுகள்...

பொருளாதார நெருக்கடி – ஹாலிஎல மக்கள் குறைந்தது 10 நாட்களாவது பட்டினியில்

0
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியானது,  உயர்தட்டு மக்கள் முதல் ஏழ்மையான மக்கள் வரை அனைவரையும் ஆட்டம் காணவைத்துள்ளது. மறுபுறத்தில் பொருட்களின் விலையேற்றம் மக்களை நிலைகுலைய வைத்துள்ளது. குறிப்பாக எரிபொருள் விலையேற்றத்தின் பின்னர் பெரும்பாலான...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...