பதுளையில் 895 வீடுகள் சேதம்!
கடும் காற்றால் பதுளை மாவட்டத்தில் மட்டும் 895 வீடுகள் சேதமடைந்துள்ளன என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
அத்துடன், சீரற்ற காலநிலையால் 943 குடும்பங்களைச் சேர்ந்த 2 ஆயிரத்து 977 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நுவரெலியா மாவட்டத்தில் கொட்டகலை வைத்தியசாலைக்கு முதலிடம்!
நுவரெலியா மாவட்டத்தில் வைத்தியசாலை தரவரிசையில் கொட்டகலை மாவட்ட வைத்தியசாலை முதலிடத்தை பெற்றுள்ளது.
சிறப்பான நோயாளர்கள் பாராமரிப்பு, நோயாளர்களுக்கு முறையான பரிசோதனைகள், சிறப்பான அம்புலன்ஸ் சேவை, தூய்மை பேணியமை, ஒற்றுமையுடனும் குழுவாகவும் செயற்பட்டமை போன்ற இன்னும்...
சாமிமலையில் ஆணின் சடலம் மீட்பு!
மஸ்கெலியா, சாமிமலை , கவரவிலை பகுதியில் உயிரிழந்த நிலையில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.
வீதியில் உயிரிழந்த நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
33 வயதுடைய நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார்...
மெரயா நகரில் கல்லறையை ஆக்கிரமித்து சகாக்களுக்கு கூறுபோட்ட அரசியல் வாதி!
லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மெரயா நகரத்தில் கல்லறை ஒன்று அமைக்கப்பட்டிருந்த இடத்தை, அந்த நகரத்தில் உள்ள பிரபல கட்சியின் அரசியல்வாதி ஒருவர் கையகப்படுத்தி அந்த இடத்தை தனது ஆதரவாளர் ஒருவருக்கு வழங்கியுள்ளார் என...
இலங்கைவந்த தமிழக சிற்பி நுவரெலியாவில் திடீர் மரணம்
நுவரெலியா ஹய்பொரஸ்ட் இல.03 பிரிவு நகரில் அமைந்துள்ள ஸ்ரீ மஹாவிஷ்னு ஆலயத்தில் சிற்பி பணியில் ஈடுபட்டிருந்த இந்திய பிரஜை ஒருவர் மயங்கி விழுந்து (09) உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் நன்னைலன் திருவூர் தமிழ்நாட்டைச் சேர்ந்த...
ஆட்டோ சாரதியின் நேர்மை – ஜேர்மன் உல்லாச பயணியின் பணப்பையை மீள ஒப்படைப்பு
சிவனொளிபாதமலைக்கு யாத்திரைசென்ற ஜேர்மன் நாட்டு தம்பதியினரின் காணாமல் போன பணப்பை மற்றும் முக்கியமான ஆவணங்களை முச்சக்கரவண்டி சாரதியொருவர் மீட்டெடுத்து ஒப்படைத்துள்ளார். ஹற்றன் நகரில் முச்சக்கரவண்டி சாரதியாக தொழில்புரியும் எல்.எச் சுமித் என்பவரே இவ்வாறு...
சீதையம்மன் ஆலய வளாகத்தை புனித பூமியாக பிரகடனப்படுத்த தீர்மானம்
நுவரெலியா சீத்தாஎலியா ஸ்ரீ சீதையம்மன் ஆலய வளாகத்தை புனித பூமியாக பிரகடனப்படுத்தும் தீர்மானமொன்று நுவரெலியா பிரதேச சபையில் ஏகமானதாக நிறைவேற்றப்பட்டது.
நுவரெலியா பிரதேசசபையின் இம்மாதத்திற்கான மாதாந்த கூட்டம் நேற்று முன்தினம் (8) வியாழக்கிழமை பிற்பகல்...
கண்டி மாவட்ட தமிழ்ப் பிரதிநிதித்துவம் அவசியம் – மனோ தெரிவிப்பு
" கண்டி மாவட்டத்தில் நானும் களமிறங்கினேன், பல சவால்கள் இருந்தன. அவற்றை எதிர்கொண்டேன். தோல்வி என்பதைவிட தோற்கடிக்கப்பட்டேன். இந்நிலையில் சுமார் 20 வருடங்களுக்கு பிறகே கண்டி மாவட்டத்துக்கு தமிழ்ப் பிரதிநிதித்துவம் கிடைத்தது, அந்த...
இரவு நேர ரயில் சேவைகள் இடை நிறுத்தம்
மோசமான வானிலை காரணமாக 2 ரயில் சேவைகளை ரத்து செய்ய ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது.
அதன்படி, கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து பதுளை வரையான புகையிரத சேவையினையும், பதுளை முதல் கொழும்பு கோட்டை...
அடை மழை – கடும் காற்று – மண்சரிவு! நுவரெலியாவில் இருவர் பலி!
பதுளை உட்பட மலையகத்தில் சில பகுதிகளில் வீசிய மினி சூறாவளியினால். ஆங்காங்கே பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளன. பாரிய மரங்கள் முறிந்து வீதிகளில் விழுந்துள்ளன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. வாகனங்கள் மீதும் மரங்கள் முறிந்து...











