மாணவர்களின் போதைப் பொருள் பாவனையை அதிரடிப்படை உதவியுடன் ஒழிப்பதற்கு திட்டம் – குழந்தைவேல் ரவி
பொகவந்தலாவ பிரதேசத்தில் மாணவர்கள் மத்தியில் அதிகரித்து வரும் போதைப் பொருள் பாவனையால் புற்று நோய்க்கு ஆளாகி உயிரை இழக்கும் அபாயம் ஏற்பட்டு வருவதாக கண்டறியப்பட்டுள்ளது. எனவே, பிரதேசத்தில் உள்ள பொலிசார் மற்றும் அதிரடைப்படையினருடன்...
மரையை வேட்டையாடிய இருவர் பொகவந்தலாவையில் கைது!
தேயிலை மலைகளில் சுற்றித் திரிந்த மரையை கொன்று, இறைச்சியாக்கிய இருவர் பொகவந்தலாவை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
பொகவந்தலாவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரிட்வெல் தோட்டத்தைச் சேர்ந்தவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொகவந்தலாவை பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய சந்தேகநபர் ஒருவரின் வீட்டை...
எல்ல பகுதியில் விபத்து – இருவர் படுகாயம்!
பதுளை, எல்ல ஹெல்ப பகுதியில் இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் இருவரும் தெமோதரை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பண்டாரவளை - பதுளை பிரதான வீதியில்...
ஹப்புத்தளையில் விபத்து – கனரக வாகன சாரதி படுகாயம்!
ஹப்புத்தளை, பெரகளை பகுதியிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற கனரக வாகனமொன்று, மேல் வியாரகல பகுதியில் வைத்து, வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் சாரதி படுகாயமடைந்துள்ளார்.
இன்று அதிகாலை 1.30 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் காயமடைந்த...
கண்டி எசல பெரஹரா ஆகஸ்ட் 2 ஆம் திகதி ஆரம்பம்!
கண்டி வரலாற்றுப் புகழ்மிக்க எசல பெரஹரா ஆகஸ்ட் 2ஆம் திகதி முதல் 12ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக தலதா மாளிகை தியவதன நிலமே பிரதீப் திலங்கதெல அறிவித்தார்.
எசல பெரஹராவுக்காக காப்பு கட்டல் நிகழ்வு...
அரசின் பேச்சாளராக ரணில் – ராதாகிருஷ்ணன் சீற்றம்!
21ஆவது திருத்தச் சட்டத்தில் உள்ள குறைபாடுகள் நீக்கப்பட்டு அது முழுமையாக நாடாளுமன்றுக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
ஹட்டனில் இன்று (16.06.2022) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர்,...
கசிப்பு உற்பத்தியில் ஈட்பட்ட நபர் லுணுகலையில் கைது!
லுணுகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹொப்டன் 19 ஆம் கட்டை பகுதியில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட 37 வயதுடைய நபர் ஒருவர் லுணுகலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபரிடம் இருந்து 18 ஆயிரம் மில்லி...
மரம் முறிந்து விழுந்து ஒருவர் பலி! தலவாக்கலையில் சோகம்!!
தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிறேட்வெஸ்டன் ஸ்கல்பா தோட்டத்தில் இன்று (14) செவ்வாய்கிழமை மாலை மரம் ஒன்றினை வெட்டிக் கொண்டிருந்த நபர் ஒருவர் அம்மரத்தின் ஒரு பகுதி நெஞ்சு பகுதியில் தாக்கியதில் அவர் சம்பவ...
கந்தபளை காணி ஊழல்! நடந்தது என்ன?
நுவரெலியா மாவட்டம், கந்தப்பளை நகரில் பல கோடி ரூபா பணப் பரிமாற்றத்துடன் இடம்பெற்ற காணி ஊழல் பற்றி கடந்த வாரம் ஆதாரங்களுடன் தகவல் வெளியிட்டிருந்தோம்.
அந்த ஊழல் குறித்து மேலும் பல தகவல்கள் எமக்குக்...
பெருந்தோட்ட தரிசு காணிகளை விவசாயத்துக்கு பயன்படுத்தல்: தோட்ட இளைஞர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுமா?
கடந்த வார இறுதியில் மூன்று முக்கிய விடயங்கள் எமது பதிவுக்குள்ளாயின. அவை மூன்றும் பெருந்தோட்ட மக்களைப் பொறுத்தவரை கவனத்துக்குரியவை. ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்டவை.
தமிழ்நாடு அரசு வழங்கிய உணவுப் பொருட்கள் பங்கீடு, பிரதமர் ரணிலின்...












