இ.தொ.காவிற்கு இரு தலைவர்! அதிகாரமும் பகிர்வு
இலங்கை தொழிலாளர் காங்கிரசில் இரண்டு தலைமை பதவிகள் உருவாக்கப்பட்டுள்ளதுடன் இரண்டு தலைவர்களுக்கும் யாப்பு ரீதியாக சம அதிகாரங்களும் வழங்கப்பட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 30ஆம் திகதி இ.தொ.காவின் தேசிய சபை கூடவுள்ளது. இதில் அமரர் ஆறுமுகன்...
சாமிமலையில் கோவில் உடைப்பு – தங்க சங்கிலி, உண்டியல் கொள்ளை!
மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாமிமலை, பாக்றோ தோட்டத்திலுள்ள அம்மன் கோவில் உடைக்கப்பட்டு, தங்க சங்கிலி மற்றும் உண்டியல் என்பன களவாடப்பட்டுள்ளன.
இன்று (28/3/2022) காலை ஆலயத்தின் பூசகர் வழமைப்போல் ஆலயத்திற்கு சென்ற வேலை, ஆலயத்தின்...
‘எரிபொருள் விவகாரம்’ – நுவரெலியாவில் களேபரம்!
நுவரெலியா எரிபொருள் நிலையத்திற்கு முன்னால் பொது மக்களும், சாரதிகளும் போராட்டத்தில் ஈடுப்பட்டதால் அப்பகுதியில் இன்று (28.03.2022) பரபரப்பு ஏற்பட்டது.
வாகனத்திற்கு தேவையான எரிபொருள் பெறுவதற்கு சாரதிகளும், மண்ணெண்ணெய் பெறுவதற்கு பொது மக்களும் இன்று காலை...
மலைநாட்டில் கடும் வறட்சி – வற்றிவரும் நீர்த்தேக்கங்கள்!
நாட்டில் நிலவும் கடும் வறட்சியால் காசல்ரீ நீர்த்தேக்கத்தின் நீர் மட்டமும் சடுதியாக குறைவடைந்துள்ளது. இதனால் நீரில் மூழ்கி கிடந்த பல கட்டடங்களின் அடையாளங்கள், ஆலயங்கள், தீவுகள் ஆகியன வெளியில் தென்படுகின்றன.
குறித்த நீர்த்தேக்கத்தில் நேற்றைய...
காசல்ரீ நீர் தேக்க பகுதியில் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட 8 பேர் கைது!
காசல்ரீ நீர் தேக்கத்தின் பாதுகாப்பு பகுதியில் சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டு வந்த 8 பேரை ஹட்டன் விசேட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
ஹட்டன் விசேட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரி...
‘சர்வக்கட்சி மாநாடு’ – அரவிந்தகுமாரின் முகத்திரையை கிழித்து தொங்கவிட்டது ம.ம.மு!
அரசாங்கத்தின் சர்வ கட்சி மாநாட்டில் மலையக மக்கள் முன்னணி கலந்து கொண்டதாக வெளிவரும் தகவல்களில் உண்மை இல்லை என கட்சியின் செயலாளர் நாயகம் பேராசிரியர் சங்கரன் விஜய சந்திரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர்...
வீட்டைக் கொளுத்திய காதலன்! மூவர் பலி! கண்டியில் நடந்தது என்ன?
கண்டி, கட்டுகஸ்தோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாப்புகட வத்த பிரதேசத்தில் பிரதேசத்தில் வீடு ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர்.
குறித்த தீ விபத்து இன்று (24) அதிகாலை 6.40 மணியளவில் ஏற்பட்டதாக...
‘கொட்டகலையில் கேஸ் மாபியா’ – மக்கள் வீதியில் இறங்கி போராட்டம்!
கொட்டகலை நகரில் கூடுதல் விலைக்கு சமையல் எரிவாயு விற்பனை செய்யப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தமக்கு பட்டியல் விலையில் சமையல் எரிவாயுவை வழங்குமாறு வலியுறுத்தியும் நுகர்வோர் இன்று (24.03.2022) சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால்...
கண்டியில் பற்றி எரிந்தது வீடு – மூவர் பலி!
கண்டி, கட்டுகஸ்தொட்ட பகுதியிலுள்ள வீடொன்றில் இன்று (24) அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர்.
தந்தை, மகள் மற்றும் மருமகன் ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். தீக்காயங்களுடன் தாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவ்வனர்த்தத்தில் மேலும் 4...
ஹட்டனில் சட்டவிரோத சுற்றுலா ஹோட்டல்கள் பயணிகள் அசௌகரியம்
ஹட்டன், டிக்கோயா நகர சபைக்குட்பட்ட பகுதிகளில் எவ்வித பதிவுகளும் அனுமதிகளும் இன்றி, சுற்றுலா ஹோட்டல்கள் நடத்திச் செல்லப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் சுற்றுலாப் பயணிகள் பல்வேறு சிக்கல்களுக்கு உள்ளாவதாக தெரிவிக்கின்றனர்.
இப்பிரதேசத்திலுள்ள சில வீடுகளில் சுற்றுலாப்பயணிகள் தங்கவைக்கப்பட்டு,...













