‘என் உயிர் பிரியும்வரை மலையக மக்களுக்கான சேவை தொடரும்’ – திகா உருக்கம்
" மலையக மக்களுக்கு சேவையாற்றவே நான் அரசியலுக்கு வந்தேன். இறுதிமூச்சு இருக்கும்வரை மக்களுக்கான எனது பணி தொடரும். மலையக பெருந்தோட்ட மக்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்." - என்று தொழிலாளர் தேசிய...
‘மலையகத்துக்கு விரைவில் பல்கலைக்கழகம்’ – உறுதிப்படுத்தினார் பாரத்!
" மலையகத்துக்கான பல்கலைக்கழகம் வெகுவிரைவில் நிர்மாணிக்கப்படும். விமர்சனங்களை முன்வைப்பவர்களால் அதை மட்டுமே செய்துகொண்டிருக்க முடியும். மக்களுக்கு காத்திரமான சேவைகளை ஆற்றுவதற்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸாலேயே முடியும்." - என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின்...
தோட்டத் தொழிலாளர்களின் EPF, ETF இல் கைவைக்கப்படாது – இ.தொ.கா. உறுதி!
மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களின் ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் ஆகியவற்றில் அரசு ஒருபோதும் கைவைக்காது. அதேபோல எமது மக்களுக்கு அநீதி இழைக்கப்படுமானால் அதனை கைகட்டி இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ்...
‘எச்சரிக்கையைமீறி பயணம்’ – விபத்துக்குள்ளானது மணல் டிப்பர்!
நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நானுஓயா, குறுக்கு பாதையில் இன்று காலை 'பெரிய ரக' டிப்பரொன்று விபத்துக்குள்ளானது.
மஹியங்கனையில் இருந்து ஹட்டனுக்கு மணல் ஏற்றிவந்த டிப்பரே , இயந்திர கோளாறு காரணமாக இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
சாரதிக்கு காயம்...
மாத்தளை முத்துமாரியம்மன் மாசிமக பஞ்சரத பவனி நாளை!
மாத்தளை அருள்மிகு ஶ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தான மாசிமக மகோற்வச பஞ்சரத பவனி நாளை (17) நடைபெறவுள்ளது.
முற்பகல் 11 மணியளவில் சுவாமிகள் பஞ்ச ரதங்களில் பிரதிட்சை செய்யப்படுவார்கள். அதன்பின்னர் மாலை 6.30 மணிவரை தேரில்...
மலையகத்தில் தொடரும் கோயில் உடைப்பு – பொலிஸ் விசாரணைகள் மந்த கதியில்! ராதா குற்றச்சாட்டு
நுவரெலியா மாவட்டத்தில் தொடர்ச்சியாக கோயில்கள் உடைக்கப்படுகின்ற சம்பவங்கள் இடம்பெற்று வருகின்ற நிலையில் இது தொடர்பாக இதுவரையில் எவரும் கைது செய்யப்படவில்லை. இதன் மூலம் தெரியவருவதாவது பொலிஸாரின் விசாரணைகள் மந்த கதியில் நடைபெறுகின்றது என்பதே...
மலையகத்தின் கல்வித்துறைக்கு சேவையாற்றிய எஸ்.பாலசுப்பிரமணியம் நினைவேந்தல் நிகழ்வு இன்று
மலையகத்தின் கல்வித்துறைக்கு பெரும் சேவையாற்றிய மகத்தான மனிதர் தெய்வத்திரு. எஸ்.பாலசுப்பிரமணியம், நினைவேந்தல் நிகழ்வு இன்று (16.02.2022) பதுளை தமிழ் மகளீர் மகா வித்தியாலயத்தில் இடம்பெறுகின்றது.
கல்விமாணி கற்கைநெறி (2017/2020) ஆசிரியர் மாணவர்களும் கல்விசமூகமும் இணைந்து...
‘துப்பாக்கியை சிறுவனின் வாயில் வைத்து சுட்டவர் கைது’! – ஆபத்தான நிலையில் சிறுவன்!
துப்பாக்கி இயங்குகின்றதா என்று, சிறுவனின் வாயில் வைத்து பரீசிலித்த போது, துப்பாக்கியின் ரவை பாய்ந்ததினால், சிறுவன் ஆபத்தான நிலையில் , பதுளை வைத்தியசாலையில் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அத்துடன் துப்பாக்கியை...
கட்டிடக் கட்டமைப்பை நிறைவு செய்து ‘Topping Off’ஐ கொண்டாடும் TRI-ZEN
இலங்கையின் முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனமான John Keells Properties (JKP) மற்றுமொரு முக்கிய மைல்கல்லை கடந்து TRI-ZEN ஸ்மார்ட் வீட்டுத் திட்டத்தின் மூன்று கோபுரங்களின் கட்டமைப்பு நிறைவின் சிறப்பம்சமாக ‘Topping Off’...
பசறையில் காணி அபகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்த தொழிலாளர்கள்: சம்பவ இடத்தில் பதற்ற நிலை
பசறை டெமேரியா (பி) தோட்ட கமேவெல பிரிவின் பிரதான வீதிக்கு அருகாமையில் தோட்டத்துக்கு சொந்தமான காணியை வெளியாட்கள் ஆக்கிரமித்தமை தொடர்பாகவும் தற்காலிக குடிசை அமைத்துள்ளமை தொடர்பாகவும் டெமேரியா தோட்ட தொழிலாளர்கள் சம்பவ இடத்திற்கு...













