மலையகத்தில் காடுகளுக்கு தீ வைப்பவர்களை உடன் கைது செய்ய வேண்டும்!
மலையகத்தில் தற்போது நிலவி வரும் வரட்சியான காலநிலையினையடுத்து காடுகளுக்கு தீ வைக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இதனால் பல ஏக்கர் வன பிரதேசங்கள் எரிந்து நாசமாகியுள்ளன. தொடர்ச்சியாக இவ்வாறு காடுகளுக்கு தீ வைப்பதனால் பாரிய...
லுணுகலை சுகாதார பிரிவில் 28 பேருக்கு கொரோனா!
பதுளை, லுணுகலை சுகாதார பிரிவில் நேற்று 64 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட என்டிஜன் பரிசோதனைகளில், 28 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரையும் தனிமைப்படுத்தல் முகாமுக்கு அழைத்து செல்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் இவர்களுடன்...
தமிழ் மொழியை புறக்கணிக்கும் பசறை பிரதேச சபை!
பசறை பிரதேச சபை ஊடாக முன்னெடுக்கப்படும் 'ஒலிபரப்பு அறிவுறுத்தல்கள்' அனைத்தும் தனிச் சிங்கள மொழியில் மட்டும் அமைவதினால் மொழி புரியாத தமிழ் பேசும் மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொள்கின்றனர்.
பசறை பிரதேசத்தில் பிரதேச சபையில்...
‘வன்னியில் வாழும் மலையக மக்களின் பிரச்சினைகளை கேட்டறிந்தார் ஜீவன்’ – (படங்கள்)
நீதி அமைச்சரின் விஷேட அழைப்பின் பேரில் முல்லைத்தீவுக்கு விஜயம் மேற்கொண்ட இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் அங்கு இடம்பெற்ற அபிவிருத்தி கூட்டத்தில் கலந்துக்கொண்டதோடு , அங்கு வாழும் மலையக உறவுகளையும் சந்தித்து கலந்துரையாடினார்.
வன்னியில்...
ஐவரின் உயிரை பறித்த ‘உமாஓயா’ – நடந்தது என்ன?
அட்டாம்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டாம்பிட்டிய தோட்ட முதலாம் பிரிவிலிருந்து (பெஸ்ட் டிவிசன்) கெரண்டியல்ல பகுதியில் ஓடும் உமாஓயா ஆற்றில் நீராடச் சென்ற ஐவர் திடீரென ஏற்பட்ட சுழியில் சிக்குண்டு ஆற்றில் மூழ்கி நேற்று...
‘ஊவா மாகாண தேர்தல்’ குறித்து இன்று முக்கிய கூட்டம்!
இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் அரசியல் பிரிவுக் கூட்டம் , பசறைப் பகுதியின் வெலிபிஸ்ஸ சனசமூக நிலைய கேட்போர் நாளை (30) நடைபெறவுள்ளது.
மேற்படி அரசியல் பிரிவின் எதிர்கால வேலைத்திட்டம், ஊவா மாகாண சபை...
ரம்பொடை பூனாஓயாவிலிருந்து ஆணின் சடலம் மீட்பு!
கொத்மலை, ரம்பொட தோட்டத்திலுள்ள பூனா ஓயாவிலிருந்து ஆணொருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது.
சடலமொன்று குறித்த ஓயாவில் இருப்பதை கண்ட பிரதேசவாசிகள் கொத்மலை பொலிஸருக்கு , அது தொடர்பில் அறிவித்துள்ளனர். அதன்பின் சடலம் பொலிஸாரால்...
பதுளையில் நேற்று மாத்திரம் 63 பேருக்கு கொரோனா!
பதுளை மாவட்டத்திலும் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவிவருகின்றது. நேற்றைய தினமும் 63 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுளளனர்.
தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட பகுதிகளும், தொற்றாளர்களின் எண்ணிக்கையும் வருமாறு,
பதுளை 19
பண்டாரவளை 06
எல்ல 01
ஹாலிஎல 07
ஹப்புத்தலை 01
கந்தகெடிய...
டிக்கோயாவில் கோர விபத்து – ஒருவர் பலி! 16 பேர் காயம்!!
ஹட்டன், டிக்கோயா பகுதியில் 'மினி' பஸ்ஸொன்று வீதியை விட்டு விலகி - பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியாகியுள்ளார். மேலும் 16 பேர் காயமடைந்துள்ளனர்.
ஆடைத்தொழிற்சாலைக்கு பணியாளர்களை ஏற்றிச்சென்ற பஸ்ஸொன்றே இன்று காலை இவ்வாறு...
டயகம சந்திரிகாமம் தோட்டத்தில் தீ விபத்து – வீடு முற்றாக எரிந்து நாசம் ( படங்கள்)
டயகம பொலிஸ் பிரிவிற்குட்டபட்ட சந்திரிகாமம் தோட்டத்தில் குடியிருப்பில் நேற்றிரசு ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் தொடர் லயக்குடியிருப்பில் ஒரு வீட்டிற்குள் ஏற்பட்ட தீயினால் குறித்த வீடு முற்றாக எரிந்துள்ளது. இதனால் இந்த வீட்டில்...











