நாட்டில் தலைவிரித்தாடும் கொலைக் கலாச்சாரம்!
" நாட்டில் இன்று பயங்கரமான சூழ்நிலை உருவாகி, கொலைக் கலாச்சாரம் தலைதூக்கியுள்ளது." - என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
புலத்சிங்கள பிரதேசத்தில் இன்று (23) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு...
நுவரெலியாவில் வெள்ளத்தில் மூழ்கிய வீதி…!
நுவரெலியாவில் இன்று (23) பிற்பகல் பெய்த கடும் மழை காரணமாக நுவரெலியா - உடப்புசல்லாவ பிரதான வீதியில் கந்தபளை கோர்ட்லோட்ஜ் சந்தியில் புதிய வீதி முழுவதுமாக நீரில் மூழ்கியதால் போக்குவரத்து தடைப்பட்டதுடன் தாழ்...
மூதாட்டி துஷ்பிரயோகம்: போடைஸ் பகுதியில் கொடூரம்: மக்கள் போராட்டம்
மூதாட்டி துஷ்பிரயோகம்: போடைஸ் பகுதியில் கொடூரம்: மக்கள் போராட்டம்!
டிக்கோயா, போடைஸ் தோட்டப் பகுதியில் 74 வயது மூதாட்டியொருவர் 24 வயது இளைஞர் ஒருவரால் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டார் எனக் கூறப்படும் சம்பவத்துக்கு எதிர்ப்பு...
ரூ. 1700: அன்று ரணில் சொன்னதையே இன்று அநுர கூறுகிறார்
தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பில் ரணில் விக்கிரமசிங்கவும், இ.தொ.காவினரும் கூறிய விடயத்தைதான் ஜனாதிபதியும் தலவாக்கலைக்கு வந்து தற்போது கூறியுள்ளார் என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வீ....
அநுர அரசுக்கு திகா சவால்!
' மலையக தமிழ் மக்கள்மீது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு உண்மையாலுமே அக்கறை இருந்தால் 10 பேர்ச்சஸ் காணியை உடன் வழங்க வேண்டும்." - என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், நுவரெலியா...
பூண்டுலோயாவில் விபத்து: ஒருவர் காயம்
பூண்டுலோயா பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஹெரோ கீழ் பிரிவில் கொங்ரீட் கலவை இயந்திரம் வண்டிகள் இரண்டு, செவ்வாய்க்கிழமை (22) காலை விபத்துக்கு உள்ளாகியுள்ளன.
ஹெரோ கீழ் பிரிவில் கட்டப்படும் கட்டடம் ஒன்றுக்கு சென்ற, கொங்ரீட்...
தேர்தல் ஆணைக்குழுமீது ஜீவன் குற்றச்சாட்டு!
தேர்தல் ஆணைக்குழுவின் சில செயற்பாடுகள் பக்கச்சார்பானவையாக அமைந்துள்ளன என்று இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் குற்றஞ்சாட்டியுள்ளார்.
அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கும், தேர்தல் ஆணைக்குழுவினருக்கும் இடையிலான சந்திப்பு இன்று நடைபெற்றது.
இக்...
தேயிலை ஏற்றிச்சென்ற லொறி விபத்து: மூவர் காயம்!
தேயிலை ஏற்றிச் சென்ற டிப்பர் ரக லொறி ஒன்று வீதியை விட்டு விலகி கவிழ்ந்ததில் மூன்று பேர் காயமடைந்துள்ளனர்.
தேயிலை ஏற்றிச் சென்ற டிப்பர் லொறி ஒன்று (19) வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில்,...
மே 6 சிரமதானத்தையும் சிறப்பாக செய்வோம்!
மே 6 சிரமதானத்தையும் சிறப்பாக செய்வோம்!
" மே 6 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளுராட்சிசபைத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் 12 சபைகளையும் கைப்பற்றுவதற்கு நாம் தயார் நிலையில் இருக்கின்றோம். அதற்குரிய பேராதரவை மக்கள்...
கொட்டகலையில் பயங்கர சம்பவம்: இருவர் பொலிஸில் சரண்!
நபரொருவர்மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டு, மோட்டார் சைக்கிள் தீ வைத்து கொளுத்தப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இருவர் திம்புள்ள - பத்தன பொலிஸில் நேற்று மாலை சரணடைந்த நிலையில் கைது செய்யப்பட்டனர்.
சம்பவத்தில்...













