நானுஓயாவில் விபத்து: இருவர் படுகாயம்!
நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுவரெலியா - ஹட்டன் பிரதான வீதியில் பிளக்பூல் சந்தி பகுதியில் இன்று வியாழக்கிழமை (27) காலை 6 மணியளவில் ஜீப் ரக வாகனம் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வீதியை...
ஐஸ் போதைப்பொருளுடன் லுணுகலையில் இளைஞன் கைது!
ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர், இன்று (26) கைது செய்யப்பட்டுள்ளதாக லுணுகலை பொலிஸார் தெரிவித்தனர்.
லுணுகலை, பாக்கு தோட்டத்தை 32 வயது நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய லுணுகலை...
மலையக மக்களுக்கான காணி உரிமை தொடர்பில் கலந்துரையாடல்!
இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் மற்றும் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் இடையிலான சந்திப்பு, பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சு அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (25) இடம்பெற்றிருந்தது.
இதன்போது பெருந்தோட்டம் மற்றும்...
571 கஞ்சா செடிகள் மீட்பு: பிக்கு கைது!
போகாஹகும்புர ஒஹிய பகுதியில் விகாரை வளாகத்தில் பயிரிடப்பட்டிருந்த 571 கஞ்சா செடிகள் மீட்டுள்ளதாக போகாஹகும்புர பொலிஸார் தெரிவித்தனர்.
அத்துடன், பிக்கு ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
போகஹகும்பர பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய குறித்த விகாரை...
மலையக மக்கள் தொடர்பில் வழங்கிய வாக்குறுதிகளை அரசு நிறைவேற்ற வேண்டும்!
" மலையக மக்கள் தொடர்பில் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்." என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நுவரெலியா...
மலையக மக்களை ஏமாற்றியுள்ள அரசுக்கு உள்ளாட்சி தேர்தலில் தக்க பதிலடி!
வரவு செலவு திட்டத்தில் தோட்டத் தொழிலாளர்கள் உட்பட மலையகத் தமிழ் மக்களை ஏமாற்றி உள்ள அரசாங்கத்துக்கு எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மலையகத் தமிழ் மக்கள் தக்க பதிலடி கொடுப்பர் என்று தொழிலாளர்...
மலையக மக்களுக்கான காணி உரிமை: அமெரிக்க தூதுவரிடம் மனோ கூறியது என்ன?
தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் மற்றும் அமெரிக்க தூதுவர் ஜூலி சங் ஆகியோருக்கு இடையில் சந்திப்பு இன்று நடைபெற்றது. கொழும்பு அமெரிக்க தூதுவர் இல்லத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், மனோ எம்பியுடன்...
தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில்
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கான புலமைப்பரிசில்களை வழங்குவதற்காக இலங்கை பெருந்தோட்டத் தொழிலாளர் கல்வி நிதியத்திடமிருந்து (CEWET) விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
க.பொ.த உயர்தரம், பட்டப்படிப்புக் கற்கை நெறிகள் மற்றும் இலங்கையின் ஏதேனும் அரசாங்க தொழில்நுட்பக் கல்லூரிகளில் தொழில்/தொழில்நுட்பக்கல்வியை...
தேசிய வாள் சண்டை போட்டி நடுவராக மலையக இளைஞன் நியமனம்!
இலங்கை தேசிய வாள் சண்டை விளையாட்டின் நடுவராக (srilanka Netanal Fencing refree) இரஜவலை இந்து தேசிய கல்லூரியின் (2008'AL) பழைய மாணவர் M தயானந்தன் தெரிவு செய்யப்பட்டுள்ளார் .
கடந்த வாரம் திகன...
பதுளையில் 9 வேட்பு மனுக்கள் நிராகரிப்பு
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக பதுளை மாவட்டத்தில் 144 வேட்புமனுக்கள் நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.இவற்றில் 9 வேட்பு மனுக்களில் காணப்பட்ட பல்வேறு குறைபாடுகள் காரணமாக அவை நிராகரிக்கப்பட்டதாக பதுளை மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி...












