மலையக மக்களை மாற்றான் தாய் பிள்ளைகளாக நடத்த வேண்டாம்!

0
மலையகப் பெருந்தோட்ட மக்கள் அனைவருக்கும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஊடாகக் காணி உரிமை உறுதிப்படுத்தப்பட வேண்டும் எனத் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன்...

​கந்தலோயா: ஒரு சமூகத்தின் மீண்டெழும் சாட்சி

0
"அடையாளங்கள் தொலைந்து போகும் காலத்தில், ஒரு சிறு தோட்டம் வரலாற்றை எப்படி மீட்டுருவாக்கம் செய்கிறது?" ​சப்ரகமுவ மாகாணத்தின் எல்லைக்கோட்டில், சவால்கள் நிறைந்த பாதைகளுக்கு அப்பால் அமைந்திருக்கிறது கந்தலோயா. இயற்கை அனர்த்தம், நிலமின்மை, பொருளாதார நெருக்கடி...

புலமைப் பரிசில் மாணவர்களுக்கு “பாரி வெற்றிக்கனி” நூல்கள் வழங்கல்

0
பண்டாரவளை கல்வி வலயத்திற்குட்பட்ட நீட்வுட் இலக்கம.01 தமிழ் வித்தியாலயம் உள்ளிட்ட சுமார் 30 பாடசாலைகளைச் சேர்ந்த தரம் ஐந்து புலமைப் பரிசில் மாணவர்களுக்கு “பாரி வெற்றிக்கனி” நூல்கள் வழங்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. யாழ்ப்பாணத்தைத்...

சடலத்துக்கு நடந்த கொடூரம்: நீதியான விசாரணை வேண்டும்!

0
"மலையகத்தின் நுவரெலியா மாவட்டத்தில் டிக்கோயா – கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் இளம் பெண்ணின் சடலம் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பத்திற்கு நீதியான விசாரணை வேண்டும்." - என்று அகில இலங்கை கிறிஸ்தவ அபிவிருத்தி ஒன்றியம்...

ரம்பொடையில் பாம்பு தீண்டி தோட்டத் தொழிலாளர் பாதிப்பு!

0
நுவரெலியா, ரம்பொடை, வெதமுல்ல தோட்டத்தில் தோட்டத் தொழிலாளியொருவர் பாம்பு கடிக்கு இலக்காகியுள்ளார் . இன்று முற்பகல் 10.30 மணியளவிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 39 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையொருவரே பாதிக்கப்பட்டுள்ளார். தேயிலை தோட்டத்தை துப்புரவு செய்து கொண்டிருந்தபோது ,...

கிளங்கன் வைத்தியசாலை சம்பவம் குறித்து நீதியான விசாரணை வேண்டும்!

0
"கிளங்கன் வைத்தியசாலையில் பிண அறையில் ஒரு பெண்ணின் சடலம் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக மக்கள் தங்களது எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பில் என்னுடைய கவலையினையும் கண்டனத்தையும் தெரிவித்துக்கொள்கின்றேன். " இவ்வாறு தொழிலாளர்...

டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் அரங்கேறிய கொடூரம்: வெளிப்படையான விசாரணை அவசியம்!

0
"டிக்கோயா ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்த இளம் பெண்ணின் சடலம் காமுகர்களின் பசிக்கு இரையாகியுள்ளதாக கூறப்படும் சம்பவம் மனிதநேயம் கொண்ட உள்ளங்களுக்கு வேதனையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.இச்செயலில் ஈடுபட்டவர்கள் அடையாளம் காணப்பட்டு உடனடியாக...

“கடல்-கடந்த இந்திய குடியுரிமை (OCI) வேண்டும்!

0
கடல்-கடந்த இந்திய குடியுரிமை(OCI), தூதரக கல்வி அறக்கட்டளை தொடர்புகளில் சிறந்த தீர்வுகளை எதிர்பார்கிறோம்! மனோ கணேசன், இந்திய தூதர் சந்தோஷ் ஷாவிடம் எடுத்துரைப்பு! இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி மலையக தமிழர்களில் எவரும் விரும்புகின்ற...

நுவரெலியாவில் உறை பனி பொழிவு!

0
நுவரெலியா குதிரைப் பந்தய திடலில் இன்று (2) உறைப்பனி பொழிவு காணப்பட்டது. கடந்த மாதங்களில் அதேபோன்ற நிலைமை காணப்பட்டது. குறிப்பாக மாலை வேளையில் அதிகப்படியான குளிரான காலநிலை நிலவுகின்றது. அத்துடன், அதிகாலைவேளை உறைப்பனி புற்கள்மீது படர்ந்து காணப்படுகிறது.

சம்பள உயர்வு கிடைக்கவில்லை: மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு!

0
2026 வரவு - செலவுத் திட்டத்தின் மூலம் தோட்டத் தொழிலாளர்களுக்காக ஒதுக்கப்பட்ட 200 ரூபா வரவுக் கொடுப்பனவும், தொழில் வழங்குநர்கள் உடன்பட்ட 200 ரூபாவும் சேர்த்து, மொத்தமாக 1,750 ரூபா சம்பளம் கிடைக்கப்...

கொழும்பில் மிரட்டிய ‘மனிதீ’ – விரைவில் உலகெங்கும் தமிழ் மொழியில் ரிலீஸ்!

0
TRM Picture நிறுவனத்தின் பிரமாண்ட தயாரிப்பில், முற்றிலும் வித்தியாசமான களத்தில் உருவாகியுள்ள ‘மனிதீ – MANITHEE: The Fire Bird’ (சிங்களத்தில் 'Kanta') திரைப்படத்தின் விசேட திரையிடல் அண்மையில் கொழும்பில் மிக பிரமாண்டமாக...

தடைகளைத் தாண்டி இம்மாதம் திரைக்கு வருகிறது ஜனநாயகன்

0
"ஜனநாயகன்” திரைப்படம் இம்மாதம் திரையிடப்படவுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. எச்.வினோத் இயக்கத்தில் முதலமைச்சர் விஜய் நடிப்பில் உருவான 'ஜனநாயகன்”, கடந்த பொங்கல் பண்டிகையையொட்டி திரையிடப்பட இருந்தது. எனினும், படத்துக்கு தணிக்கை சான்றிதழ் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதத்தால்...

வெற்றிகரமான 2ஆவது வாரத்தில் ‘கூத்தாடி’

0
சோன்வே பிக்சர்ஸ் (Azonway Pictures) தயாரிப்பில், ஈழத்துத் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘கூத்தாடி‘ திரைப்படம், ரசிகர்களின் பேராதரவோடு வெற்றிகரமாக 2ஆவது வாரத்தில் கால்பதித்துள்ளது. ஈழக்கலைஞன் செல்வின் தாஸ் முதன்மைப் பாத்திரத்தில் நடித்திருக்கும் இத்திரைப்படத்தை,...

72 குண்டுகள் முழங்க ‘திரைக்கதை மன்னன்’ பாக்யராஜ் உடல் அரசு மரியாதையுடன் தகனம்

0
தமிழ் சினிமாவில் 'திரைக்கதை மன்னன்' என்று கொண்டாடப்பட்ட பிரபல இயக்குனர், நடிகர் மற்றும் பன்முகத் திறமையாளர் கே. பாக்யராஜ் அவர்களின் உடல், 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் இன்று தகனம்...