ஐதேகவில் நவீனுக்கு முக்கிய பதவி!
ஐக்கிய தேசியக் கட்சியின் உப தவிசாளராக நவீன் திஸாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று நடைபெற்ற ஐதேகவின் மத்திய செயற்குழு கூட்டத்திலேயே இது தொடர்பான நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின்...
ரஜரட்ட பல்கலைக்கழக வேந்தராக வண. கல்லேல்லே சுமனசிறி தேரர் நியமனம்
இலங்கை ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் வேந்தராக வணக்கத்திற்குரிய கல்லேல்லே சுமனசிறி தேரரை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நியமித்துள்ளார்.
இதற்கான நியமனக் கடிதத்தை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க இன்று (14) பிற்பகல் ஜனாதிபதி...
ஊவா மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் கடமையேற்பு!
ஊவா மாகாண 24வது சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மகேஷ் சேனாரத்ன இன்று (13) பதுளையில் உள்ள தனது அலுவலகத்தில் கடமைகளைப் பொறுப்பேற்றார்.
2000 ஆம்...
முன்னாள் எம்.பி. திலீபன் இந்தியாவில் கைது!
ஈபிடிபி கட்சியின் வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கு.திலீபன் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கையில் இருந்து இந்தியாவின் மதுரைக்கு சென்ற கு.திலீபன் அங்கிருந்து பிறிதொரு கடவுச் சீட்டில் வெளிநாடு செல்ல முற்பட்டவேளையிலேயே கைது...
ரயில் மோதி நபரொருவர் பலி!
எல்ல நானுஓயா ODC ரயிலில் நபர் ஒருவர் மோதுண்டு உயிரிழந்துள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.
நானுஓயாவில் இருந்து பதுளை நோக்கி வந்து கொண்டிருந்த ODC ரயிலில்
ஹாலிஎலைக்கும் பதுளைக்கும் இடைப்பட்ட பகுதியில் குறித்த நபர் மோதி...
பதுளை – பண்டாரவளை வீதியில் கோர விபத்து: ஒருவர் பலி!
பதுளை-பண்டாரவளை வீதியில் ஹால்பே எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு அருகில் இன்று (12) பிற்பகல் மோட்டார் சைக்கிள் ஒன்றும் லொறி ஒன்றும் மோதியதில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக எல்ல பொலிஸார்...
பதுளையில் கார் விபத்து: மூவர் படுகாயம்!
பதுளை, பசறை பிரதான வீதியில் 4ம் கட்டை பகுதியில் இன்று காலை காரொன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் உட்பட மூவர் பலத்த காயமடைந்த நிலையில் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக...
நுவரெலியாவில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் விபசார விடுதி: 4 பெண்கள் உட்பட அறுவர் கைது!
நுவரெலியா, கண்டி பிரதான வீதியில் பம்பரகலை பகுதியில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கிவந்த விபசார விடுதியொன்றை நேற்று சுற்றிவளைத்த பொலிஸார், அங்கிருந்த நான்கு பெண்கள் உட்பட ஆறுவரை கைது செய்துள்ளனர்.
ஆயுர்வேத ஸ்பா...
சப்ரகமுவ மாகாண ஐயப்ப ஒன்றியம் அங்குரார்ப்பணம்
இரத்தினபுரி, கேகாலை ஆகிய மாவட்டங்கள் இணைந்த சப்ரகமுவ மாகாண ஐயப்ப ஒன்றியத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு இரத்தினபுரி இரத்தினேஸ்வரம் ஆலய கலாசார மண்டபத்தில் நாளை (12) இடம்பெறவுள்ளது.
சப்ரகமுவ மாகாணத்தைச் சேர்ந்த ஐயப்ப சுவாமிமாரை ஒன்றிணைக்கும்...
இந்திய தூதுவருடன் இதொகா பிரதிநிதிகள் சந்திப்பு!
இலங்கைகக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவை, நேற்றைய தினம்(10) சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டனர் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் முக்கியஸ்தர்கள் .
கொழும்பில் அமைந்துள்ள இந்திய இல்லத்தில் நடைபெற்ற இச்சந்திப்பில் இ.தொ.காவின் பொதுச் செயலாளரும், நுவரெலியா...













