நுவரெலியாவில் 3 ஆசனங்களை குறிவைத்து இதொகா வெற்றி வியூகம் வகுப்பு!

0
2024 பாராளுமன்ற தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் , யானை சின்னத்தின்கீழ் நுவரெலியா மாவட்டத்தில் களமிறங்கியுள்ள வேட்பாளர்களின் வெற்றியை உறுதிப்படுத்துவதற்குரிய பிரச்சார வியூகம் பற்றி ஆராய்வதற்குரிய விசேட கூட்டமொன்று கொட்டகலையில் நேற்று...

கைவிடப்பட்ட நிலையில் நுவரெலியாவில் மற்றுமொரு அரச வாகனம் மீட்பு

0
போக்குவரத்து அமைச்சுக்கு சொந்தமான வாகனமொன்று பாழடைந்த இடத்தில் கைவிடப்பட்டிருந்த நிலையில் நுவரெலியா பொலிஸாரால் இன்று கண்டுபிடிக்கப்பட்டது. இவ் வாகனம் நுவரெலியா - பதுளை பிரதான வீதியோரத்தில் அமைந்துள்ள நுவரெலியா வலயக் கல்வி அலுவலகத்துக்குச் சொந்தமான...

சீரற்ற காலநிலையால் மூவர் உயிரிழப்பு: ஆயிரக்கணக்கானோர் பாதிப்பு

0
கொழும்பு, கம்பஹா உட்பட நாட்டில் 13 மாவட்டங்களில் நிலவும் சீரற்ற காலநிலையால் 34 ஆயிரத்து 492 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு லட்சத்து 34 ஆயிரத்து 484 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களிலேயே...

மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு

0
நுவரெலியா உட்பட நாட்டில் மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது. கொழும்பு, களுத்துறை, கம்பஹா, காலி, கேகாலை, குருணாகலை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் உள்ள சில பிரதேச செயலக பிரிவுகளுக்கு...

மலையக மக்கள் பேராதரவை வழங்குவார்கள்: ஜனாதிபதி நம்பிக்கை

0
பொதுத்தேர்தலின்போது மலையக பகுதிகளில் வாழும் தமிழ் மக்களின் பேராதரவு எமக்கு கிடைக்கப்பெறும் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார். பொதுத்தேர்தலில் போட்டியிடும் தேசிய மக்கள் சக்தி வேட்பாளர்களுடனான சந்திப்பின்போதே ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளார். “...

பதுக்கப்பட்ட அரச வாகனம் நுவரெலியாவில் மீட்பு!

0
நுவரெலியாவில் அரச வாகனமொன்று மறைத்து வைக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த வாகனம் நுவரெலியா மாவட்டத்தை சேர்ந்த அரசியல்வாதியொருவரின் சகோதரர் வீட்டிலிருந்து நேற்று (12) மாலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தினால் பல்வேறு தேவைகளுக்காக வழங்கப்படும் வாகனங்கள்...

பொலிஸ் உத்தியோகத்தரின் வீட்டில் நகை, பணம் திருட்டு!

0
யாழ்ப்பாணம், நவாலி பகுதியில் உள்ள பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டில் நகைகள் மற்றும் ஒரு தொகை பணம் என்பன திருடப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்தனர். வீட்டின் குளியலறை ஊடாக உள்நுழைந்த திருடர்கள், ஆறரை பவுண்...

மாமனார் தாக்கியதில் மருமகன் உயிரிழப்பு

0
மாமனாருக்கும் மருமகனுக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் மருமகன் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் பலாங்கொடை - தஹமன பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது என்று பலாங்கொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர். பலாங்கொட, தம்மானே பகுதியைச் சேர்ந்த...

12 ஆசனங்களுக்காக கண்டி மாவட்டத்தில் 510 பேர் போட்டி

0
கண்டி மாவட்டத்தில் 12 ஆசனங்களுக்காக 510 பேர் போட்டியிடுகின்றனர். 22 அரசியல் கட்சிகளில் இருந்தும், 12 சுயேச்சைக் குழுக்களில் இருந்துமே மேற்படி வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர். கண்டி மாவட்டத்தில் முன்னாள் எம்.பிக்களான கெஹலிய ரம்புக்வெல்ல, லக்ஸ்மன்கிரியல்ல, லொஹான்...

யாழில் 6 ஆசனங்களுக்காக 396 வேட்பாளர்கள் களத்தில்

0
யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் 23 அரசியல் கட்சிகள், 23 சுயேச்சைக் குழுக்கள் என மொத்தமாக 46 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன என்றும், அவற்றில் இரண்டு சுயேச்சைக் குழுக்களின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன என்றும் மாவட்ட...

பிரபல நடிகர் கோட்டா சீனிவாச ராவ் காலமானார்

0
தென்னிந்திய மொழிகளில் பிரபல நடிகராக இருந்த கோட்டா சீனிவாச ராவ் காலமானார். அவருக்கு வயது 83. தமிழில் 2003-ம் ஆண்டு வெளியான ‘சாமி’ படத்தில் வில்லனாக நடித்து பிரபலமானவர் கோட்டா சீனிவாச ராவ். தொடர்ந்து...

‘வடசென்னை’ உலகில் சிம்பு; தனுஷ் கிரீன் சிக்னல்!

0
‘வாடிவாசல்’ படம் தாமதமாவதால், சிம்பு நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார் வெற்றிமாறன். இப்படம் ‘வடசென்னை’ உலகில் நடப்பதால், தனுஷ் ரூ.20 கோடி கேட்டிருக்கிறார் என்று செய்திகள் பரவின. மேலும், இதனால் தனுஷ் - வெற்றிமாறன்...

“என் நெஞ்சில் குடியிருக்கும்…”- ‘ஜனநாயகன்’ முதல் க்ளிம்ப்ஸ் எப்படி?

0
விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்தின் முதல் க்ளிம்ப்ஸை படக்குழு வெளியிட்டுள்ளது. விஜய் நடிப்பில் உருவாகி வரும் கடைசி படம் ‘ஜனநாயகன்’. இதில் விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்றது. இன்று (ஜூன் 22) விஜய்...

உயிரே… உறவே… தமிழே… நன்றி!

0
“எனக்கு உறுதுணையாக இருந்த தமிழகத்துக்கே நன்றி சொல்ல வேண்டும். நான் மேடையில் பேசும்போது, ‘உயிரே... உறவே... தமிழே...’ என்று சொன்னதற்கான அர்த்தத்தை முழுமையாக உணர்கிறேன்” என நடிகர் கமல்ஹாசன் நெகிழ்ச்சியுடன் பேசினார். மணிரத்னம் இயக்கத்தில்...