தமிழ்ப் பிரதிநிதித்துவத்தை தக்கவைப்பதில் மலையக மக்கள் உறுதி!
“சலுகை அரசியலை மலையக மக்கள் நிராகரித்துவிட்டனர். தமக்கு சேவை செய்யக்கூடிய அரசியல்வாதிகளையே அவர்கள் பாராளுமன்றம் அனுப்புவதற்கு தயாராகிவிட்டனர். நுவரெலியா மாவட்டத்தில் தமிழ்ப் பிரதிநிதித்துவத்தை பாதுகாப்பதில் மக்கள் உறுதியாக உள்ளனர்.” – என்று இலங்கைத்...
மாலைவேளையில் அடை மழை!
நாட்டின் வடக்கு, வடமேல் மற்றும் மேல் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் இன்று அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
நாட்டின் ஏனைய பிரதேசங்களில்...
மலையக மக்களை அரசியல் அநாதைகளாக்க இடமளியோம்!
" மலையக மக்களை அரசியல் அநாதைகளாக்குவதற்கு நாம் இடமளிக்கமாட்டோம். நிச்சயம் தமிழ்ப் பிரதிநிதித்துவத்தை வென்றெடுப்போம்." - என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.
நுவரெலியா மாவட்டத்தில் உள்ள ஐக்கிய ஜனநாயக குரல்...
நாங்கள்தான் பிரதான எதிர்க்கட்சி: ஹட்டனில் ரஞ்சன் சூளுரை!
'நான் ஒரு தடவை சொன்னால் நூறு தடவை சொன்ன மாதிரி, எனவே, பொதுத்தேர்தலில் இரண்டாவது பெரிய கட்சி என்ற அந்தஸ்த்தை மக்கள் எமக்கு வழங்குவார்கள். நுவரெலியா மாவட்டத்தில் மூன்று ஆசனங்களை வெல்வது உறுதி."...
வெலிமடையில் விபத்து: சீன பிரஜை காயம்!
வெலிமடை, நுவரெலிய வீதியில் இன்று (07) காலை ஆட்டோவொன்று லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் காயமடைந்துள்ளார்;.
ஆட்டோவை ஓட்டிச்சென்ற 36 வயதுடைய சீன பிரஜையொருவரே இவ்வாறு காயமடைந்துள்ளார்.
காயமடைந்த குறித்த நபர் வெலிமடை ஆரம்ப வைத்தியசாலையில்...
ராஜபக்சக்களின் அரசியல் பயணத்துக்கு முடிவுகட்ட புலம்பெயர் புலி ஆதரவாளர்கள் சூழ்ச்சி!
" ராஜபக்சக்களின் அரசியல் பயணத்துக்கு முடிவுகட்டுவதற்கு புலம்பெயர் புலி ஆதரவாளர்கள் 2009 இல் இருந்து முயற்சித்துவருகின்றனர். அறகலயவிலும் அவர்களின் பங்களிப்பு இருந்தது." - என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர்...
10 பேருடன் பலமான அணியாக பாராளுமன்றம் செல்வோம்!
பத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் எமது அணி, எதிர்வரும் பத்தாம் பாராளுமன்றத்தில் ஒரு அழுத்த அணியாக இடம் பெற வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மனோ...
கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட நபர் பதுளை பொலிஸாரால் கைது!
பதுளை, செல்வகந்த - தியனகல பகுதியில் சட்டவிரோதமான முறையில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.
576,500 மில்லிலிட்டர் கோடாவும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர். செல்வகந்த தியகல...
ட்ரம்புக்கு ஜனாதிபதி அநுர வாழ்த்து!
அமெரிக்காவின் 47 ஆவது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி டொனால்ட் ஜே.டிரம்பிற்கு, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
தனது எக்ஸ் தளத்தில் இது தொடர்பில் ஜனாதிபதி பதிட்டுள்ளார்.
அந்த எக்ஸ் தள பதிவு பின்வருமாறு:
"அமெரிக்காவின்...
ஊழலை ஒழிப்பதற்கு அநுர அரசுக்கு பிரிட்டன் முழு ஆதரவு!
ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க மற்றும் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்ட்ரு பெட்றிக் (Andrew Patrick) ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று இன்று (06) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
இரு நாடுகளுக்கு...













