நுவரெலியாவில் 545 பேருக்கு காணி உரித்து வழங்கிவைப்பு!
4000 இந்திய வீட்டுத்திட்டத்தில் நுவரெலியா மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகள் 545 பேருக்கான, காணி உறுதிப் பத்திரங்கள் இன்று (11.12.2024) ஹட்டன் தொண்டமான் தொழிற்பயிற்சி நிலைய புதிய கலையரங்கில் வழங்கி வைக்கப்பட்டன.
பெருந்தோட்டம் மற்றும்...
மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட அறுவர் கைது!
காசல்ரீ நீர்த்தேக்கத்திற்கு நீர்வழங்கும் டிக்கோயா ஆற்றுப்பகுதியில், சட்டவிரோதமான முறையில் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுப்பட்ட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
அத்தோடு, மாணிக்ககல் அகழ்வதற்குப் பயன்படுத்தப்பட்ட சில உபகரணங்களும் மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார்...
அடுத்து என்ன? இதொகாவின் விசேட கூட்டம் இன்று
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தேசிய சபை மற்றும் நிர்வாக சபை என்பன இன்று கூடவுள்ளன.
கொட்டகலை சிஎல்எப் வளாகத்தில் இன்று முற்பகல் 10 மணிக்கு குறித்த கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கட்சி மறுசீரமைப்பு, உள்ளாட்சிசபைத் தேர்தல்...
தோட்டப்பகுதிகளில் தனி வீடுகளுக்கு பதிலாக அடுக்குமாடி குடியிருப்பு!
பெருந்தோட்டங்களில் நிலவும் குடியிருப்பு பிரச்சினையை நிவர்த்திப்பதற்காக மாடி குடியிருப்புகளை அமைப்பதற்கு பெருந்தோட்டக் கைத்தொழில் மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சு திட்டமிட்டுள்ளது.
தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகத்தின் அனுமதியின்கீழ் ஆறு மாடிகளுக்கும் குறைந்த, மாடிகளைக்...
பொகவந்தலாவையில் போதைப்பொருளுடன் ஒருவர் கைது!
(க.கிஷாந்தன்)
என்.சி எனும் போதைப்பொருளை விற்பனை செய்த சந்தேக நபர் ஒருவர் 3 ½ கிலோ என்.சி போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட என்.சி என்ற போதைப்பொருளை விற்பனை செய்த சந்தேகத்தின்...
எல்ல பகுதிக்கு சுற்றுலாப் பயணிகள் படையெடுப்பு
இலங்கையில் டிசம்பர் மாதத்தின் முதல் 4 நாட்களில் 23,958 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாகச் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
ரஷ்யாவில் இருந்தே அதிகளவான சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகைதந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
டிசம்பர் மாதத்தில்...
பதுளையில் வயோதிபர் சடலமாக மீட்பு!
இன்று (10) அதிகாலை பதுளை புகையிரத நிலைய நுழைவாயிலுக்கு அருகில் ஆண் ஒருவரின் சடலமொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பதுளை புகையிரத நிலையம் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்
சடலமாக மீட்கப்பட்ட நபருக்கு சுமார் 75 வயது மதிக்கத்தக்கவர்...
நுவரெலியாவில் மாவா போதைப்பொருள் விற்றவர் கைது!
நுவரெலியா, உடப்புசல்லாவ பிரதான வீதியில் விக்டோரியா பூங்கா பிரதான நுழைவாயிலுக்கு முன்பாக உள்ள கடையொன்றிலிருந்து நேற்றிரவு (08) மாவா போதைப்பொருளை விற்பனை செய்து வந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு...
தேயிலை மலையில் மாணிக்ககல் அகழ்வில் ஈடுப்பட்ட நபர் கைது!
பொகவந்தலாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டின்சின் தேயிலை தோட்டத்தில் சுமார் 60 அடி ஆழத்தில் குழி தோண்டி, மாணிக்ககல் அகழ்வில் ஈடுப்பட்ட சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டதாக பொகவந்தலாவ பொலிஸ் நிலையத்தின் அதிகாரி...
சுற்றுலாப் பயணியை தாக்கி தொலைபேசியை பறித்த வட்டவளை பகுதி இளைஞர்களுக்கு மறியல்
கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை நோக்கி சென்ற உடரட்ட மெனிக்கே ரயிலில் பயணித்த வெளிநாட்டு பெண்ணொருவரை தடியால் தாக்கி, அவரின் கையடக்க தொலைபேசியை பறிமுதல் செய்தனர் எனக் கூறப்படும் இரு சந்தேக நபர்கள் வட்டவளை...












