அடை மழை: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

0
  நானுஓயா பகுதியில் இன்று பெய்துவரும் அடை மழையால் நானுஒயா கிரிமெட்டிய பகுதியில் உள்ள வீடுகளுக்குள் வெள்ள நீர் உட் புகுந்துள்ளதால் மக்களின் இயல்பு பாதிக்கப்பட்டுள்ளது. நானுஓயா கிரிமெட்டிய பகுதியில் அடிக்கடி மழை பெய்யும் போது...

அரசின் சம்பள சூத்திரம் என்ன?

0
  பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி இன்று விடுத்த அறிவிப்பு சம்பந்தமாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசனின் எக்ஸ் தள பதிவு வருமாறு, " இன்று, அடிப்படை சம்பளம்...

என்.பி.பி. அரசின் ஏமாற்று வித்தை அம்பலம்! ரூ. 1,750 போதாது!

0
  மலையக மக்கள் காணி உரிமையே கோரி வருகின்றனர். இந்நிலையில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இன்று ஏதேவொரு பத்திரத்தை வழங்கியுள்ளது. இது மலையக மக்களை முட்டாளாக்கி ஏமாற்றுகின்ற செயலாகும் என்று இதொகாவின் பிரதித்...

வருட இறுதிக்குள் சம்பள உயர்வு: மலையக மக்களுக்கும் சம உரிமை!

0
( ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பண்டாரவளையில் இன்று ஆற்றிய உரையின் ஒரு பகுதி வருமாறு)  🛑 வருட இறுதிக்குள் சம்பள உயர்வு : 🛑 மலையக மக்களும் சம உரிமையுடைய பிரஜைகள்! 🛑 மலையக மக்களின் அடிப்படை...

காணி உரிமை வழங்கப்படும்: சம்பள உயர்வும் உறுதி!

0
🛑 இந்திய வீட்டுத் திட்டத்துடன், மலையக மக்களுக்கும் தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் காணி உரிமை பெற்றுக்கொடுக்கப்படும். 🛑 பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வும் உறுதி. 🛑 மக்களுக்கு இழைத்த துரோகம் போதும், எமது நிற்பயணத்தை...

நீலக்குறிஞ்சி மலர்களை காண வருபவர்களுக்கான அறிவித்தல்!

0
ஹோர்ட்டன் சமவெளி தேசிய பூங்காவில் நீலக்குறிஞ்சி பூக்கள் வசந்தத்தைக் காண வருபவர்கள், தேசிய பூங்காவின் சட்டங்கள் மற்றும் விதிமுறைகளை முழுமையாக பின்பற்ற வேண்டும் என்று ஹோர்டன் சமவெளி தேசிய பூங்கா பிரதான பாதுகாப்பு...

இறம்பொடையில் குளவிக்கொட்டு: ஐவர் பாதிப்பு!

0
  இறம்பொடை, வெதமுல்ல தோட்டத்தில் ஐவர் குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். இன்று முற்பகல்வேளையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. தோட்டத்தில் வேலை செய்துகொண்டிருந்த ஐந்து ஆண் தொழிலாளர்களே இவ்வாறு குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். அவர்கள் நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கௌசல்யா.

ரூ. 1700 நிச்சயம் கிடைக்கும்: ஓரிரு வாரங்களுக்குள் பேச்சு!

0
  மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு தொடர்பில் இன்று நடைபெறவிருந்த பேச்சுவார்த்தை பிற்போடப்பட்டுள்ளது. நாளாந்த சம்பளமாக ஆயிரத்து 700 ரூபாவை வழங்குவது தொடர்பிலேயே இச்சந்திப்பில் கலந்துரையாடுவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. எனினும், மேற்படி சந்திப்பு விரைவில் நடக்கும் என...

தேயிலை தொழிற்சாலையில் தீ விபத்து: கம்பனி பொறுப்பு கூறவேண்டும்!

0
மஸ்கெலியா, லக்சபான தோட்டம், வாழமலை பிரிவில் உள்ள தேயிலை தொழிற்சாலையில் நேற்று நள்ளிரவு தீ விபத்து ஏற்பட்டுள்ள நிலையில் இவ்விபத்துக்கு இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். தேயிலை தொழிற்சாலை என்பது...

10 ஆயிரம் வீட்டுத் திட்டம் 2027 இற்குள் நிறைவு பெறும்! காணி உரிமை வழங்குவது உறுதி!!

0
  🛑 10 ஆயிரம் இந்திய வீட்டுத் திட்டத்தில் 2 ஆயிரத்து 56 வீடுகளுக்குரிய நிர்மாண பணி 12 ஆம் திகதி இடம்பெறும். 2026 இல் மேலும் 4 ஆயிரம் வீடுகளை நிர்மாணிப்பதற்கு எதிர்பார்க்கின்றோம்....

“ஜனநாயகன்” ஜூலை 23 ரிலீஸ்!

0
தமிழக முதல்வர் விஜய் நடித்​துள்ள ‘ஜனநாயகன்’ இம்மாதம் 23 ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்​வர் விஜய் நடித்​துள்ள ‘ஜன​நாயகன்’ திரைப்​படத்தை ஹெச். வினோத் இயக்​கி​யுள்​ளார். இதில் பூஜா ஹெக்​டே,...

‘ஜுராசிக் பார்க்’ புகழ் நடிகர் சாம் நெய்ல் காலமானார்!

0
'ஜுராசிக் பார்க்' (Jurassic Park) மற்றும் 'பீக்கி பிளைண்டர்ஸ்' (Peaky Blinders) ஆகிய தொடர் மற்றும் திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்ற நியூசிலாந்தின் புகழ்பெற்ற நடிகர் சாம் நெய்ல் (Sam Neill), ஆஸ்திரேலியாவின் சிட்னி...

சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் பூமணி காலமானார்

0
சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் பூமணி காலமானார். அவருக்கு வயது 79. அவரது இறுதிப் பயணத்துக்கு அரசு மரியாதை வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். தமிழ் இலக்கியத்துக்கு பேரிழப்பாக பார்க்கப்படும்...

அரச மரியாதையுடன் இன்று இறுதிச்சடங்கு

0
மறைந்த பழம்பெரும் பாடகி எஸ்.ஞானகி அம்மையாரின் உடலுக்கு மைசூருவில் உள்ள மகாராஜா கல்லூரி மைதானத்தில் பொதுமக்கள், ரசிகர்கள் அஞ்சலி செலுத்திவருகின்றனர். தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்திய உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட...