16 அடி கற்பக விநாயகர் சிலையுடன் இலங்கையில் அமையவுள்ள முதல் விநாயகர் ஆலயம்!

0
புஸல்லாவையில் நிர்மாணிக்கப்பட்டுவரும் ஸ்ரீ மகா கணபதி ஆலயத்துக்குரிய, 16 அடி உயரமான கற்பக விநாயகர் சிலை, பிரதிஷ்டை செய்வதற்காக இன்று ஆலய வளாகத்தை வந்தடைந்தது. 16 அடி உயரம்கொண்ட கற்பக விநாயகம் சிலையுடன் அமையும்...

கொத்மலை, உடபளாத்த பிரதேச சபைகளுக்குரிய இதொகாவின் வேட்பு மனுக்கள் ஏற்பு!

0
'மேன்முறையீட்டு நீதிமன்ற தீர்ப்புக்கமைய கொத்மலை, பன்வில, உடபலாத்த, பாத்தஹேவாஹெட்ட ஆகிய பிரதேச சபைகளுக்குரிய இதொகாவின் வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும்." - என்று இதொகாவின் பொதுச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான்...

உள்நாட்டு துப்பாக்கியுடன் லுணுகலையில் ஒருவர் கைது!

0
லுணுகலை பல்லேகிருவ பகுதியில் நேற்று ( 09) மாலை உள்ளூரில் தயாரிக்கப்பட்ட வெடிமருந்து நிரப்பி சுடக்கூடிய துப்பாக்கியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக லுணுகலை பொலிஸார் தெரிவித்தனர். 64 வயதுடைய எல்வத்த பல்லேகிருவ லுணுகலை பகுதியை...

சர்வக்கட்சி மாநாட்டில் ஜீவன் பங்கேற்பு!

0
ஜனாதிபதி செயலகத்தில் நாளை நடைபெறவுள்ள சர்வக்கட்சி மாநாட்டில் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், ஐ.தே.க நாடாளுமன்றக்குழு தலைவரும், இ.தொ.கா பொதுச்செயலாளருமான ஜீவன் தொண்டமான் பங்கேற்கவுள்ளார். இலங்கைமீதான அமெரிக்காவின் வரிவிதிப்பு தொடர்பில் தொடர்பில் ஆராய்வதற்காக சர்வக்கட்சி...

மலையக மக்களுக்குரிய திட்டங்கள் பற்றி ஆராய்வு!

0
அமைச்சர் சமந்த வித்யாரத்ன மற்றும் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் ஆகியோருடன் இலங்கைக்கான இந்திய தூதுவர் கலந்துரையாடலில் ஈடுபட்டார். பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சில் நடைபெற்ற இச்சந்திப்பின்போது மலையக மக்களுக்குரிய திட்டங்கள் பற்றி...

பஸ்ஸில் வைத்து மாணவியை அறைந்தார் எனக் கூறப்படும் ஆசிரியைக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு!

0
பஸ்ஸில் பயணித்துகொண்டிருந்த, மாணவியின் கன்னத்தில் அறைந்தார் எனக் கூறப்படும் ஆசிரியைக்கு எதிராக ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. ஹட்டன் கல்வி வலயத்துக்குட்பட்ட பாடசாலையொன்றில் சேவையாற்றும் ஆசிரியை ஒருவருக்கு எதிராகவே இவ்வாறு முறைப்பாடு முன்வைக்கப்பட்டுள்ளது. டிக்கோயா...

லுணுகலையில் குழு மோதல்: எழுவர் கைது!

0
லுணுகலை , ஜனதாபுர பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் இராணுவ சிப்பாய் ஒருவர் உட்பட ஆறு பேர் நேற்று (7) கைது செய்யப்பட்டுள்ளதாக லுணுகலை பொலிஸார் தெரிவித்தனர். இவ்விரு குழுக்களுக்கிடையில்...

குடிபோதையில் லயன் குடியிருப்புக்கு தீ வைத்தவர் கைது!

0
எல்ல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட செல்சீ தோட்டத்தில் லயன் குடியிருப்புக்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் நேற்றிரவு (7) ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த லயன் குடியிருப்பில் வசிக்கும் 40 வயதுடைய...

மாவட்ட அடிப்படையிலான சனத்தொகை எண்ணிக்கை….!

0
இலங்கையில் 1871 ஆம் ஆண்டிலேயே முதலாவது விஞ்ஞானரீதியிலான சனத்தொகை கணக்கெடுப்பு நடைபெற்றுள்ளது. அக்கால கட்டத்தில் இலங்கையின் சனத்தொகை 2,400,380 ஆக காணப்பட்டது. அதன்பிறகு 10 ஆண்டுகளுக்கு ஒரு தடவை சனத்தொகை மதிப்பீடு இடம்பெற்றுவந்துள்ளது. 1881 ஆம்...

பொகவந்தலாவயில் கொழுந்து ஏற்றிச்சென்ற உழவு இயந்திரம் விபத்து: ஒருவர் காயம்!

0
பொகவந்தலாவயில் கொழுந்து ஏற்றிச்சென்ற உழவு இயந்திரம் விபத்து: ஒருவர் காயம்! பொகவந்தலாவ , கில்லார்னி தோட்டத்தில் நேற்று மாலை, கொழுந்து ஏற்றிச் சென்ற உழவு இயந்திரம் விபத்துக்குள்ளாகியது. இவ்விபத்தில் தோட்ட தொழிலாளி ஒருவர் காயமடைந்துள்ளார்;. அவர் சிகிச்சைக்காக...

” இனி என் படங்கள் வெளிவராது”

0
“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான் இனி படங்களில் நடிக்க மாட்டேன். என்னால் நடிக்க முடியவில்லை. எனது பிள்ளைகளை பார்க்க அனுமதி மறுக்கின்றனர். என் பிள்ளைகள் இந்த வீடியோவைப்...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...