பசறையில் பலத்த காற்று – கூரைகள் அள்ளுண்டுச்சென்றன – மரங்கள் முறிவு! போக்குவரத்தும் தடை

0
பதுளை, பசறை பகுதியில் வீசிய பலத்த காற்று காரணமாக சில அனர்த்தங்கள் ஏற்பட்டுள்ளன. பல குடியிருப்புகளில் கூரைத்தகடுகள் அள்ளுண்டு செல்லப்பட்டுள்ளன. குறிப்பாக பசறை -  பண்டாரவளை வீதியில் நமுனுகுலை 12 ஆம் கட்டைப் பகுதியில்,   வீதியோரங்களில்...

மின்சாரம் தாக்கி உயிரிழந்த தோட்டத் தொழிலாளிக்கு இழப்பீடு – இ.தொ.கா. நடவடிக்கை

0
ஹொரண பெருந்தோட்ட நிர்வாகத்தின் கீழ்  பணிபுரியும் தொழிலாளர்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுசெயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் தலைமையிலான இ.தொ.காவினரால் ஹொரண பெருந்தோட்ட நிறுவனத்துக்கு எதிராக...

வர்த்தகர் வீட்டில் 28 பவுண் தங்க நகைகள் கொள்ளை – கண்டியில் சினிமா பாணியில் சம்பவம்

0
கண்டியில் வர்த்தகர் ஒருவரின் வீட்டில் சுமார் 28 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகள் திருடிய குற்றச்சாட்டில் வீட்டுப் பணிப்பெண், அவரது மகன் மற்றும் மருமகன் உள்ளிட்ட 7 பேரை கண்டி பொலிஸ்...

பழமையான புத்தர் சிலையை விற்க முயன்ற மூவர் கைது! மாறு வேடத்தில் சென்று பொலிஸார் அதிரடி பாய்ச்சல்!

0
பதுளை, கந்தகெடிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கந்தகெடிய பகுதியில் பழைமையான புத்தர் சிலையொன்றை விற்பனைக்காக வைத்திருந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கந்தகெடிய பொலிஸின் குற்றத்தடுப்பு பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே இக்கைது...

கொட்டகலை பிரதேச சபைக்கு மற்றுமொரு விருது

0
வருடாந்தம் இலங்கை அரச நிதி கணக்காய்வாளர் சங்கம் மற்றும் இலங்கை பட்டய கணக்காய்வாளர் நிறுவனம் என்பன இணைந்து நடாத்தும் சிறந்த கணக்காய்வு அறிக்கை மற்றும் கணக்கு விபரங்களுக்கான விருது வழங்கும் நிகழ்வு 2022.12.02...

மடுல்சீமையில் 14 அடி நீளமான மலைப்பாம்பு மீட்பு!

0
பதுளை, மடுல்சீம பொலிஸ் பிரிவில் 14 அடி மலைப்பாம்பு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இன்று திங்கட்கிழமை காலை, எக்கிரிய பகுதியில் உள்ள வயலொன்றில் குறித்த பாம்பை லுணுகலை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் சிவில் பொலிஸ் உத்தியோகத்தர்...

நுவரெலியா மாவட்டத்தில் தமிழ்மொழி மூல பாடசாலைகளில் இடம்பெற்ற மோசடி அம்பலம்

0
நுவரெலியா மாவட்டத்தின் வலப்பனை, ஹட்டன், கொத்மலை மற்றும் ஹங்குரன்கெத்த ஆகிய கல்வி வலயங்களின் பல தமிழ்மொழி மூல பாடசாலைகளில் தவணைப்பரீட்சைகள் இடம்பெற்ற நிலையில் மோசடிகளும் இடம்பெற்றுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. தரம் 11 மாணவர்களுக்கு மாத்திரம்...

மாத்தளையில் மண்ணெண்ணெயை காணோம்!

0
மாத்தளைக்கு கடந்த 08 மாதமாக மண்ணெண்ணெய் கிடைக்காத நிலையில் தாம் மிகுந்த அசௌகரியங்களுக்கு முகங்கொடுப்பதாக மாத்தளை பிரதேச தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் விசனம் தெரிவிக்கின்றனர். இவ்விவகாரம் தொடர்பில் மாத்தளை மாநகர எரிபொருள்...

சிவனொளிபாத மலை யாத்திரை புதன்கிழமை ஆரம்பம்

0
வருடாந்த ஸ்ரீ பாத யாத்திரை காலம் 2022/23 உந்துவப் பௌர்ணமி தினமான புதன்கிழமை (7) ஆரம்பமாகி 2023 மே மாதம் வெசாக் பௌர்ணமி வரை நீடிக்கும். புனித திருமஞ்சனம், திருவுருவப் பூச்சுகள் மற்றும் சிலைகள்...

சுற்றுலா சென்றவர்கள் மீது குளவிக்கொட்டு – 20 பேர் பாதிப்பு

0
ஹப்புத்தளை,  தம்பேதன பகுதிக்கு சுற்றுலா வந்த 20 பேர் குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். மட்டக்களப்பு மற்றும் இரத்தினப்புரி பகுதிகளைச் சேர்ந்த 20 பேரே இவ்வாறு குளவிக்கொட்டுக்கு இலக்காகி,  ஹப்புத்தளை பங்கட்டி வைத்தியச்சாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இன்று முற்பகல் 11.30...

மசாஜ் நிலையத்தில் சேவையாற்றிய இரு பெண்களுக்கு எயிட்ஸ்: 53 மசாஜ் நிலையங்களுக்கு பூட்டு!

0
நீர்கொழும்பு, கொச்சிக்கடை, சீதுவ ஆகிய பொலிஸ் பிரிவுகளில் 53 மசாஜ் நிலையங்களை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என பொலிஸ் ஊடகப்பேச்சாளரும், பிரதி பொலிஸ்மா அதிபருமான நிஹால் தல்துவ தெரிவித்தார். “ நீர்கொழும்பு, கொச்சிக்கடை, சீதுவ...

உலக அழகி போட்டியில் முதன்முறையாக சவூதி பெண் பங்கேற்பு

0
முதல் இஸ்லாமிய நாடாக பிரபஞ்ச அழகிப் போட்டியில் சவூதி அரேபியா பங்கேற்க உள்ளது. முதல் முறையாக பிரபஞ்ச அழகிப் போட்டியில் சவூதி அரேபியா பங்கேற்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் இஸ்லாமிய நாடாக பிரபஞ்ச அழகிப்...

பாடலுக்கு கிடைத்துள்ள அங்கீகாரம்!

0
சென்னையில் நடைபெற்ற 16ஆவது எடிசன் விருது வழங்கும் விழாவில் 2023 ஆம் ஆண்டின் சிறந்த உணர்வுப்பூர்வமான பாடலுக்கான விருதை “ஐயோ சாமி” என்ற பாடலைப் பாடிய வின்டி குணதிலக வென்றுள்ளார். இந்த விருதைப் பெற்றுக்...

கொல்கத்தா நாடக விழாவில் மலையக கலைஞர்களின் படைப்புக்கு அமோக வரவேற்பு!

0
இந்தியா, கொல்கத்தா மாநிலத்தில் நடைபெறும் நாடக விழாவில் மலையக கலைஞர்களின் படைப்பான இரதிகூத்து மற்றும் பாய் பாய் பங்கலா என்பன அமோக வரவேற்பை பெற்றுள்ளன. இந்தியா, கொல்கத்தா மாநிலத்தில், மாநில கலாசார அமைச்சின் வழிகாட்டலில்...