தமிழ்க் கட்சிகள் என்ன முடிவை எடுத்தாலும் தமிழ் மக்கள் எனது பக்கமே!
இனம், சாதி, மதம் அன்றி, நாட்டின் பொருளாதார நெருக்கடிகள் குறித்து கருத்தில் கொள்ளப்படும் தேர்தலை எதிர்கொள்வதில் மகிழ்ச்சியடைவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாட்டின் பொருளாதாரத்தை விரைவாக ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரமாக மாற்றாவிட்டால் 2035-2040...
டொலர் வருமானத்தை அடிப்படையாகக் கொண்டே 1700 ரூபா சம்பள அதிகரிப்பு நிர்ணயிக்கப்பட்டது – செந்தில் தொண்டமான்
பெருந்தோட்ட நிறுவனங்கள் வெளிநாடுகளிலிருந்து உழைக்கும் டொலர் வருமானத்தை அடிப்படையாகக் கொண்டே பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு நிர்ணயிக்கப்பட்டதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான் தெரிவிக்கின்றார்.
சுயேட்சை வேட்பாளர்...
குளவிக்கொட்டு: மஸ்கெலியாவில் ஆறு பெண்கள் பாதிப்பு
தேயிலை மலையில் கொழுந்து கொய்துகொண்டிருந்த ஆறு பெண் தோட்டத் தொழிலாளர்கள் குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
மஸ்கெலியா நல்லதண்ணி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லக்சபான தோட்ட பகுதியிலேயே இன்று முற்பகல் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குளவிக்கொட்டால் பாதிக்கப்பட்டவர்கள் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில்...
7 ஆம் திகதி லயன் அறையில் தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிடுகிறார் திலகர்!
ஜனாதிபதி வேட்பாளர் மயில்வாகனம் திலகராஜின் தேர்தல் விஞ்ஞாபனம் எதிர்வரும் 07 ஆம் திகதி வெளியிடப்படவுள்ளது.
மடக்கும்புர தோட்டத்தில் உள்ள லயன் அறையிலேயே வெளியீட்டு நிகழ்வு இடம்பெறவுள்ளது.
இது தொடர்பில் ஜனாதிபதி வேட்பாளர் திலகராஜா கூறியுள்ளவை வருமாறு,
நாங்கள்...
ஹொரோயின் வியாபாரி கைது!
கிராதுருகொட்ட பகுதியில் ஹெரோயின் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட"பொடி பிந்து" என அழைக்கப்படும் நபர் 3280 மில்லிகிராம் ஹெரோயினுடன் கல்போருயாய பகுதியில் வைத்து நேற்று மாலை (02) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட...
அரச ஊழியர்களிடம் இதொகா விடுத்துள்ள கோரிக்கை!
தபால்மூல வாக்களிப்பு நடைபெறவுள்ள நிலையில், அரச ஊழியர்கள் தமது வாக்குகளைப் பொறுப்புடன் பயன்படுத்த வேண்டும். போலி வாக்குறுதிகளைக்கண்டு ஏமாறக்கூடாது. நடைமுறைக்கு சாத்தியமான விடயங்களை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவே முன்வைத்துள்ளார் என்று இலங்கைத் தொழிலாளர்...
தமிழ் எம்.பிக்கள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்!
வடக்கு,கிழக்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும்,மலையக தமிழ் எம்.பிக்களும் இணைந்து செயற்பட வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார் மலையக மக்கள் முன்னணியின் தலைவர் வீ.இராதாகிருஷ்ணன்.
இவ்வாறு தமிழ் பேசும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து செயற்பட்டால் பல்வேறு...
345 கிலோ பீடி இலை பொதிகள் மீட்பு
புத்தளம், எரெம்புகோடெல்ல மற்றும் கப்பலடி ஆகிய கடற்கரை பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 345 கிலோ கிராம் நிறையுடைய பீடி இலை பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
கடல் வழியாக இடம்பெறும் சட்டவிரோத நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்காகக்...
பண்டாரவளை ரயில் நிலையத்தில் இளைஞன்மீது தாக்குதல் நடத்திய 8 இராணுவ சிப்பாய்கள் கைது!
பண்டாரவளை, ரயில் நிலையத்தில் தமிழ் இளைஞர் ஒருவரை தாக்கி, குழப்பத்தில் ஈடுபட்டனர் எனக் கூறப்படும் எட்டு இராணுவ சிப்பாய்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ரயில் நிலைய அதிபரால், பண்டாரடவளை பொலிஸாருக்கு தொலைபேசி ஊடாக வழங்கப்பட்ட தகவலுக்கமையவே...
சிறுதோட்ட உடமையாளர் – சஜித்தை விவாதத்துக்கு அழைக்கும் திலகர்!
சிறுதோட்ட உடமையாளர் விவகாரம் தொடர்பில் தன்னுடன் பகிரங்க விவாதத்துக்கு வருமாறு ஐக்கிய தேசியக் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு அழைப்பு விடுத்துள்ளார் சுயாதீன ஜனாதிபதி வேட்பாளர் எம். திலகராஜா.
ஒரு ஜனாதிபதி வேட்பாளர்...