பதுளை பெண்மீது துப்பாக்கிச்சூடு
பதுளை, பசறை பகுதியில் பெண்ணொருவர்மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியொன்றினாலேயே சூடு நடத்தப்பட்டுள்ளது.
பசறை வீதி ஹிந்தகொட பகுதியிலேயே இத் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்தவர் 32 வயதுடைய வெளிமடை பகுதியை...
ரணில் தோல்வியடைந்தால் முழு நாடும் தோற்கும்
வீழ்ச்சியடைந்த நாட்டை மீட்டெடுத்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வேலைத் திட்டத்தை மாற்றினால் முழு நாடும் மீண்டும் வீழ்ச்சியடையும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்தன வலியுறுத்தினார்.
எனவே, எதிர்வரும் ஜனாதிபதித்...
ரணிலின் தேர்தல் விஞ்ஞாபனம் மலையகத்துக்கான சூரியோதம்!
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருந்த காலகட்டத்தில் மலையக மக்களுக்காக பல திட்டங்களை அவர் செயல்படுத்தியுள்ளார். எனவே, மலையக மக்கள் அவருக்கு ஏன் வாக்களிக்க வேண்டும் என்பதற்கு ஆயிரம் காரணங்கள் உள்ளன என்று...
அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் 111 ஆவது ஜனன தினம் இன்று!
இலங்கையின் அரசியல் தலைவர்களில் மக்கள் உள்ளத்தில் நீங்காத இடத்தைப் பெற்றுள்ள ஒருவராக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் திகழ்கின்றார்.
கொள்கையில் தெளிவு, நெஞ்சிலே துணிவு, செயலிலே வேகம், ஓயாத...
ரணிலால்தான் மலையகத்தில் மாற்றம் வரும்!
நுவரெலியா மாவட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 60% வீத வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவது உறுதியென இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணி பொதுச்செயலாளரும் முன்னாள் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சுப்பையா சதாசிவம்...
தோட்டங்களை கிராமங்களாக்கி காணி உரித்து வழங்கப்படும்!
தன்னால் வழங்கக்கூடியவற்றை மாத்திரமே நாட்டுக்கு வாக்குறுதியளிப்பதாகவும், தன்னால் முடியாததை வாக்குறுதியளித்து நாட்டின் பொருளாதாரத்தை வீழ்ச்சியடைச் செய்ய தாம் தயாரில்லை எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
எதிர்வரும் 05 வருடங்களில் நாட்டுக்காக தன்னால் இயன்றதை...
மலையக மக்களுக்கு சஜித் வழங்கியுள்ள உறுதிமொழி!
சஜித்தின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் மலையக மக்கள் தொடர்பில் வழங்கப்பட்டுள்ள உறுதிமொழிகள் வருமாறு……
இரண்டு நூற்றாண்டுகளாக மலையக தமிழ் சமூகம் இலங்கைக்கு வழங்கிய பெரும் பங்களிப்பை நாம் அங்கீகரிக்கிறோம்.
அவர்கள அனுபவித்த கட்டமைப்பு ரீதியான புறக்கணிப்பைக் கருத்தில்...
கண்டியில் கால்வைக்க முற்பட்டு கொழும்பை இழந்துவிடாதீர்!
கண்டி மாவட்ட தமிழ் நாடாளுமன்ற பிரதிநிதித்துவமானது கண்டித் தமிழர்களின் அடையாளம். அது மக்களால் வென்றெடுக்கப்பட்ட உரிமை. இதற்கு கொழும்பிலுள்ள தலைவர்கள் உரிமைகோர முடியாது என்று வீ.கே.இளைஞர் அணி தலைவர் ஜீவன் சரண் தெரிவித்தார்.
கண்டி...
நுவரெலியா, பதுளை உட்பட 9 மாவட்டங்களில் ஜனாதிபதி முன்னிலை!
பொருளாதார யுத்தத்திற்கு முடிவு கட்டிய ரணில் விக்ரமசிங்கவிற்கு மக்கள் நன்றிக் கடன் செலுத்த வேண்டும் என்று அமைச்சர் வைத்தியர ரமேஷ் பதிரண தெரிவித்தார்.
தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் இன்று உரையாற்றிய அவர் கூறியவை வருமாறு,
‘‘30...