இடைக்கால கொடுப்பனவு யோசனைக்கு முற்போக்கு கூட்டணி ஆதரவு!
மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு இடைக்கால கொடுப்பனவாக 5 ஆயிரம் ரூபா வழங்கப்பட வேண்டும் என்ற யோசனையை நாம் வரவேற்கின்றோம் - என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான...
தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் மலையக மக்களுக்கு விடிவு பிறக்கும்
மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாள் சம்பளமாக ஆயிரத்து 700 ரூபா போதாது, அவர்களுக்கு 2 ஆயிரத்து 200 ரூபா வழங்கப்பட வேண்டும் என்று தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித...
லயன் யுகத்துக்கு முடிவு கட்டுவேன்!
மலையக மற்றும் பெருந்தோட்ட உழைக்கும் மக்களுக்கு சிறுநில தேயிலை தோட்டத்துக்கான உரிமையையையும், வீட்டுக்கான உரிமையையையும் பெற்றுத் தருவேன் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“...
மக்கள் நிம்மதியாக வாழ ரணிலே தொடர்ந்து ஆள வேண்டும்!
இலங்கையின் பொருளாதாரம் அபிவிருத்தியை நோக்கி பயணிக்க வேண்டுமெனில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சி தொடர வேண்டுமெனவும், நாட்டு மக்களும் இதனை உணர்ந்துள்ளனர் எனவும் இ.தொ.காவின் தவிசாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான...
தோட்டத் தொழிலாளர்களுக்கு இடைக்கால கொடுப்பனவு யோசனை வரவேற்கத்தக்கது!
மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு இடைக்கால கொடுப்பனவாக 5 ஆயிரம் ரூபாவை அரசாங்கம் வழங்க வேண்டுமென இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான் முன்வைத்துள்ள கோரிக்கை நியாயமானது, அக்கோரிக்கையை...
தனி ஒருவனாக மலையகத்தை மாற்றுவேன்!
“மலையகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டுமெனில் மலையகத்தில் உள்ள அனைத்து மாற்று கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும். அவ்வாறு இணைந்து செயற்பட முடியாவிட்டால் தனிஒருவனாக நின்று மலையகத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவேன்.” – என்று இலங்கை தொழிலாளர்...
காணி உரிமையை வென்றெடுக்க மலையக கட்சிகள் ஒன்றிணைய வேண்டும்!
மலையக பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரிமையை பெற்றுக்கொடுப்பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதியாக இருக்கின்றார். எனவே, இது விடயத்தில் அனைத்து மலையக பிரதிநிதிகளும் கட்சி, தொழிற்சங்க பேதமின்றி ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்று...
முகநூலில் பதறாது களத்தில் இறங்கவும் – சிவநேசனுக்கு இதொகா இளைஞரணி பதிலடி
“ காலாவதியான இளைஞர் அணி தலைவர் பதவியை வைத்துக்கொண்டு முகநூலில் பதறுவதை விடுத்து சற்று வெளியில் வந்து பாருங்கள்" என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் இளைஞர் அணி தலைவருக்கு பதிலடி கொடுத்துள்ளார் இ.தொ.கா...
காட்டு தீயால் 3 ஏக்கர் வனப்பகுதி நாசம்
லுணுகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அரவாகும்புர கிராம சேவகர் பிரிவில் எல்ரோட் தீகல எல்ல வனப் பகுதியில் நேற்று மாலை பரவிய காட்டு தீயினால் சுமார் 3 ஏக்கர் வனப்பகுதி நாசமாகியுள்ளது.
அத்துடன், மூன்று மர...
அரசமைப்பு மறுசீரமைப்பு குறித்து அச்சம் வேண்டாம்!
சர்வஜன வாக்குரிமையைப் பின்பற்றி ஜனநாயகத்தைப் பேணுவதில் இலங்கை தனித்துவம் கொண்டுள்ளது எனத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இந்த ஜனநாயக மரபைப் பேண அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும், அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் அச்சம் கொள்ளத்...