தங்கத்தின் விலை அதிகரிப்பு

0
தங்கத்தின் விலை இன்று (28) மீண்டும் அதிகரித்துள்ளதாக நாட்டின் தங்க உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.   24 கரட் 1 கிராம் ரூ. 23,240.00 24 கரட் 8 கிராம் (1 பவுண்) ரூ. 185,950.00 22 கரட் 1...

இந்திய ரூபாவை இலங்கையில் சர்வதேச நாணயமாக மாற்ற முயற்சி! பின்னணி என்ன?

0
''இலங்கை அரசியல்வாதிகள் ஊழல், மோசடி நிறைந்தவர்கள். இதனாலேயே நாடு அதளபாதாளத்தில் வீழ்ந்துள்ளது. பிள்ளைகளின் எதிர்காலம் கேள்விக் குறியாகியுள்ளது. மூன்று வேளை உண்ண வழியில்லாமல் போயுள்ளது. வாழ்க்கை நரகமாகியுள்ளது. இலங்கைக்கு சுதந்திரம் வழங்காமல் பிரித்தானியாவின்...

தங்க விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

0
இலங்கையில் தங்க நிலவரத்தின்படி, 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 185,900 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேபோல 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 170,450. ரூபாவாக பதிவாகியுள்ளது. அத்துடன் 21 கரட் தங்கப் பவுண்...

விலை குறைப்பு செய்தது சதொச

0
லங்கா சதொச இன்று (14) முதல் அமுலுக்கு வரும் வகையில் சில அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை குறைத்துள்ளன. பருப்பு 4 ரூபாவினாலும், கோதுமை மா 15 ரூபாவினாலும் வெள்ளைப்பூடு 35 ரூபாவினாலும் பெரிய வெங்காயம்...

தங்கத்தின் விலையில் வீழ்ச்சி

0
இந்நாட்டில் தங்கத்தின் விலையில் இன்று செவ்வாய்க்கிழமை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தங்கப் பொருட்கள் உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த வாரம் தங்கப் பொருட்களின் விலையில் விரைவான அதிகரிப்பு ஏற்பட்டதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இன்றைய தங்கம் விலை பின்வருமாறு பதிவு...

புலம்பெயர்ந்தோர் அனுப்பும் பணத்திற்கு வரிகள் கிடையாது

0
புலம்பெயர்ந்தோர் இலங்கைக்கு அனுப்பும் பணத்திற்கு வரி விதிக்கப்படுவதாகவும் பலவந்தமாக இலங்கை நாணயமாக மாற்றப்படுவதாகவும் தெரிவித்த கருத்து முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. புலம்பெயர்ந்தோர் அனுப்பும் பணத்திற்கு வரிகள் கிடையாது...

9 மாதங்களுக்குள் ஸ்ரீலங்கா டெலிகொமுக்கு ரூ. 6 பில்லியன் லாபம்!

0
கடந்த வருடத்தில் ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனம் பெற்ற இலாபம் 12 பில்லியன் ரூபா என்றும், இந்த வருடத்தில் ஜனவரி முதல் செப்டெம்பர் மாதம் வரையில் 6 பில்லியன் ரூபாவுக்கு அண்மித்த இலாபத்தைக் குறித்த...

எதிர்வரும் ஆறாம் திகதி திறைசேரி உண்டியல் ஏலம்

0
85,000 மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்களினது  ஏலம் எதிர்வரும் 6ஆம் திகதி நடைபெறவுள்ளது. 40,000 மில்லியன் ரூபாய் மதிப்பிலான உண்டியல்கள் 91 நாட்களில் முதிர்வு, 25,000 மில்லியன் உண்டியல்கள் 182 நாட்களில் முதிர்வு...

அனைத்துத் துறைகளிலும் Ransomwareக்கு அதிக பணம் செலுத்துவது உற்பத்தித் துறையில்தான் என்கிறது Sophos

0
இணைய பாதுகாப்பு சேவைகளின் கண்டுபிடிப்பு மற்றும் விநியோகத்தில் உலகளாவிய முன்னணி நிறுவனமான Sophos, The State of Ransomware in Manufacturing and Production என்ற தலைப்பில் புதிய ஆய்வு அறிக்கையில் இன்று...

1972 ஆம் ஆண்டின் 10 ஆம் இலக்க சட்டமூலத்துடன் தொடர்புடைய 2303/24 நியாயமற்ற வர்த்தமானி அறிவித்தல் தொடர்பாக வர்த்தக...

0
20, அக்டோபர் 2022 அன்று வெளியிடப்பட்ட 1972 ஆம் ஆண்டின் 10 ஆம் இலக்க சட்டமூலத்துடன் தொடர்புடைய 2303/24 அசாதாரண வர்த்தமானி அறிவித்தலில், கப்பல் முகவர்கள், சரக்கு அனுப்புபவர்கள், கப்பல் அல்லாத பொது...

மசாஜ் நிலையத்தில் சேவையாற்றிய இரு பெண்களுக்கு எயிட்ஸ்: 53 மசாஜ் நிலையங்களுக்கு பூட்டு!

0
நீர்கொழும்பு, கொச்சிக்கடை, சீதுவ ஆகிய பொலிஸ் பிரிவுகளில் 53 மசாஜ் நிலையங்களை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என பொலிஸ் ஊடகப்பேச்சாளரும், பிரதி பொலிஸ்மா அதிபருமான நிஹால் தல்துவ தெரிவித்தார். “ நீர்கொழும்பு, கொச்சிக்கடை, சீதுவ...

உலக அழகி போட்டியில் முதன்முறையாக சவூதி பெண் பங்கேற்பு

0
முதல் இஸ்லாமிய நாடாக பிரபஞ்ச அழகிப் போட்டியில் சவூதி அரேபியா பங்கேற்க உள்ளது. முதல் முறையாக பிரபஞ்ச அழகிப் போட்டியில் சவூதி அரேபியா பங்கேற்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் இஸ்லாமிய நாடாக பிரபஞ்ச அழகிப்...

பாடலுக்கு கிடைத்துள்ள அங்கீகாரம்!

0
சென்னையில் நடைபெற்ற 16ஆவது எடிசன் விருது வழங்கும் விழாவில் 2023 ஆம் ஆண்டின் சிறந்த உணர்வுப்பூர்வமான பாடலுக்கான விருதை “ஐயோ சாமி” என்ற பாடலைப் பாடிய வின்டி குணதிலக வென்றுள்ளார். இந்த விருதைப் பெற்றுக்...

கொல்கத்தா நாடக விழாவில் மலையக கலைஞர்களின் படைப்புக்கு அமோக வரவேற்பு!

0
இந்தியா, கொல்கத்தா மாநிலத்தில் நடைபெறும் நாடக விழாவில் மலையக கலைஞர்களின் படைப்பான இரதிகூத்து மற்றும் பாய் பாய் பங்கலா என்பன அமோக வரவேற்பை பெற்றுள்ளன. இந்தியா, கொல்கத்தா மாநிலத்தில், மாநில கலாசார அமைச்சின் வழிகாட்டலில்...