புகழ்பெற்ற உளவு அமைப்பான மொசாட் எங்கே தவறிழைத்தது?
இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே போர் தீவிரம் அடைந்துள்ளது. போர் பிரகடனம் செய்துள்ள இஸ்ரேல், ஹமாஸ் இயக்கத்தை பாலஸ்தீனர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் தாக்குதலை தொடர்ந்து வருகிறது.
ந்நிலையில், இஸ்ரேலை அதிர வைத்த...
ஆப்கான் நிலநடுக்கத்தால் 2,000க்கும் மேற்பட்டோர் பலி
ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 2,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக ஆப்கானிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதிக சேதத்தை சந்தித்த ஹெராத் நகரில் தொடர்ந்து மீட்பு பணிகள் இடம்பெற்று வருகிறது.
மேற்கு ஆப்கானிஸ்தானில் 6.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்...
இஸ்ரேலின் பதிலடியில் 200 இற்கு மேற்பட்ட பலஸ்தீனர்கள் பலி!
இஸ்ரேல் மீது ஹமாஸ் திடீரென நடத்திய ராக்கெட் தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேல் பதிலடி தாக்குதலைத் தொடங்கியுள்ளது.
இந்த பதில் தாக்குதலில் 230 இற்கு மேற்பட்ட காசா மக்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள்...
அமெரிக்காவில் அம்பேத்கர் சிலை – 14ஆம் திகதி திறப்பு!
அமெரிக்காவில் நிறுவப்பட்டுள்ள அம்பேத்கர் சிலை வருகிற 14 ஆம் திகதி திறக்கப்பட உள்ளது.
அமெரிக்காவின் அக்கோகீக் பகுதியில் 13 ஏக்கர் நிலப்பரப்பில் அம்பேத்கர் சர்வதேச மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு சமத்துவத்திற்கான சிலை என்ற...
இந்தியாவில் நிலநடுக்கம்: (காணொளி)
இந்தியாவின் தலைநகர் டெல்லியில் வலிமையான நில அதிர்வு உணரப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நில நடுக்கம் இன்று(03) பிற்பகல் 2.25 மணியளவில் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நில அதிர்வு மிகவும் வலுவாக உணரப்பட்டதாகவும் கட்டிடங்கள் அதிர்ந்ததாகவும்...
மெக்சிகோ தேவாலய விபத்து – உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு
மெக்சிகோவில் தேவாலய சுவர் இடிந்து விழுந்ததில் பலியானவர்களின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது.
மெக்சிகோவின் டாம்பிகோ துறைமுகத்திற்கு அருகிலுள்ள வளைகுடா கடற்கரையில் ஒரு நகரத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இங்குள்ள தேவாலயத்தில் பிரார்த்தனை கூட்டத்தின் போது...
ஸ்பெயின் குகையில் ஐரோப்பாவின் பழமையான செருப்பு கண்டுபிடிப்பு
சுமார் 6000 ஆண்டுகளுக்கு முன்னர் புல்லினால் வெய்யப்பட்ட ஐரோப்பாவின் மிகப் பழமையான செருப்பு மற்றும் மண் வெட்டியை கண்டுபிடித்ததாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
ஸ்பெயினில் 19 ஆம் நூற்றாண்டில் சுரங்கத் தொழிலாளர்களால் சூறையாடப்பட்ட வெளவால் குகை...
” அணு ஆயுத உற்பத்தியை அதிகரிப்பது காலத்தின் கட்டாயம்” – வடகொரியா ஜனாதிபதி
வடகொரியாவின் தொடர் ஏவுகணை சோதனைகளால் கொரிய தீபகற்ப பகுதியில் பதற்றம் நிலவுகிறது. குறிப்பாக தென்கொரியா மற்றும் ஜப்பான் கடற்பகுதியில் கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 100-இற்கு மேற்பட்ட ஏவுகணை சோதனைகளை நடத்தி உள்ளது.
இதனால்...
ஈராக்கில் திருமண நிகழ்வில் தீ விபத்து – 100 பேர் பலி!
ஈராக்கின் வட பகுதியில் திருமண வைபவமொன்றின் போது ஏற்பட்ட தீயில் சிக்கி குறைந்தது 100 பேர் உயிரிழந்துள்ளதுடன், 150 பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த தீ விபத்தில் புதுமணத் தம்பதியும் உயிரிழந்துள்ளதாக உள்ளூர்...
குறுங்கோளிலிருந்து மண்துகள்கள் பூமிக்கு வந்தது
ஆஸ்டிராய்ட் எனப்படும் சூரியனை சுற்றி வரும் குறுங்கோள்களை ஆராய்ச்சி செய்வதில் அமெரிக்காவின் மத்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாஸா (NASA) பல வருடங்களாக ஈடுபட்டு வருகிறது.
2016 செப்டம்பர் மாதம், அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்திலிருந்து...




