அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: நால்வர் பலி!
அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: நால்வர் பலி!
அமெரிக்காவில் இரவு விடுதிக்கு வெளியே நடந்த துப்பாக்கிச் சூட்டில் நான்கு பேர் உயிரிழந்தனர், 16 பேர் காயமடைந்தனர்.
அமெரிக்காவில், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து...
காசாவில் உக்கிர தாக்குதல்: மேற்கு கரையை இஸ்ரேலுடன் இணைக்க முயற்சி!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் 60 நாள் போர் நிறுத்தத்தை முன்மொழிந்துள்ள நிலையிலும், காசாவில் உக்கிர தாக்குதல் தொடர்கின்றது. நேற்று நடந்த தாக்குதலில் உணவுக்காக காத்திருந்த 45 பேர் உட்பட 94 பாலஸ்தீனியர்கள்...
இந்தியா, அமெரிக்காவுக்கிடையில் பாதுகாப்பு ஒப்பந்தம்!
இந்தியாவுடன் 10 ஆண்டுக்கான பாதுகாப்பு ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாக உள்ளதாக அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் தெரிவித்தது.
இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் பீட்டே ஹெக்சேத் உடன் சமீபத்தில்...
ஈரானுக்கு அமெரிக்கா மீண்டும் எச்சரிக்கை!
சர்வதேச அணுசக்தி அமைப்புக்கு, கொஞ்சம் கூட தாமதிக்காமல், முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று ஈரானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஐ.நா.வின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பான சர்வதேச அணுசக்தி அமைப்பு உடனான ஒத்துழைப்பை இடைநிறுத்தம்...
படகு கவிழ்ந்து நால்வர் பலி: 38 பேர் மாயம்: இந்தோனேசியாவில் சோகம்!
இந்தோனேசியா, பாலி தீவில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் நால்வர் பலியாகியுள்ளனர். மேலும் 38 பேர் காணாமல்போயுள்ளனர்.
இந்தோனேசியாவில் உள்ள பிரபல சுற்றுலா தலமான பாலி தீவு அருகே 65 பேருடன் சென்ற படகு கடலில்...
பங்களாதேஷ் முன்னாள் பிரதமருக்கு 6 மாதங்கள் சிறை!
பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தால் 6 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் அவாமி லீக் கட்சித் தலைவர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக கடந்த ஆண்டு...
சர்வதேச அணுசக்தி நிறுவனத்துக்கு வழங்கிய ஒத்துழைப்பை நிறுத்தியது ஈரான்!
சர்வதேச அணுசக்தி முகமைக்கு வழங்கி வரும் ஒத்துழைப்பை நிறுத்த ஈரான் ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.
ஈரானின் அணுசக்தி திட்டங்களை சர்வதேச அணுசக்தி முகமை நீண்ட காலமாக மேற்பார்வையிட்டு வந்தது. இதற்கு ஈரானும் ஒத்துழைத்தது.
அதேநேரம் சமீபத்தில் தனது...
காசாவில் போர் நிறுத்தம்: ஹமாஸ் அமைப்பும் பச்சைக்கொடி!
“காசாவில் போர் நிறுத்தம் ஏற்பட தயார். அதேநேரத்தில், போர் முழுமையாக முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும்” என்று ஹமாஸ் தெரிவித்துள்ளது.
ஹமாஸ் தீவிரவாத குழு, அக்டோபர் 7, 2023 அன்று தெற்கு இஸ்ரேலைத் தாக்கி 1,200...
241 பேரை பலியெடுத்த விமான விபத்து: 11 ஆம் திகதி விசாரணை அறிக்கை வெளியீடு!
ஏர் இந்தியா விமான விபத்து குறித்த முதல்கட்ட விசாரணை அறிக்கை எதிர்வரும் 11 ஆம் திகதி வெளியிடப்படவுள்ளது.
இந்தியா, அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து கடந்த மாதம் 12-ம் திகதி லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா...
காசாவில் போர் நிறுத்தம்: இஸ்ரேல் ஒப்புதல்!
காசாவில் 60 நாள்கள் போர் நிறுத்தம் செய்வதற்கான நிபந்தனைகளுக்கு இஸ்ரேல் ஒப்புக்கொண்டுள்ளது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினருக்கு இடையே போர் நடந்து வருகிறது. இதனால் காசாவில்...