போர் நிறுத்தத்துக்கு பச்சைக்கொடி காட்டியது இஸ்ரேல்!
பணயக் கைதிகளை மீட்பதற்காக நான்கு நாட்கள் போர் நிறுத்தம் செய்வதற்கு இஸ்ரேல் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்புக்கு இடையே 46 நாட்களாக போர் நடைபெற்று வருகிறது. நீண்ட நாட்களாக போர்...
இந்திய அணி தோல்வி அடைந்த அதிர்ச்சியில் மென்பொருள் பொறியியலாளர் உயிரிழப்பு!
உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில், இந்திய அணி தோல்வியடைந்த அதிர்ச்சியில், மென்பொருள் பொறியியலாளர் உயிரிழந்துள்ளார்.
இந்தியாவின் ஆந்திர மாநிலம், திருப்பதி அடுத்த துர்கா சமுத்திரத்தை சேர்ந்தவர் ஜோதி குமார் (வயது 25). மென்பொருள்...
வல்லரசு நாடுகளின் தலைவர்கள் சந்திப்பு! உலக அரசியலில் திருப்பம் ஏற்படுமா?
அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங், அந்நாட்டு ஜனாதிபதி ஜோ பைடனுடன் நான்கு மணிநேரம் பேச்சு நடத்தியுள்ளார்.
அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில், ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு உச்சி மாநாடு நடைபெற்றுவருகின்றது.
இம்மாநாட்டில்...
காசா வைத்தியசாலையில் குவியும் பிணங்கள்! பேரவலம் தொடர்கிறது!!
காசாவின் மிகப்பெரிய மருத்துவமனையான அல்-ஷிபா, கல்லறையாக மாறி வருவதாக உலக சுகாதார அமைப்பு வேதனை தெரிவித்துள்ளது.
இஸ்ரேலின் தாக்குதல்கள் தீவிரமடைந்து வரும் நிலையில் அல்-ஷிபா மருத்துவமனையில் உள்ள நோயாளிகளின் நிலை கேள்விக்குறியாகி உள்ளதாக உலக...
உலகின் முதல் முழு கண் மாற்று அறுவை சிகிச்சை
நியூயோர்க்கில் உள்ள அறுவை சிகிச்சை நிபுணர்கள் குழு, உலகின் முதல் முழுக் கண்ணையும் மாற்றும் அறுவைச் சிகிச்சையை வெற்றிகரமாக செய்துள்ளனர்.
இருப்பினும் நோயாளி உண்மையில் பார்வையை மீண்டும் பெறுவாரா என்பது இன்னும் தெரியவில்லை.
நன்கொடையாளரின் முகத்தின்...
ஹமாஸுடன் உறவு தொடரும் – அந்த அமைப்பை தண்டிக்கமாட்டோம்! மலேசியா
ஹமாஸுடன் மலேசியா தனது உறவுகளைப் பேணுவதாகவும், அந்தக் குழுவை மலேசியா தண்டிக்காது என்றும் அந்நாட்டு பிரதமர் அன்வர் இப்ராஹிம் கூறியுள்ளார்.
பாலஸ்தீன பிரச்சினையை மலேசியர்கள் ஒருமனதாக ஆதரிக்க வேண்டும் என்று பிரதமர் அன்வர் இப்ராஹிம்...
32 நாளாகவும் போர் நீடிப்பு – பாலஸ்தீனத்தில் 10 ஆயிரம் பேர் வரை பலி!
போர் தொடர்ந்து உக்கிரமடைந்து வரும் நிலையில், காசாவில் தரை, கடல், வான் என 3 வழிகளிலும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.
பாலஸ்தீனத்தின் காசா பகுதியை ஆட்சி செய்து வரும் ஹமாஸ் அமைப்பினர் கடந்த...
‘காசா போரினால் உலகமே தனது நாட்டை மறந்துவிட்டது’ – உக்ரைன் ஜனாதிபதி
இஸ்ரேலுக்கும் காசாவுக்கும் இடையிலான போர் உக்ரைன் மீதான உலக கவலையை நீக்கிவிட்டதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஸ்லென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவின் இலக்குகளில் இதுவும் ஒன்று என்றார். உக்ரைன் தலைநகர் கீவ் நகருக்கு விஜயம் செய்துள்ள...
காசா பகுதியில் தொற்று நோய்களின் தாக்கமும் அதிகரிப்பு
இஸ்ரேல் ஒருபுறம் தாக்கிவரும் சூழலில், காஸா பகுதியில் தொற்று நோய்களின் தாக்கமும் அதிகரித்துள்ளது. போரால் பாதிக்கப்பட்டுள்ள காஸாவில் தொற்று நோய் பரவி வருவதாக ஐ.நா நிறுவனம் கவலை தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் நாட்டின் மீது அக்டோபர்...
இஸ்ரேல் பிரதமர் பதவி விலக வேண்டும் – இஸ்ரேலியர்கள் போராட்டம்
இஸ்ரேல் பிரதமர் Benjamin Netanyahu உடன் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி ஆயிரக்கணக்கான இஸ்ரேலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இஸ்ரேலுக்குள் புகுந்து ஹமாஸ் அமைப்பு நடத்திய தாக்குதலில் ஆயிரத்துக்கு மேற்பட்ட இஸ்ரேலியர்கள் பலியானதற்கும், 200...