ஹார்முஸ் நீரிணையை மீள திறக்குமாறு ஈரானிடம் சீனா கோரிக்கை!
ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் கப்பல் போக்குவரத்தை இயல்பு நிலைக்கு கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஈரானிடம், சீனா கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பில் சீன வெளிவிவகார அமைச்சரால், ஈரான் வெளிவிவகார அமைச்சருக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
ஈரானின் இறையாண்மை மதிக்கப்பட...
இஸ்ரேல், லெபனானுக்கிடையில் 3 தசாப்தங்களுக்கு பிறகு நேரடி பேச்சு!
இஸ்ரேல் மற்றும் லெபனான் நாடுகளின் தலைவர்களுக்கு இடையே நேரடி பேச்சு நடைபெறவுள்ளது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
34 ஆண்டுகளுக்குப் பிறகு இரு நாட்டுத் தலைவர்களும் ஒருவரை ஒருவர் சந்தித்துப் பேசவிருப்பது...
ஆசிய நாடுகளுக்கு 10 பில்லியன் டொலர் நிதியுதவி வழங்கும் ஜப்பான்!
ஆசிய நாடுகள் மசகு எண்ணெய் விநியோகத்தைப் பாதுகாத்துக் கொள்ள உதவும் வகையில், 10 பில்லியன் டொலர் நிதியுதவியை வழங்கவுள்ளதாக ஜப்பானிய அரசாங்கம் அறிவித்துள்ளது.
இந்த நாடுகளில் தயாரிக்கப்படும் பெட்ரோலியப் பொருட்கள் ஜப்பானுக்குத் தொடர்ந்து கிடைப்பதை...
மேற்காசிய பதற்றத்துக்கு அமெரிக்க ஆக்கிரமிப்பே காரணம்: ரஷ்யா குற்றச்சாட்டு
மத்திய கிழக்கில் நிலவும் பதற்றமான சூழ்நிலைக்கு அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளே காரணம் என்று ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே சமரச பேச்சுகள்...
அச்சுறுத்தல்களுக்கு அடிபணியோம்: ஈரான் திட்டவட்டம்!
அமெரிக்கா அல்லது இஸ்ரேலின் எவ்விதமான அச்சுறுத்தல்களுக்கும் ஈரானிய மக்கள் ஒருபோதும் அடிபணிய மாட்டார்கள் என அந்நாட்டு ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
தமது நாடு ஏனைய நாடுகளுடன் ஆக்கபூர்வமான பேச்சுகளை நடத்தவே விரும்புகிறது...
அமெரிக்காவின் தடையை மீறி ஹார்முஸ் நீரிணையை கடந்த சீன கப்பல்!
அமெரிக்காவின் தடையை மீறி சீன எரிவாயு கப்பல் நேற்று ஹார்முஸ் நீரிணையை கடந்து சென்றது. இது அமெரிக்காவுக்கு விடுக்கப்பட்ட சவாலாக கருதப்படுகிறது.
ஈரானை ஒட்டி அமைந்துள்ள ஹார்முஸ் நீரிணையின் இரு முனைகளிலும் சரக்கு, எண்ணெய்...
ஈரானுடன் மிகப்பெரிய ராஜதந்திர ஒப்பந்தத்தை விரும்பும் ட்ரம்ப்!
ஈரானுடன் மிகப்பெரிய ராஜதந்திர ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விரும்புகின்றார் என அந்நாட்டு துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ் தெரிவித்துள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் நீண்டகால நம்பிக்கையின்மையை ஒரே இரவில் போக்கிவிட...
மீண்டும் அமைதி பேச்சு?
அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையிலான அமைதிப் பேச்சு பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் மீண்டும் நடைபெறுவதற்குரிய சாத்தியம் ஏற்பட்டுள்ளது.
இதற்குரிய சாதக சமிக்ஞையை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்டுள்ளார்.
இதற்கமைய அடுத்த ஓரிரு நாட்களுக்குள் பேச்சு நடைபெறக்கூடும்...
பயண கட்டணங்களை உயர்த்திய ஆஸ்திரேலிய விமான நிறுவனங்கள்!
ஆஸ்திரேலியாவின் முன்னணி விமான நிறுவனங்களான வர்ஜின் ஆஸ்திரேலியா (Virgin Australia) மற்றும் குவாண்டாஸ் (Qantas) ஆகியவை விமான சேவைகளைக் குறைக்கவும், பயணக் கட்டணங்களை உயர்த்தவும் முடிவு செய்துள்ளன.
எரிபொருள் விலை உயர்வு மற்றும் சர்வதேச...
இஸ்ரேலுடனான பாதுகாப்பு ஒப்பந்தத்தை இடைநிறுத்தியது இத்தாலி!
இஸ்ரேலுடனான பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதற்கு இத்தாலி தீர்மானித்துள்ளது.
இதனால் இரு நாடுகளுக்கும் இடையிலான இராணுவ ரீதியான உறவுகள் முடங்கக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.
இத்தாலியின் இந்த கொள்கை மாற்ற முடிவானது மேற்காசியாவில் நிலவும்...













