இஸ்ரேலுடனான பாதுகாப்பு ஒப்பந்தத்தை இடைநிறுத்தியது இத்தாலி!
இஸ்ரேலுடனான பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதற்கு இத்தாலி தீர்மானித்துள்ளது.
இதனால் இரு நாடுகளுக்கும் இடையிலான இராணுவ ரீதியான உறவுகள் முடங்கக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.
இத்தாலியின் இந்த கொள்கை மாற்ற முடிவானது மேற்காசியாவில் நிலவும்...
போரால் ஈரானில் 270 பில்லியன் டாலர் பொருளாதார இழப்பு?
இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் மேற்கொண்ட ராணுவ நடவடிக்கையால் தமது நாட்டுக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார இழப்புகளை மதிப்பிடும் பணியை ஈரான் ஆரம்பித்துள்ளது.
ஈரானின் அரச ஊடகங்கள் மேற்படி தகவலை வெளியிட்டுள்ளன.
ஆரம்பக்கட்ட மதிப்பீடுகளின் அடிப்படையில்...
22 ஆம் திகதி முடிவுக்கு வருகிறது தற்காலிக போர் நிறுத்தம்!
அமெரிக்காவுடனான அடுத்தகட்ட அமைதி பேச்சுவார்த்தை குறித்து தெளிவான தகவல்கள் இல்லை என்று ஈரான் ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
முதல்சுற்று அமைதி பேச்சு தோல்வியடைந்த நிலையில், போரை முடிவுக்குக் கொண்டுவர இஸ்லாமாபாத்தில் மீண்டும் பேச்சுவார்த்தைகள் தொடங்கலாம் என...
ஈரான்மீதான துறைமுக முற்றுகை ஆபத்தானது: சீனா எச்சரிக்கை!
ஈரான்மீதான அமெரிக்காவின் துறைமுக முற்றுகையை சீனா வன்மையாகக் கண்டித்துள்ளது.
அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை ஆபத்தானது மற்றும் பொறுப்பற்றது என சீன வெளிவிவகார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
அமைதிப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து அமுல்படுத்தப்பட்ட இந்த முற்றுகை, தற்போதைய...
மத்திய கிழக்கிலுள்ள துறைமுகங்களை தாக்குவோம்!
ஈரான் துறைமுகங்கள் தாக்கப்பட்டால் மத்திய கிழக்கு நாடுகளின் துறைமுகங்களை தாக்குவோம் என்று ஈரான் ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக ஈரான் ராணுவ மூத்த தளபதி லெப்டினென்ட் கர்னல் இப்ராகிம் ஸோல்பகாரி டெஹ்ரானில் நேற்று கூறியதாவது:
"...
ட்ரம்புடன் விவாதிக்க விரும்பவில்லை: திருத்தந்தை பதில்!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடன் தான் விவாதத்தில் ஈடுபட விரும்பவில்லை என கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் திருத்தந்தை Pope Leo தெரிவித்தார்.
மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் தொடர்பான திருத்தந்தை லியோவின் கருத்துக்களை...
ஈரான் துறைமுகங்கள் முற்றுகை: ட்ரம்பின் திட்டத்துக்கு பிரிட்டன் எதிர்ப்பு!
ஹார்முஸ் நீரிணை பகுதியில் உள்ள ஈரானின் அனைத்து துறைமுகங்களையும் முற்றுகையிடும் அமெரிக்காவின் திட்டத்துக்கு ஆதரவளிக்கப்படமாட்டாது என பிரித்தானியப் பிரதமர் கீர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார்.
எரிசக்தி விலைகளைக் குறைப்பதற்காக ஹார்முஸ் நீரிணை மீண்டும் திறக்கப்பட வேண்டும்...
நாகரிகம் அழியும் என்ற எனது கருத்தே ஈரானை பேச்சுவார்த்தை மேசைக்கு அழைத்து வந்தது”
"நாகரிகம் அழியும்" என்ற எனது கருத்துதான் ஈரானைப் பேச்சுவார்த்தை மேசைக்குக் கொண்டு வந்தது” என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார்.
புளோரிடாவிலிருந்து மேரிலாந்தில் உள்ள ஜாயின்ட் பேஸ் ஆண்ட்ரூஸில் செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப்,
“நாகரிகம்...
ஈரானுக்கு ஆயுதம் வழங்கினால் நடப்பது வேறு: சீனாவுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை!
ஈரானுக்கு தேவையான ஆயுதங்கள் மற்றும் வான் பாதுகாப்பு கவசங்களை சீனா தொடர்ந்து வழங்கி வருவதாக அமெரிக்க ஊடகங்கள் சில தகவல் வெளியிட்டிருந்தன.
உளவுத்துறை வட்டாரங்களை மேற்கோள்காட்டியே மேற்படி தகவலை வெளியிடப்பட்டிருந்தது.
இதற்கமைய அடுத்த சில வாரங்களில்...
ஹார்முஸ் நீரிணை முற்றுகை: ட்ரம்பின் அறிவிப்பால் மீண்டும் போர் பதற்றம்!
ஹார்முஸ் நீரிணையை சுற்றி அமெரிக்கக் கடற்படை முழுமையான முற்றுகையைத் தொடங்கும் என்று ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
ஈரான் உடனான அமைதிப் பேச்சுவார்த்தை நிலையிலேயே இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.
“ ஈரான் உடனான சந்திப்பு நன்றாகவே...













