போர் நிறுத்தத்துக்கு தயாரில்லை – ஹமாஸை அழித்தே தீருவோம்! இஸ்ரேல் பிரதமர் சூளுரை!!
காசாவில் போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் உடன்படாது என்றும், இது போருக்கான நேரம் என்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்தார்.
ஹமாசால் பிடிக்கப்பட்ட பணயக்கைதிகளை "நிபந்தனையின்றி" விடுவிக்க சர்வதேச சமூகம் வலியுறுத்த வேண்டும் என்றும்...
‘கொடூர தாக்குதல்’ – இஸ்ரேல் மீது சவூதி பாய்ச்சல்!
இஸ்ரேலிய - ஹமாஸ் படைகளுக்கு இடையிலான போர் தீவிரமடைந்து வரும்நிலையில், இஸ்ரேலுக்கு சவுதி அரேபிய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ”பாலஸ்தீன மக்களின் உயிருக்கு அச்சுறுத்தல்...
காஸாவிற்கு எலோன் மஸ்க் ஆதரவு
உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலோன் மஸ்க், காஸா பகுதியில் தகவல் தொடர்பு இணைப்புகளை மீட்டெடுப்பதற்கு ஆதரவளிக்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
அதற்காக சர்வதேச அங்கீகாரம் பெற்ற அமைப்புகளுடன் இணைந்து செயற்படத் தயார் எனவும்...
அமெரிக்காவில் 22 பேரை சுட்டுக் கொன்ற நபர் சடலமாக மீட்பு
வாஷிங்டன், அமெரிக்காவின் மைனே மாகாணத்தில் துப்பாக்குச்சூடு நடத்திய ராபர்ட் கார்டு என்ற சந்தேக நபர் சடலமாக மீட்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவில் அடிக்கடி, துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்து வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த...
இஸ்ரேல் – பலஸ்தீன் மோதல் : பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தல்
மத்திய கிழக்கு பகுதியில் உள்ள இலங்கையர்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், மத்திய கிழக்கில் நிலவும் மோதல் காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்குமாறு இலங்கை வெளிவிவாகார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
ஏதேனும் அவசர...
தமிழ்நாட்டு முகாம்களில் “நாடற்றவர்களாக” இருப்பவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப் பரிந்துரை
இலங்கையிலிருந்து தமிழகத்திற்கு சென்று, அங்கு அகதிகள் முகாம்களில் “நாடற்றவர்களாக” இருக்கும் ஆயிரக்கணக்கானவர்களுக்கு, தமிழக அரசின் உயர்நிலைக் குழுவின் பரிந்துரையை இந்திய மத்திய அரசு சாதகமாகப் பரிசீலித்தால், இந்திய குடியுரிமைக் கிடைக்க வாய்ப்புகள் இருப்பதாக...
அடங்க மறுக்கும் இஸ்ரேல்! சிரியா மீதும் தாக்குதல்!!
காசாவில் கடந்த ஒக்டோபர் 7ஆம் திகதி முதல் தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல், அடுத்து லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா முகாம்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியது. இந்நிலையில், மற்றொரு அண்டை நாடான சிரியா மீதும்...
அமெரிக்காவில் 22 பேர் சுட்டுக்கொலை! துப்பாக்கிதாரி வெறியாட்டம்!!
அமெரிக்கா, லூயிஸ்டனில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 22 பேர் பலியாகியுள்ளனர். அத்துடன் பலர் காயம் அடைந்துள்ளனர்.
அமெரிக்காவின் மெய்னே மாகாணத்தில் உள்ள லூயிஸ்டன் நகரில் இனந்தெரியாத மர்ம நபர் ஒருவர் திடீரென...
இஸ்ரேல் கொலைவெறி தாக்குதல் – காஸாவில் ஒரே நாளில் 704 பேர் பலி! ஐ.நா. கண்டனம்
இஸ்ரேல் நேற்று நடத்திய தாக்குதலில் 704 பேர் பலியாகியுள்ளனர்.
காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதல் தொடங்கியதில் இருந்து ஒரே நாளில் அதிக உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக பாலஸ்தீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் வான்வழி...
இஸ்ரேல் தாக்குதலை நிறுத்தாவிட்டால் நிலைமை மோசமாகும் – இறுதி எச்சரிக்கையை விடுத்தது ஈரான்
காஸாமீது இஸ்ரேல் தனது தாக்குதல்களை நிறுத்தவில்லை என்றால் மத்திய கிழக்கில் நிலைமைகள் கட்டுக்குள் அடங்காமல் போய்விடும் என ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹொசைன் அமிர்-அப்துல்லாஹியன் எச்சரித்துள்ளார்.
இஸ்ரேலுக்கு இராணுவ உதவி வழங்கியதற்காக அமெரிக்காவையும் பழிகூற...